புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை!
Page 1 of 1 •
கேரளாவை கடவுளின் தேசம் என வர்ணிப்பார்கள். சுற்றுசூழல்,இயற்கை வளங்களுக்கு கேரள மாநிலம் கொடுக்கும் முக்கியத்துவம்தான் இந்த பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதே கேரளம் தமிழகத்தை கழிவுகளின் தேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறது சத்தமில்லாமல்.
குளங்களில் தாமரை பூ வளர்க்கத் தடை, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்க தடை, ஆயிரம் கிராமங்களில் தீவிர இயற்கை விவசாயத் திட்டம் என எப்போதுமே இயற்கை சார்ந்த திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதனால், கேரளத்தில் இயங்கும் தொழிற்கூடங்கள், இறைச்சிக்கூடம், மருத்துவமனைகள் என சேகராமாகும் கழிவுகளை சொந்த மாநிலத்திலேயே கொட்டினால் சுகாதார கேடு என்பதால், தமிழக எல்லைப் பகுதிகளை கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகள் இதனால் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
செங்கோட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆரியங்காவு பஞ்சாயத்து. இடையில் உள்ள ‘’கோட்டை வாசல்"என்னும் பகுதி தான் இருமாநிலத்தின் எல்லைப்பகுதி. கோட்டை வாசலை சுற்றி கட்டளை குடியிருப்பு,கேசவபுரம்,புதூர்,புளியரை என தமிழக கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதிதான் தற்போது கேரள கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் செழிப்பான செங்கோட்டை தாலுகா சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகியுள்ளது. விவசாயி சிவ சுப்பிரமணியம் என்பவர் கூறுகையில், " இங்க உற்பத்தியாகுற அரிசியில் இருந்து,காய்கறி வரை கேரளாவுக்குத் தான் போகுது. அங்கிருந்து வெறும் வண்டியா வர்ற லாரிகளில் கேரளாவின் கழிவுகளை ஏத்தி அனுப்பி வைச்சுட்றாங்க. 100, 200 ரூபாய் கிடைக்குதேன்னு டிரைவர்களும் இதற்கு சம்மதிக்கிறாங்க. இங்க சாலையோரம் கழிவுகளை கொட்டிட்டு போயிட்றாங்க. ஆடு, மாடு, கோழி இறைச்சி கழிவுன்னு சகலமும் கொட்டுறதால இதைத் திங்க நிறைய நாய்களும் பெருகிடுச்சு.
கேரளாவில் வாழை சாகுபடி அதிகம். இதனால் வாழையில் பூச்சி, நோய் தாக்கம் அதிகம். வாழையோட தண்டு பகுதியில் இருக்கும் தண்டு துளைப்பான் காற்றின் மூலமா எளிதா பரவும். அத்தகைய கழிவுகளை கொண்டு வந்து போடுவதால், இப்பகுதியில் இருக்கும் வாழை பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின்றன"என்றார்.
புளியரையை சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜ் நம்மிடம், "சாலையோர குளங்களில் அழுகிய மீன், மாட்டு கழிவு, ஆலைகளின் தோல் கழிவு மூட்டைகளை தூக்கி எறிஞ்சுட்டு போயிட்றாங்க. மேலும் மருத்துவமனை கழிவுகள், மருத்துவ உபகரண கழிவுகளும் வீசப்படுகிறது. இதனால எங்க பகுதியில் நோய் தாக்கமும் அதிகம். கழிவுகளால் தொற்று நோயாளிகளின் கூடாரமா மாறிவிட்டது"என்றார். செங்கோட்டையில் இருந்து தமிழக எல்கை முடிவான கோட்டை வாசல் வரை காணும் இடங்களில் எல்லாம் குப்பைகள்.
இதுகுறித்து புளியரை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் முருகனிடம் இது பற்றி கேட்ட போது,’’ஆள்,அரவம் இல்லாத இராத்திரி நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுது. இதை கண்காணிச்சு சில லாரிகளை பிடிச்சு வழக்கு போட்டோம். செங்கோட்டை நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் போட்டது. வருமானத்தை விட அபராதம் அதிகம் என்பதால், தற்போது கட்டுக்குள் உள்ளது. இப்போதும் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்"என்றார்.
இதே பிரச்சினை கோவை மாவட்டத்தை ஒட்டிய தமிழக எல்லைப்பகுதிகளிலும் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் கழிவுகள் ஏற்றி வரும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ss
கழிவு லாரிகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?
புளியரையில் இயங்கி வரும் சோதனை சாவடியை கோட்டைவாசலுக்கு மாற்றி வைத்தால் தமிழகத்தின் எல்லையிலேயே கேரள கழிவுகளுக்கு அணை போட்டு விடலாம்.
இவ்விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில் "மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் இதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்.தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவருக்கு கழிவுகளோடு வரும் லாரியை மடக்கி பிடிக்க சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கூட்டத்திலும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறைச்சி கழிவுகள் வருவதை முழுமையாக தடுத்து விட்டோம். புளியரையில் இருக்கும் காவல் சோதனை சாவடியை கோட்டைவாசலில் மாற்றும் அளவிற்கு அங்கு இடவசதி இல்லை. கழிவுகளை கொண்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
நன்றி-தெஹிந்து
குளங்களில் தாமரை பூ வளர்க்கத் தடை, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்க தடை, ஆயிரம் கிராமங்களில் தீவிர இயற்கை விவசாயத் திட்டம் என எப்போதுமே இயற்கை சார்ந்த திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதனால், கேரளத்தில் இயங்கும் தொழிற்கூடங்கள், இறைச்சிக்கூடம், மருத்துவமனைகள் என சேகராமாகும் கழிவுகளை சொந்த மாநிலத்திலேயே கொட்டினால் சுகாதார கேடு என்பதால், தமிழக எல்லைப் பகுதிகளை கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகள் இதனால் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
செங்கோட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆரியங்காவு பஞ்சாயத்து. இடையில் உள்ள ‘’கோட்டை வாசல்"என்னும் பகுதி தான் இருமாநிலத்தின் எல்லைப்பகுதி. கோட்டை வாசலை சுற்றி கட்டளை குடியிருப்பு,கேசவபுரம்,புதூர்,புளியரை என தமிழக கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதிதான் தற்போது கேரள கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் செழிப்பான செங்கோட்டை தாலுகா சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகியுள்ளது. விவசாயி சிவ சுப்பிரமணியம் என்பவர் கூறுகையில், " இங்க உற்பத்தியாகுற அரிசியில் இருந்து,காய்கறி வரை கேரளாவுக்குத் தான் போகுது. அங்கிருந்து வெறும் வண்டியா வர்ற லாரிகளில் கேரளாவின் கழிவுகளை ஏத்தி அனுப்பி வைச்சுட்றாங்க. 100, 200 ரூபாய் கிடைக்குதேன்னு டிரைவர்களும் இதற்கு சம்மதிக்கிறாங்க. இங்க சாலையோரம் கழிவுகளை கொட்டிட்டு போயிட்றாங்க. ஆடு, மாடு, கோழி இறைச்சி கழிவுன்னு சகலமும் கொட்டுறதால இதைத் திங்க நிறைய நாய்களும் பெருகிடுச்சு.
கேரளாவில் வாழை சாகுபடி அதிகம். இதனால் வாழையில் பூச்சி, நோய் தாக்கம் அதிகம். வாழையோட தண்டு பகுதியில் இருக்கும் தண்டு துளைப்பான் காற்றின் மூலமா எளிதா பரவும். அத்தகைய கழிவுகளை கொண்டு வந்து போடுவதால், இப்பகுதியில் இருக்கும் வாழை பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின்றன"என்றார்.
புளியரையை சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜ் நம்மிடம், "சாலையோர குளங்களில் அழுகிய மீன், மாட்டு கழிவு, ஆலைகளின் தோல் கழிவு மூட்டைகளை தூக்கி எறிஞ்சுட்டு போயிட்றாங்க. மேலும் மருத்துவமனை கழிவுகள், மருத்துவ உபகரண கழிவுகளும் வீசப்படுகிறது. இதனால எங்க பகுதியில் நோய் தாக்கமும் அதிகம். கழிவுகளால் தொற்று நோயாளிகளின் கூடாரமா மாறிவிட்டது"என்றார். செங்கோட்டையில் இருந்து தமிழக எல்கை முடிவான கோட்டை வாசல் வரை காணும் இடங்களில் எல்லாம் குப்பைகள்.
இதுகுறித்து புளியரை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் முருகனிடம் இது பற்றி கேட்ட போது,’’ஆள்,அரவம் இல்லாத இராத்திரி நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுது. இதை கண்காணிச்சு சில லாரிகளை பிடிச்சு வழக்கு போட்டோம். செங்கோட்டை நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் போட்டது. வருமானத்தை விட அபராதம் அதிகம் என்பதால், தற்போது கட்டுக்குள் உள்ளது. இப்போதும் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்"என்றார்.
இதே பிரச்சினை கோவை மாவட்டத்தை ஒட்டிய தமிழக எல்லைப்பகுதிகளிலும் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் கழிவுகள் ஏற்றி வரும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ss
கழிவு லாரிகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?
புளியரையில் இயங்கி வரும் சோதனை சாவடியை கோட்டைவாசலுக்கு மாற்றி வைத்தால் தமிழகத்தின் எல்லையிலேயே கேரள கழிவுகளுக்கு அணை போட்டு விடலாம்.
இவ்விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில் "மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் இதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்.தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவருக்கு கழிவுகளோடு வரும் லாரியை மடக்கி பிடிக்க சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கூட்டத்திலும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறைச்சி கழிவுகள் வருவதை முழுமையாக தடுத்து விட்டோம். புளியரையில் இருக்கும் காவல் சோதனை சாவடியை கோட்டைவாசலில் மாற்றும் அளவிற்கு அங்கு இடவசதி இல்லை. கழிவுகளை கொண்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
நன்றி-தெஹிந்து
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
முள்ளைபெரியாறில் தொடங்கி அவர்கள் செய்யும் ஒவ்வொரு கேவலமான காரியங்களும் நாம் அறிந்ததே. அந்த கேவலத்தையும் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றாக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
செய்ய வேண்டியது தானே எதற்கு கால தாமதம்புளியரையில் இயங்கி வரும் சோதனை சாவடியை கோட்டைவாசலுக்கு மாற்றி வைத்தால் தமிழகத்தின் எல்லையிலேயே கேரள கழிவுகளுக்கு அணை போட்டு விடலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
» எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|