புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_m10கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவால் குப்பை தொட்டியாகும் தமிழக எல்லை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 26, 2013 9:02 am

கேரளாவை கடவுளின் தேசம் என வர்ணிப்பார்கள். சுற்றுசூழல்,இயற்கை வளங்களுக்கு கேரள மாநிலம் கொடுக்கும் முக்கியத்துவம்தான் இந்த பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதே கேரளம் தமிழகத்தை கழிவுகளின் தேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறது சத்தமில்லாமல்.

குளங்களில் தாமரை பூ வளர்க்கத் தடை, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்க தடை, ஆயிரம் கிராமங்களில் தீவிர இயற்கை விவசாயத் திட்டம் என எப்போதுமே இயற்கை சார்ந்த திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால், கேரளத்தில் இயங்கும் தொழிற்கூடங்கள், இறைச்சிக்கூடம், மருத்துவமனைகள் என சேகராமாகும் கழிவுகளை சொந்த மாநிலத்திலேயே கொட்டினால் சுகாதார கேடு என்பதால், தமிழக எல்லைப் பகுதிகளை கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகள் இதனால் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன.

செங்கோட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆரியங்காவு பஞ்சாயத்து. இடையில் உள்ள ‘’கோட்டை வாசல்"என்னும் பகுதி தான் இருமாநிலத்தின் எல்லைப்பகுதி. கோட்டை வாசலை சுற்றி கட்டளை குடியிருப்பு,கேசவபுரம்,புதூர்,புளியரை என தமிழக கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதிதான் தற்போது கேரள கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் செழிப்பான செங்கோட்டை தாலுகா சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகியுள்ளது. விவசாயி சிவ சுப்பிரமணியம் என்பவர் கூறுகையில், " இங்க உற்பத்தியாகுற அரிசியில் இருந்து,காய்கறி வரை கேரளாவுக்குத் தான் போகுது. அங்கிருந்து வெறும் வண்டியா வர்ற லாரிகளில் கேரளாவின் கழிவுகளை ஏத்தி அனுப்பி வைச்சுட்றாங்க. 100, 200 ரூபாய் கிடைக்குதேன்னு டிரைவர்களும் இதற்கு சம்மதிக்கிறாங்க. இங்க சாலையோரம் கழிவுகளை கொட்டிட்டு போயிட்றாங்க. ஆடு, மாடு, கோழி இறைச்சி கழிவுன்னு சகலமும் கொட்டுறதால இதைத் திங்க நிறைய நாய்களும் பெருகிடுச்சு.

கேரளாவில் வாழை சாகுபடி அதிகம். இதனால் வாழையில் பூச்சி, நோய் தாக்கம் அதிகம். வாழையோட தண்டு பகுதியில் இருக்கும் தண்டு துளைப்பான் காற்றின் மூலமா எளிதா பரவும். அத்தகைய கழிவுகளை கொண்டு வந்து போடுவதால், இப்பகுதியில் இருக்கும் வாழை பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின்றன"என்றார்.

புளியரையை சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜ் நம்மிடம், "சாலையோர குளங்களில் அழுகிய மீன், மாட்டு கழிவு, ஆலைகளின் தோல் கழிவு மூட்டைகளை தூக்கி எறிஞ்சுட்டு போயிட்றாங்க. மேலும் மருத்துவமனை கழிவுகள், மருத்துவ உபகரண கழிவுகளும் வீசப்படுகிறது. இதனால எங்க பகுதியில் நோய் தாக்கமும் அதிகம். கழிவுகளால் தொற்று நோயாளிகளின் கூடாரமா மாறிவிட்டது"என்றார். செங்கோட்டையில் இருந்து தமிழக எல்கை முடிவான கோட்டை வாசல் வரை காணும் இடங்களில் எல்லாம் குப்பைகள்.

இதுகுறித்து புளியரை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் முருகனிடம் இது பற்றி கேட்ட போது,’’ஆள்,அரவம் இல்லாத இராத்திரி நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுது. இதை கண்காணிச்சு சில லாரிகளை பிடிச்சு வழக்கு போட்டோம். செங்கோட்டை நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் போட்டது. வருமானத்தை விட அபராதம் அதிகம் என்பதால், தற்போது கட்டுக்குள் உள்ளது. இப்போதும் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்"என்றார்.

இதே பிரச்சினை கோவை மாவட்டத்தை ஒட்டிய தமிழக எல்லைப்பகுதிகளிலும் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் கழிவுகள் ஏற்றி வரும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ss

கழிவு லாரிகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

புளியரையில் இயங்கி வரும் சோதனை சாவடியை கோட்டைவாசலுக்கு மாற்றி வைத்தால் தமிழகத்தின் எல்லையிலேயே கேரள கழிவுகளுக்கு அணை போட்டு விடலாம்.

இவ்விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில் "மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் இதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்.தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவருக்கு கழிவுகளோடு வரும் லாரியை மடக்கி பிடிக்க சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கூட்டத்திலும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறைச்சி கழிவுகள் வருவதை முழுமையாக தடுத்து விட்டோம். புளியரையில் இருக்கும் காவல் சோதனை சாவடியை கோட்டைவாசலில் மாற்றும் அளவிற்கு அங்கு இடவசதி இல்லை. கழிவுகளை கொண்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
நன்றி-தெஹிந்து

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 26, 2013 9:28 am

முள்ளைபெரியாறில் தொடங்கி அவர்கள் செய்யும் ஒவ்வொரு கேவலமான காரியங்களும் நாம் அறிந்ததே. அந்த கேவலத்தையும் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றாக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Sep 26, 2013 1:55 pm

புளியரையில் இயங்கி வரும் சோதனை சாவடியை கோட்டைவாசலுக்கு மாற்றி வைத்தால் தமிழகத்தின் எல்லையிலேயே கேரள கழிவுகளுக்கு அணை போட்டு விடலாம்.
செய்ய வேண்டியது தானே எதற்கு கால தாமதம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக