புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
1 Post - 25%
viyasan
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_m10ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 1:31 pm

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=17594&Itemid=55
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு
ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Pdf_button


ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு PrintButton


ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு EmailButton



on 27-10-2009 03:13 ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு New

Favoured : None

Published in : செய்திகள், தமிழகம்


ராமேசுவரம்
கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட
பெண்கள் ; கோவிலிலும் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு - ராமேசுவரத்தில்
பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இன்று காலை இந்த கோவிலில்
உள்ள கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்து விட்டதாக யாரோ
கூறி விட அது காட்டுத்தீப்போல செய்தி யாக பரவியது. அதேபோல
திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய பகுதி களில் உள்ள கோவில்களின்
கோபுரத்திலும் விரிசல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவின.ராமேசுவரம் கோவில் கோபுரம் இடிந்ததாக வதந்தி : பெரும் பரபரப்பு Rameswaram%20temple200


ராமேசுவரம்,
பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள
வீடுகளுக்கு டெலிபோன் மூலமும், செல்போன்கள் மூலமும் கோபுர கலசங்கள்
இடிந்து விழுந்து விட்டதாக தகவல்கள் வந்தன.

மேலும் திருவண்ணா மலை, திருச்செந்தூர் கோவில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள்
அணைத்து விட்டதாகவும், ராஜபாளையம், விருதுநகர் பகுதிகளில் வதந்திகள்
பரவின. இதைத்தொடர்ந்து தீமைகள் ஏற்படாமல் இருக்க அதிகாலையிலேயே பெண்கள்
எழுந்து வீட்டு வாசல்களை தெளித்து கோலம் போட்டு விளக் கேற்றி வழிப்பட
வேண்டும் என பரிகாரத்தையும் போனில் வந்த தகவல்கள் கூறின.

இதனால் ராமேசுவரம் பகுதியில் உள்ள பெரும் பாலானவர்களின் வீடுகளில்
உள்ளவர்கள் காலை 5 மணிக்கே எழுந்து தங்கள் வீட்டு வாசல்களில் தெளித்து
கோலம் போட்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

ராமேசுவரம் காமராஜர் தெரு, மறவர் தெரு, நடுத்தரு, வர்த்தகர் வீதி மற்றும்
பரமக்குடி, எமனேசுவரம் பகுதியில் உள்ள மலையான் குடியிருப்பு கமுதி,
முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளிலும் பெண்கள் விளக்கேற்றி
வழிபட்டனர்.

கோபுர கலசங்கள் இடிந்து விழுந்து விட்டதாக செய்தி வேகமாக பரவியதால்
ராமேசுவரம் கோவில் அதி காரிகளும், போலீசாரும் விழுந்தடித்துக்கொண்டு
கோவிலுக்கு வந்தனர். கோவிலின் மேல் தளத்தில் ஏறி அனைத்து கோபுரங் களையும்
பார்த்தனர். ஆனால் கோபுரத்தில் விரிசலோ, கீறலோ விழ வில்லை என்பதையும்
கலசங்கள் அனைத்து பத்திரமாக இருப்பதையும் அவர்கள் பார்த்தனர்.

இதுபற்றி பொதுமக்களுக் கும் தெரியப்படுத்தி வதந்தியை நம்ப வேண்டாம் என்று
உஷார்படுத்தினர். ஆனாலும் காலை 9 மணி வரை அனைவரது வீடு களிலும் விளக்கு
ஏற்றப்பட்டு இருந்தது. இந்த வதந்தியால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்
இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ராமேசு வரத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய குழு
உறுப்பினர் முரளிதரன் கூறும்போது, எனக்கும் இன்று காலை முதல் ஏராள மான
போன்கள் வந்தன. நானும் கோவிலுக்கு சென்று பார்த்தேன். அப்படி எந்த ஒரு
அசம்பாவிதமும் நடக்கவில்லை. எனவே பொதுமக்களும், பக்தர் களும்
வீண்வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.
TNC

Last update : 27-10-2009 03:13


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 28, 2009 1:37 pm

எங்கள் வீட்டில் கூட விளக்கேற்றினோன் ஆனால் கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்காக அல்ல ஈரோடு பக்கத்தில் ஏதோ சுவாமி குடிகொண்டிருந்த மரம் ஒன்று கவிழ்ந்து விட்டதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஒரு வதந்தி கிளம்பியது......

நான் தூங்கிக் கொண்டிருக்கும் போதே விளக்கை ஏற்றி விட்டார்கள் இல்லையென்றால் தடுத்திருப்பேன்.

ஒரு மரம் மட்டும்தானா சுவாமிமரம் மீதமெல்லாம் என்ன அழிக்கப்பிறந்தவையா..... என்று வினா எழுப்பியும் உனக்கு இதெல்லாம் தெரியாதுடா என்று சொல்லி மழுப்பி விட்டார்கள் பெற்றோர்கள்.....

செரி அவர்கள் நினைப்பை நாம் மாற்ற வேண்டாம் அவர்களா புரிந்து கொள்ளும் வரை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக