புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவிமடுப்பாயோ சிந்திப்பாயோ
Page 1 of 1 •
- கவியாழினிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013
முத்து மலர் தத்தையென திங்கள்முக
===மங்கையென சாந்தநிலாமுகம் கண்டு
பித்து மனம்பொங்க பருவ மோகங்கொண்டு
===வார்கற்பனையில் காதல் மது கொள்ளும்
சக்தி மிக்க இளைஞனே மறந்தாயோ
===பூமிமகள் நீர்ச்சத்திலக்க கண்ணீர் விட்டு
சத்த மில்லாமல் கட்டிலில் விழுந்ததந்தை
===கைப்பிடித்து குடும்பம் காப்பாற்ற சொன்னதை
கனிவளத்து தேன் நிலவாய் கோதைமகள்
===பனிமலர் இடையழகில் சொட்டும் தேனை
தேனீயாக பருகிவிட தளிருள்ளத்தில் வீரமுறும்
===இளைஞனே இங்கு மறந்தாயோ சீருடையில்
அணிவகுத்து நீகற்றிட கழுத்துதாலி விற்று
===கண்ணாக கல்விகற்க கண்ணீரின் வலியிலும்
மணிநேரம் பாராது பணிசெய்து பள்ளிக்கனுப்பிய
===தாயவளின் தாலிமீட்க கடன்பட்டாய் என்பதை
கண்ணுக்கினிய நங்கையிவள் தளிர் மேனி
===வாசம் தீண்ட கண்ணாடியென உடைந்து
கன்னியிவள் பாததடம் ரசித்து துணைநடைபோட
===துடித்திடும் இதயத்தில் துளியும் இல்லையோ;
பெண்ணிவள் தமையனுக்காய் தன் மணவாழ்வை
===தள்ளிவைத்தால்;அண்ணனுக்காய் தன் படிப்பை
மண்ணை பிசைந்து சூளையில் கற்றுக்கொண்டால்
===காதலியை கண்டிட தன்னவரை மறந்தாயோ
எண்ணிய காதல் கொண்டு உலகம்சுற்றி
===களிப்பில் ஆழ்ந்து ஊடலும் கூடலுமாய்
கன்னியவள் நிழல்போல உடனிருக்கத் தூண்டும்
===இளம் பருவத்தின் மாற்றம் என்றாலும்
கண்ணியன் நீமனதை கட்டுப்படுத்த வேண்டாமோ
===விழித்துக் காத்த குடும்பமும் வழிகொடுத்து
மின்னிய சமூகமும் நாளை பழிக்காதோ
===பணியை செய்திடு பண்பாளனாய் நின்றிடு
இளங்கன்று வயதினில் கட்டுப்பாடாய் வாழ்ந்த
===வாழ்வில் வந்த வருமானத்தில் வழிமாறாதே
வளங்கொடுத்து காத்து வளர்த்த குடும்பத்தில்
===ஆழிஅலை மகிழ்ச்சி துள்ள பார்த்திடு
சிலாக்கியன் நீயென்று இவ்வுலகம் போற்றும்
===உன் மனதும் பெருமிதம் கொள்ளும்
இளங்கொடி வந்திடுவாள் உலகில் இனியவன்
===இவனேயென இனிதே நகரும் இனியவாழ்வும்.
...கவியாழினி...
===மங்கையென சாந்தநிலாமுகம் கண்டு
பித்து மனம்பொங்க பருவ மோகங்கொண்டு
===வார்கற்பனையில் காதல் மது கொள்ளும்
சக்தி மிக்க இளைஞனே மறந்தாயோ
===பூமிமகள் நீர்ச்சத்திலக்க கண்ணீர் விட்டு
சத்த மில்லாமல் கட்டிலில் விழுந்ததந்தை
===கைப்பிடித்து குடும்பம் காப்பாற்ற சொன்னதை
கனிவளத்து தேன் நிலவாய் கோதைமகள்
===பனிமலர் இடையழகில் சொட்டும் தேனை
தேனீயாக பருகிவிட தளிருள்ளத்தில் வீரமுறும்
===இளைஞனே இங்கு மறந்தாயோ சீருடையில்
அணிவகுத்து நீகற்றிட கழுத்துதாலி விற்று
===கண்ணாக கல்விகற்க கண்ணீரின் வலியிலும்
மணிநேரம் பாராது பணிசெய்து பள்ளிக்கனுப்பிய
===தாயவளின் தாலிமீட்க கடன்பட்டாய் என்பதை
கண்ணுக்கினிய நங்கையிவள் தளிர் மேனி
===வாசம் தீண்ட கண்ணாடியென உடைந்து
கன்னியிவள் பாததடம் ரசித்து துணைநடைபோட
===துடித்திடும் இதயத்தில் துளியும் இல்லையோ;
பெண்ணிவள் தமையனுக்காய் தன் மணவாழ்வை
===தள்ளிவைத்தால்;அண்ணனுக்காய் தன் படிப்பை
மண்ணை பிசைந்து சூளையில் கற்றுக்கொண்டால்
===காதலியை கண்டிட தன்னவரை மறந்தாயோ
எண்ணிய காதல் கொண்டு உலகம்சுற்றி
===களிப்பில் ஆழ்ந்து ஊடலும் கூடலுமாய்
கன்னியவள் நிழல்போல உடனிருக்கத் தூண்டும்
===இளம் பருவத்தின் மாற்றம் என்றாலும்
கண்ணியன் நீமனதை கட்டுப்படுத்த வேண்டாமோ
===விழித்துக் காத்த குடும்பமும் வழிகொடுத்து
மின்னிய சமூகமும் நாளை பழிக்காதோ
===பணியை செய்திடு பண்பாளனாய் நின்றிடு
இளங்கன்று வயதினில் கட்டுப்பாடாய் வாழ்ந்த
===வாழ்வில் வந்த வருமானத்தில் வழிமாறாதே
வளங்கொடுத்து காத்து வளர்த்த குடும்பத்தில்
===ஆழிஅலை மகிழ்ச்சி துள்ள பார்த்திடு
சிலாக்கியன் நீயென்று இவ்வுலகம் போற்றும்
===உன் மனதும் பெருமிதம் கொள்ளும்
இளங்கொடி வந்திடுவாள் உலகில் இனியவன்
===இவனேயென இனிதே நகரும் இனியவாழ்வும்.
...கவியாழினி...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ம்ம்......
கவிதை அருமை........
தொடருங்கள் உங்கள் கவி மழையை ......
கவிதை அருமை........
தொடருங்கள் உங்கள் கவி மழையை ......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல வரிகள் ....எண்ணிய காதல் கொண்டு உலகம்சுற்றி
===களிப்பில் ஆழ்ந்து ஊடலும் கூடலுமாய்
கன்னியவள் நிழல்போல உடனிருக்கத் தூண்டும்
===இளம் பருவத்தின் மாற்றம் என்றாலும்
கண்ணியன் நீமனதை கட்டுப்படுத்த வேண்டாமோ
===விழித்துக் காத்த குடும்பமும் வழிகொடுத்து
மின்னிய சமூகமும் நாளை பழிக்காதோ
===பணியை செய்திடு பண்பாளனாய் நின்றிடு
- கவியாழினிபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இளமைத் துடிப்பில்
பொறுப்பை மறப்பவர்களுக்கு
பொருத்தமான வரிகள் மிக நன்று
பொறுப்பை மறப்பவர்களுக்கு
பொருத்தமான வரிகள் மிக நன்று
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|