புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
10 Posts - 56%
heezulia
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
10 Posts - 56%
heezulia
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_m10தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Sep 25, 2013 7:58 am

நண்பர்களே,

மனித இனம் என்றும் தன் சூழல் பற்றிய விவரங்களைக் கூட்டிக் கொண்டே வந்துள்ளது ;
ஒரு கட்டத்தில் நிமிர்மாந்தன் ( Homoerctus ) எனும் நிலையை அடைந்த பின்னர் இவ்விவரங்கள் பெருகலாயிற்று !
இந்நிலையில் இவ்விவரங்களை அவன் பாகுபடுத்தவேண்டிய அவசியத்திற்கு உள்ளாகியிருப்பான் !!
அறிவியல் இப்படித்தான் துவக்கமாயிருக்கும் ...!!!
இதற்கிடையில் மாந்தரினம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு வாழ முற்படுகையில் நாகரிங்கள் தோன்றலாயின.
இந்நாகரிங்களில்சிறப்பிடத்தை பெற்றவை சுமேரிய , பாபிலோனிய நாகரிங்கள் ; சீனமும் , எகிப்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு
வளர்ந்த விட்ட நாகரிங்களே ...இன்னும் கார்த்தேஜ் , அச்டெக் , மாயா , இன்கா , ஹாரப்பா...


இவை யாவையும் விட இன்றைய மனித அறிவின் பிரமண்டாத்திற்கு வித்திட்டது கிரேக்கமே !
தர்க்கவியல் , வானியல் , இயற்கை விஞ்ஞானம் , அழகியல் , இலக்கியம் , கணிதம் ...
என்பன போன்ற பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது .
எத்துனை அறிஞர்கள் , எத்துனை தத்துவங்கள் , எத்துனை அறிவுக்கூடங்கள் , எத்துனை நூல்கள் ...
தேல்ஸ் , அனாக்சிமான்டர் , பிதகோரஸ் , அனாக்ஸகோரஸ் , யூக்ளிட் , சாக்ரடிஸ் ,
அவர் சீடர் பிளாட்டோ , அவர் சீடர் அரிஸ்டாட்டில் , ஆர்கிமெடிஸ் , ஹிப்பார்கஸ் , டாலமி ...பட்டியல் தீராது , நண்பர்களே...!!!


சரி , இவர்கள் இருக்கட்டும் ...நம் முன்னவர்கள் - அதாவது , முன்னோர்கள் - அறிந்திருந்தது என்ன எனப் பார்ப்போமா !?
அந்தோ , பரிதாபம் ! நம் இலக்கியச் செல்வங்களும் , அறிவியல் ஆக்கங்களும் நம் மூடத்தனத்தினாலேயே இழக்கப்பட்டன !
நல்ல நூற்கள் , தீக்கோ , ஆற்றுவெள்ளத்திற்கோ எதிர்நிற்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழன் கையால் அழித்த நூற்கள் கணக்கிலடங்கா...

தொல்காப்பியன் தன் பேராக்கத்தில் எத்துனை இடங்களில் என்ம , என்மனார் , மொழிப , படுப , என்மனார் புலவர்....என்றெல்லாம் சொல்கிறான்.
தொல்காப்பியம் இன்று முழுமையாகக் கிடைப்பது நம் பேறே ; அன்றியும் , அப்பெரு நூலின் உரைகள் சிலவும் முழுமையாகக் கிடைக்கின்றன .

தொல்காப்பியம் இற்றைக்கு 2200 வருடங்களுக்கும் முற்பட்டதாகும் .
அது ஒரு இலக்கண நூலானாலும் பல அறிவியல் உண்மைகள் அதிலும் விரவிக் கிடக்கின்றன. ஒலி , பேசுதல் , சொல் பற்றி எல்லாம் மிக விரிவாக ,
இன்றைய அறிவியல் பார்வைக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் , முறைமைப்படுத்தப் பட்டிருப்பது வியப்பே ஆயினும் ,
அதனினும் வியப்பானதுஅறிவியல் உண்மைகள் அதில் காணக் கிடைப்பது !
குறிப்பாக உலகில் உள்ள உயிர்களை அவற்றின் அறிவு நிலைப்படி பாகுபடுத்தியிருப்பது !!
எதனையும் நுணுகிப்பார்க்கும் தொல்காப்பியனின் நுட்பம் உயிர்களின் பகுப்பு முறையிலும்
தெள்ளெனத் தெரியுமாறு சிறந்து நிற்கிறது .மொழி , இலக்கியம் , உலகியல் மட்டுமின்றி
மரபியலிலும் அவர்தம் அறிவின் ஆட்சி ஓங்கி நிற்கிறது .
உயிர்களை அவர் இவ்வாறு பிரிக்கிறார்.



1. ஓரறிவு உயிராவது உடம்பினால் அறிவது .
( எ.கா. ) புல் , மரம் , - பனை , புளி , தாமரை....
2. ஈரறிவு உயிராவது உடம்பாலும் , வாயாலும் அறிவது.
( எ.கா. ) சங்கு , நத்தை , கிளிஞ்சல் ...
3. மூவறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு இவற்றால் அறிவது.
( எ.கா ) எறும்பு , அட்டை ...
4. நாலறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது.
( எ.கா ) நண்டு , தும்பி ....
5. அய்ந்தறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி இவற்றால் அறிவது.
( எ.கா ) புலி , பாம்பு , மீன் , ....
6. ஆறறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி , மனம் இவற்றால் அறிவது.
( எ.கா. ) மக்கள் ...( தேவரும் , அசுரரும் கூடத்தான் )...

இவ்வளவு செம்மையானப் பிரிவினை மரபியலில் 27 - வது நூற்பா சுட்டுகிறது...

' ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே '
' இரண்டறிவதுவே யதனொடு நாவே '
' மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே '
' நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே '
'அய்ந்தறிவுதுவே யவற்றொடு செவியே '
'ஆறறிவதுவே யவற்றொடு மன்னே ' ( தொல் - மரபு - 27 )


உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லையுடையனவென்றும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும்
முதன் முதலில் இனங்காட்டியவர் தொல்காப்பியரே எனலாம்.

உயர்ந்து வளரும் தாவர இனங்களை புல் , மரம் என எளிமையாகப் பிரிக்கிறார் , தொல்காப்பியர்.
அகத்தே வலிமையுடையதுமரம் ; புறத்தே வலிமையுடையது புல் , என்கிறார் ! சரியா..
புறத்தே வைரமுடையன புல் எனவும் அகத்தே வைரமுடையன மரம் எனவும் தாவரவியல் அறிஞர் போன்று இனங்காண்கிறார்.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே ( தொல் - மரபு - 1527 )

புறக்காழனவே புல் என மொழிப
அகக்காழனவே மரம் என மொழிப ( தொல் - மரபு - 1585)


நமது இலக்கியங்களில் நிறைய இல்லாவிடினும் கிடைக்கும் சில அறிவியல் உண்மைகளை பின்னரும் காண்போம்..

அன்புடன்,
சுந்தரம்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 25, 2013 8:34 am

மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... 1571444738 

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Sep 25, 2013 12:14 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே...தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு... 1571444738 
Dear  Dr,
Thank  u  for ur encouraging  words  !
I just thought because of my political and literary opinions - perhaps too strong to digest - people hesitate to post their opinions here . But , I am a fairly matured person . That's what my
estimate is !
So , I can tolerate opinions contrary to mine . May I quote Voltaire :
" I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it. "
With regards,
sundaram


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக