புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
78 Posts - 45%
ayyasamy ram
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
55 Posts - 32%
i6appar
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
3 Posts - 2%
prajai
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
78 Posts - 45%
ayyasamy ram
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
55 Posts - 32%
i6appar
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
3 Posts - 2%
prajai
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்திக்கு எதுவும் தடையல்ல!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:27 am

பக்திக்கு எதுவும் தடையல்ல! 82by

செப்., 25 - நந்தனார் குருபூஜை

பக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையாக இருக்க முடியாது என்பதை, உலகிற்கு உணர்த்துகிறது, திருநாளைப்போவார் புராணம். திருநாளைப்போவார் - பெயரே வித்தியாசமாக உள்ளதல்லவா! இவர் குலத்தால் புலையர். நிஜப்பெயர் நந்தனார். விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாலும், குலத்தொழிலான மாட்டுத்தோல், நரம்பு ஆகியவற்றையும் சேகரிப்பார். ஆனால், அவர், மற்றவர்களைப் போல், இவற்றை விற்று, பணம் சம்பாதிக்கவில்லை. கோவில்களுக்கு தேவையான பேரிகை, யாழ் போன்ற வாத்தியங்களை செய்ய கொடுத்து விடுவார். மிருகமாய் பிறந்த அவை, மரணத்திற்கு பின், இறைப்பணிக்கு செல்லும் பாக்கியம், நந்தனார் மூலம் கிடைத்தது.

இவருக்கு, சிதம்பரம் சென்று, நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது, தணியாத ஏக்கமாய் இருந்தது. சிதம்பரத்திற்கு செல்ல நினைக்கும் போதெல்லாம், இவரது எஜமானர் ஏதாவது வேலையைக் கொடுத்து விடுவார். அதனால், "நாளை போகலாம்... நாளை போகலாம்' என்று, தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால், "நாளைப் போவார்' என்றே பெயர் வந்து விட்டது. மரியாதை நிமித்தமாக, "திரு' சேர்த்து, திருநாளைப்போவார் ஆகி விட்டார். சிதம்பரம் செல்ல இயலாத நிலையில், தன் கிராமமான ஆதனூரின் அருகிலுள்ள, திருப்புங்கூரில் உள்ள, சிவலோகநாதரை தரிசித்து வரலாமே எனக் கிளம்பினார். அக்காலத்தில், தாழ்த்தப்பட்டோர், கோவில் உள்ளே செல்ல அனுமதியில்லை.

எனவே, கோவிலுக்கு வெளியே நின்று, சுவாமியை எட்டிப் பார்த்தார். ஆனால், சிவனை, நந்தி மறைத்தது. அதனால், வருத்தமடைந்த நந்தனார், சிவனிடம் வேண்ட, நந்தியை விலகியிருக்கச் சொன்னார் சிவன். நந்தி விலக, சிவதரிசனம் கிடைத்தது.
இவ்விடத்தில், சிலர், ஒரு சந்தேகத்தை கிளப்புவர். "சிவன் ஏன் நந்தியை விலகச் சொல்ல வேண்டும்! நந்தனாரை நேரடியாக உள்ளே அழைத்திருக்கலாமே... அவரும் ஜாதி வித்தியாசம் பார்த்தாரா...' என்று.
இதற்கான காரணம், பின்னால் வருகிறது.

ஒருவழியாக, நந்தனார், சிதம்பரத்துக்கு கிளம்பி விட்டார். பொன்னம்பலத்தில் நடனமாடும், நடராஜரைத் தரிசிக்க பெரும் ஆசை. ஆனால், ஜாதித் தீ அவரை உ<ள்ளே அனுமதிக்கவில்லை. அவ்வூர் எல்லையிலேயே காத்துக் கிடந்தார்; மனம் உருகி அழுதார். அன்றிரவு, தில்லை வாழ் அந்தணர்கள் கனவில் தோன்றிய நடராஜப் பெருமான், "என் பக்தன் நந்தன், என்னைக் காணும் தகுதி பெற்றவன். அவனை தீயில் மூழ்கி எழச் செய்யுங்கள். பூணூலும், ருத்ராட்சமும் கொண்டு அதிலிருந்து எழுந்து வருவான். அவனை உரிய மரியாதையுடன் அழைத்து வாருங்கள்...' என்றார்.

அந்தணர்களும், நந்தனார் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, தங்கள் கனவில், நடராஜர் உரைத்ததைச் சொன்னார்கள். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தீ மூட்டப்பட்டது. அக்னி குண்டத்தை வலம் வந்த நந்தனார், அதில் மூழ்கி எழுந்தார். பூணூலும், ருத்ராட்சமும் அணிந்து, உடலெங்கும் திருநீறு பூசி எழுந்து வந்த அவரை, அந்தணர்கள் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். நடராஜரின் முன்னால் சென்ற நந்தனார், அப்படியே அவரோடு, ஜோதியாக ஐக்கியமாகி விட்டார். அவரது குருபூஜை புரட்டாசி ரோகிணி நட்சத்திரத்தில் நடக்கிறது.

பார்த்தீர்களா... சிவன், நந்தனாரை திருப்புங்கூரிலேயே, கோவிலுக்குள் அழைத் திருந்தால், அது பெருமைபட பேசப்பட்டிருக்காது. ஊரறிய, அந்தணர்கள் புடைசூழ, சிவபக்தனுக்கு, செந்தணலும், குளிரும் என்பதை நிரூபிக்க, ஈசன், இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அது மட்டுமல்ல, பக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையல்ல என்பதையும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்.

இன்றும் கூட, இறைச்சிக்கடை வைத்திருப்போரிடையே ஆதங்கம் உண்டு. தங்களின் பாவமூட்டை ஏறிக்கொண்டே இருக்கிறதோ என்று! இத்தொழில், உங்களுக்கு, இறைவனால் அருளப்பட்டது. அதில், தர்மத்தை கடைபிடித்தால் போதும்; பாவம் ஏற்படாது.
நந்தனார் சரித்திரம் கேட்போருக்கு, வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பின், கைலாயம் செல்லும் பாக்கியமும் கிடைக்கும் என்பர். இவற்றை பெற்ற பெருமையோடு, சிவன் கோவில்களில், நாயன்மார் சன்னதியில் வீற்றிருக்கும், திருநாளைப்போவார் என்னும் நந்தனாரை தரிசித்து வருவோம்.

நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:30 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக