புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
75 Posts - 58%
heezulia
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
70 Posts - 58%
heezulia
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_m10எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 5:10 pm

First topic message reminder :

இவ்வாண்டு துவக்கத்தில் எழுத்து.காம் நடத்திய (பொங்கல்) கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அடியேனின் கவிதை....

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...

விவசாய நிலமெல்லாம்
வீட்டுமன ஆகுதடா!
வெள்ளாம செஞ்ச கூட்டம்
வேற பக்கம் ஓடுதடா!

ஆன கட்டிப் போரடிச்ச
அந்தக் காலம் போனதடா! - இப்ப
ஆறு மூட்ட வெளச்சலுக்கே
ஆண்டியாத்தான் போனமடா!

காவேரி கனவு எல்லாம்
கானல் நீராப் போனதடா!
கடைசிவரைக்கும் மின்சாரமும்
கண்ணாமூச்சி காட்டுதடா!

நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!

வயலோடு சேர்ந்து எங்க
வாழ்க்கையுந்தான் காயுதடா!
வறண்டு போன பயிரயெல்லாம் - நாங்க
வளர்த்த மாடு மேயுதடா!

குறுவைக்குன்னு வாங்குன கடன்
குட்டி போட்டு நிக்குதடா! - இப்ப
சம்பாப் பயிரும் சாம்பலாகி
சாகச் சொல்லி நெருக்குதடா!


      - நிலவை.பார்த்திபன்


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:54 pm

பூவன் wrote:விவசாயின்  விழிநீரை  
வலி  தாங்கி  வந்த வரிகள்   அருமை  ..


நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!
நம்பி  நம்பி  நாங்க போட்ட ஓட்டெல்லாம்
நாடெல்லாம்  ஆளுதைய்யா  
தம்பி தம்பி என்று  கூப்பிய கரங்கள்  எல்லாம்
எம் பி ஆன பின்னே எம்பி  எம்பி  உதைக்குதையா ...
நன்றி பூவன்! நன்றி களையெடுப்பு விவசாயத்திற்கு மட்டுமல்ல, அரசியலிலும் அவசியம் தேவை!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:55 pm

nandagopal.d wrote:வாழ்த்துகள் நண்பரே
நன்றி நண்பரே!எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 1571444738 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:58 pm

சதாசிவம் wrote:அழகான கவிதை பார்த்தீபன்...

கவிதைக்கு கருத்து மட்டுமல்ல ஓசை, எதுகை மோனை நயம் அவசியம் என்று கருதுபவன் நான்..உங்கள் கவிதை சிறப்பான நயங்களுடன் அமைந்துள்ளது..வாழ்த்துகள் எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 3838410834 எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 3838410834   
தமிழை நிரம்ப நேசிக்கும் தங்களைப் போன்றோரிடமிருந்து வாழ்த்துப் பெறுவதில் சற்று கூடுதல் மகிழ்ச்சி! வாழ்த்தியமைக்கு நன்றிகள்!நன்றி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 12:59 pm

பார்த்திபன் wrote:
பூவன் wrote:விவசாயின்  விழிநீரை  
வலி  தாங்கி  வந்த வரிகள்   அருமை  ..


நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!
நம்பி  நம்பி  நாங்க போட்ட ஓட்டெல்லாம்
நாடெல்லாம்  ஆளுதைய்யா  
தம்பி தம்பி என்று  கூப்பிய கரங்கள்  எல்லாம்
எம் பி ஆன பின்னே எம்பி  எம்பி  உதைக்குதையா ...
நன்றி பூவன்! நன்றி களையெடுப்பு விவசாயத்திற்கு மட்டுமல்ல, அரசியலிலும் அவசியம் தேவை!
களையெடுத்து களைத்த விவசாயி கண்ணீர் மட்டும் தான் விடமுடியும் அண்ணா ,

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 1:01 pm

Aathira wrote:ஓசை நயத்துடன் கருத்து வளமும் இயல்பும் நிறைந்த கவிதை அழகு.எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 103459460 


கவிதைக்கும் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துகள் பார்த்திபன்பாடகன் 
தங்களிடமிருந்து பாராட்டும் வாழ்த்தும் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி! நெஞ்சார்ந்த நன்றிகள்!எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 1571444738 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 1:08 pm

T.N.Balasubramanian wrote:நிலவை பார்த்திபன் கவிதைகளை ரசிக்க ,
நிலுவையில்  உள்ளது இன்னும் அதிகம்.
அழகு மிக்க , கருத்து மிக்க கவிதைகளை
அள்ளி அள்ளித் தருக.
முதலிடம் பெற தகுதியான கவிதை . வாழ்த்துக்கள்.
ரமணியன்.
நன்றி அய்யா! நன்றி தங்களைப் போன்றோரின் ஆசி இருப்பின் இன்னும் நிறைய படைப்புகளை வழங்குவதில் எந்தச் சிரமமும் இருக்காது.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 1:15 pm

mbalasaravanan wrote:உங்கள் கவிதை அருமை நண்பரே
மிக்க நன்றி நண்பரே!எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த அடியேனின் படைப்பு   - Page 3 1571444738 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 1:16 pm

பூவன் wrote:
பார்த்திபன் wrote:
பூவன் wrote:விவசாயின்  விழிநீரை  
வலி  தாங்கி  வந்த வரிகள்   அருமை  ..


நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!
நம்பி  நம்பி  நாங்க போட்ட ஓட்டெல்லாம்
நாடெல்லாம்  ஆளுதைய்யா  
தம்பி தம்பி என்று  கூப்பிய கரங்கள்  எல்லாம்
எம் பி ஆன பின்னே எம்பி  எம்பி  உதைக்குதையா ...
நன்றி பூவன்! நன்றி களையெடுப்பு விவசாயத்திற்கு மட்டுமல்ல, அரசியலிலும் அவசியம் தேவை!
களையெடுத்து  களைத்த விவசாயி  கண்ணீர்  மட்டும்  தான் விடமுடியும் அண்ணா  ,  
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 4:56 pm

வாழ்த்துகள் நண்பரே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Sep 25, 2013 9:13 pm

அருமை



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக