புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
61 Posts - 46%
heezulia
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
5 Posts - 4%
Raji@123
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
4 Posts - 3%
prajai
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
2 Posts - 2%
Barushree
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
21 Posts - 5%
prajai
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
6 Posts - 1%
Guna.D
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
5 Posts - 1%
Raji@123
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 10:50 am

த்வமேகம், கூனம்ம பதாலு என்ற இரு முக்கியமான கவிதை நூல்களும், சிறுகதைகள்,தெலுங்கு இலக்கிய வரலாறு, நாடகங்கள், ஆந்திராவின் சிவவாக்கியரான வேமனாவின் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள். எண்ணற்ற தெலுங்கு திரைப்பாடல்களுக்காகவும் படித்தவர்கள் பாமரரரஃகள் வேறுபாடின்றி மெச்சப்படும் ஆருத்ரா (பாகவதலு சதாசிவ சங்கர சாஸ்திரி(1925-1999)) தன் 17வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

பேச்சு மொழியை தன் கவிதைகளில் கையாண்டவர். தெலுங்கு கவிதை இலக்கணத்தில் தேர்ந்தவரானாலும் கவிதை எளிமையாலும் இசைத்தன்மையாலும் எல்லோருக்கும் புரியும்படியுமிருக்கவேண்டுமென்ற கொள்கையுடையவர். மேஜிக், கைரேகையியல், பரதநாட்டியத்தில் ஹஸ்தமுத்திரைகள் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் கலந்தாலோசனைகளுடன் அது குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகம் கலாப்ரபூர்ணா விரிது அளித்து கொரவித்த்து. தெலுங்கு இலக்கிய வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசளித்துள்ளது.

பத்திரிகையாளராக விரும்பியவர். ஆனால் தெலுங்கு சினிமாவில் கதாசிரியராகவும் பாடலாசிரியராகவும் ஆனார்.


இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 11999060-railroad-tracks-through-autumn-foliage-horizontal-1024x683

நீர்க்கடிகாரம்

நீ பயணம் செய்ய நினைத்திருந்த ரயில் வர
ஆயுட்காலம் தாமதமாகும்.
கணக்கற்ற வருடங்கள்
நீ காத்திருக்க முடியாதென்பதால்
எந்த ரயில் வந்தாலும் அதில் ஏறிக்கொள்.
டிக்கெட் பரிசோதகர் சொல்கிறார்
உன் பயணப்பெட்டிகள் அளவுக்கதிகமானவையென்று
உன் ஆசைப்பெட்டிகள்
ப்ரேக்வேனுக்குப் போகவேண்டுமென்றும்.
உன் பொருட்களை ஏற்றுமுன்
ரயில் நகர்கிறது
எனவே சிலவற்றை
உன்னைக் கவர்ந்த தலைவர்களிடம்
விட்டுச் செல்கிறாய்
ரயில் சென்றடையாது,
நீ போகவேண்டிய கிராமத்துக்கு
நீ உயிரோடிருக்கும்வரை.
கடவுளே! ஏனிப்படியெல்லாம் செய்கிறாய்?
எங்கிருக்கிறாயோ
அங்கேயே இரு.
புறப்படுமிடத்தில்.


ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம்  ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 24, 2013 10:53 am

தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 10:55 am

யினியவன் wrote:தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு
நன்றி இனியவன் அண்ணா காரு ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 11:05 am

தெலுங்கு கவிதை வரலாற்றை எழுதுபவர்கள் அனைவராலும் முக்கியமான கவிஞராக குறிப்பிடப்படும் அஜந்தா (பெனுமர்த்திவிசுவநாதசாஸ்த்ரி, 1929-1998) மரங்கள் வீழும் காட்சி என்ற முதல் கவிதையிலேயே இலக்கியகர்த்தாக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
மிகவும் குறைவான கவிதைகளை எழுதியவர். ஆந்திர பிரபா பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்தவர். தன் கவிதைகள் பிரசுரமானபின் தனக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லையென்ற கருத்து கொண்டவர். அதனால் அவற்றை இவர் சேகரித்து வைப்பதில்லை.

1997-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற ஸ்வப்னலிபி (கனவுப்பிரதி) கவிதைத் தொகுப்பு நண்பர்ளின் வற்புறுத்தலுக்கிணங்கி பிரசுரிக்கப்பட்ட கவிதைகளை நினைவுகூர்ந்து எழுதியது. இந்த தொகுப்புக்கு இவர் எழுதியிருக்கும் முன்னுரை அற்புதமானது.

இவருடைய கவிதைகள் வேகுண்ட மோகன் பிரசாத்(மோ) அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோ-கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திராவிட பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனர்.

மாயாஜாலக்காரன்



கண்ணாடியென்றால்
சுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல
உன் மனச்சாட்சி
எப்போதும் உன் பிரதிபலிப்பின்
பின்னாலிருக்கும் மாயாஜால வித்தைக்காரன்
எப்போதும் வீரம் செறிந்த குதிரைவீரன்
எப்போதும் உலகின் ரகசியங்களை
உடைத்துத்தின்னும் ஒரு கோமாளி
வெளியாளாக
கண்ணாடி உன் உள்ளாழமான உலகம்.

கண்ணாடியில் மிதக்கும் பிம்பங்களை
அகற்றமுடியாது. அதனால்
நானே கண்ணாடிக்குள் நுழைந்தேன்
என் பிம்பம் இனி கண்ணாடிக்குள்ளில்லை
ஆனால் நான் அங்கிருக்கிறேன் தனியாய் உடலற்று.


உள்ளுக்குள் புலம்பல்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Human-flowers91

மரணமென்பது ஒரு மலர்மாலையா?
மரணமென்ன, கைகளால் வணக்கம் சொல்கிறதா?
மலினமான சொற்கள் மலினமான சொற்கள் மலினமான சொற்கள்

உடல்கள் இங்கே விற்கப்படுகின்றன
கொடிகளும் கைத்துப்பாக்கிகளும் வைத்திருக்கும்
கைகளும் விற்கப்படுகின்றன தனியாக
மனிதனைக் கணங்களில் மாயமாக்கும்
முகமூடி மனிதர்கள் வேண்டுமா?
மரணத்தின் நவீன கணிதவிகிதங்களை
மன்னம் செய்த கொலைகாரன் வேண்டுமா?
மனிதனை வெடிக்கச்செய்யும்பொருள்கள்
எல்லாமும் இங்கே விற்கின்றன
மனிதனை மரணத்தின் கருவியாக்கும்
தனிரக எரிசக்தியும் இங்கே விற்கிறது
வணிகப்பொருட்களின் குரலொலிக்கும் சுவரொட்டியின் முன்பு
தனியாக்கப்பட்ட தலையின் எச்சரிக்கைக்குப் பொருளில்லை
மலர்ச்செடிகள் அழுகின்றனவா?
எல்லா மலின வார்த்தைகளுமிங்கே
எல்லா கடுமையான சப்தங்களும்……….அழிவு நாடகம்
எரிப்பு விளையாட்டு
மரணம் தன் முகத்தைக் காண பயந்ததுபோல
உறக்கத்தில் நடக்கும் மனிதன்
இரத்தக் குளத்தைத் தாண்டி வருவானா? மாட்டானா?
பூச்செடிகள் சாபமிடுகின்றனவா?
வன்மையான குரலில் கத்தும்
சுவரொட்டியின் முன்னால்
உள்ளுக்குள் புலம்புவதில் பொருளில்லை.
சுகபோக அறைகளில் இன்னமும் ஒலிக்கிறது இசை.
நாடகத்தின் இயக்குனர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்
நிர்வாணதேவதையின் வழிபாடு தடையிலாது

எப்படி அர்த்தமற்றதானது வாழ்க்கை!




ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம் ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 3:48 pm

அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 3:50 pm

கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

இதுக்கு என்ன அர்த்தம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:34 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
இதுக்கு  என்ன அர்த்தம்
அதே தான் அர்த்தம் பூவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 10:09 am

தொடருங்கள் பூவன் புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 25, 2013 10:26 am

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 3838410834 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 10:27 am

ராஜு சரவணன் wrote:தொடருங்கள் பூவன் புன்னகை
தொடருவோம் பிறமொழி கவிகளை தேடி தருகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக