புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
4 Posts - 14%
heezulia
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
2 Posts - 7%
Raji@123
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
4 Posts - 1%
mruthun
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 10:50 am

த்வமேகம், கூனம்ம பதாலு என்ற இரு முக்கியமான கவிதை நூல்களும், சிறுகதைகள்,தெலுங்கு இலக்கிய வரலாறு, நாடகங்கள், ஆந்திராவின் சிவவாக்கியரான வேமனாவின் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள். எண்ணற்ற தெலுங்கு திரைப்பாடல்களுக்காகவும் படித்தவர்கள் பாமரரரஃகள் வேறுபாடின்றி மெச்சப்படும் ஆருத்ரா (பாகவதலு சதாசிவ சங்கர சாஸ்திரி(1925-1999)) தன் 17வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

பேச்சு மொழியை தன் கவிதைகளில் கையாண்டவர். தெலுங்கு கவிதை இலக்கணத்தில் தேர்ந்தவரானாலும் கவிதை எளிமையாலும் இசைத்தன்மையாலும் எல்லோருக்கும் புரியும்படியுமிருக்கவேண்டுமென்ற கொள்கையுடையவர். மேஜிக், கைரேகையியல், பரதநாட்டியத்தில் ஹஸ்தமுத்திரைகள் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் கலந்தாலோசனைகளுடன் அது குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகம் கலாப்ரபூர்ணா விரிது அளித்து கொரவித்த்து. தெலுங்கு இலக்கிய வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசளித்துள்ளது.

பத்திரிகையாளராக விரும்பியவர். ஆனால் தெலுங்கு சினிமாவில் கதாசிரியராகவும் பாடலாசிரியராகவும் ஆனார்.


இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 11999060-railroad-tracks-through-autumn-foliage-horizontal-1024x683

நீர்க்கடிகாரம்

நீ பயணம் செய்ய நினைத்திருந்த ரயில் வர
ஆயுட்காலம் தாமதமாகும்.
கணக்கற்ற வருடங்கள்
நீ காத்திருக்க முடியாதென்பதால்
எந்த ரயில் வந்தாலும் அதில் ஏறிக்கொள்.
டிக்கெட் பரிசோதகர் சொல்கிறார்
உன் பயணப்பெட்டிகள் அளவுக்கதிகமானவையென்று
உன் ஆசைப்பெட்டிகள்
ப்ரேக்வேனுக்குப் போகவேண்டுமென்றும்.
உன் பொருட்களை ஏற்றுமுன்
ரயில் நகர்கிறது
எனவே சிலவற்றை
உன்னைக் கவர்ந்த தலைவர்களிடம்
விட்டுச் செல்கிறாய்
ரயில் சென்றடையாது,
நீ போகவேண்டிய கிராமத்துக்கு
நீ உயிரோடிருக்கும்வரை.
கடவுளே! ஏனிப்படியெல்லாம் செய்கிறாய்?
எங்கிருக்கிறாயோ
அங்கேயே இரு.
புறப்படுமிடத்தில்.


ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம்  ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 24, 2013 10:53 am

தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 10:55 am

யினியவன் wrote:தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு
நன்றி இனியவன் அண்ணா காரு ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 11:05 am

தெலுங்கு கவிதை வரலாற்றை எழுதுபவர்கள் அனைவராலும் முக்கியமான கவிஞராக குறிப்பிடப்படும் அஜந்தா (பெனுமர்த்திவிசுவநாதசாஸ்த்ரி, 1929-1998) மரங்கள் வீழும் காட்சி என்ற முதல் கவிதையிலேயே இலக்கியகர்த்தாக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
மிகவும் குறைவான கவிதைகளை எழுதியவர். ஆந்திர பிரபா பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்தவர். தன் கவிதைகள் பிரசுரமானபின் தனக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லையென்ற கருத்து கொண்டவர். அதனால் அவற்றை இவர் சேகரித்து வைப்பதில்லை.

1997-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற ஸ்வப்னலிபி (கனவுப்பிரதி) கவிதைத் தொகுப்பு நண்பர்ளின் வற்புறுத்தலுக்கிணங்கி பிரசுரிக்கப்பட்ட கவிதைகளை நினைவுகூர்ந்து எழுதியது. இந்த தொகுப்புக்கு இவர் எழுதியிருக்கும் முன்னுரை அற்புதமானது.

இவருடைய கவிதைகள் வேகுண்ட மோகன் பிரசாத்(மோ) அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோ-கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திராவிட பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனர்.

மாயாஜாலக்காரன்



கண்ணாடியென்றால்
சுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல
உன் மனச்சாட்சி
எப்போதும் உன் பிரதிபலிப்பின்
பின்னாலிருக்கும் மாயாஜால வித்தைக்காரன்
எப்போதும் வீரம் செறிந்த குதிரைவீரன்
எப்போதும் உலகின் ரகசியங்களை
உடைத்துத்தின்னும் ஒரு கோமாளி
வெளியாளாக
கண்ணாடி உன் உள்ளாழமான உலகம்.

கண்ணாடியில் மிதக்கும் பிம்பங்களை
அகற்றமுடியாது. அதனால்
நானே கண்ணாடிக்குள் நுழைந்தேன்
என் பிம்பம் இனி கண்ணாடிக்குள்ளில்லை
ஆனால் நான் அங்கிருக்கிறேன் தனியாய் உடலற்று.


உள்ளுக்குள் புலம்பல்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Human-flowers91

மரணமென்பது ஒரு மலர்மாலையா?
மரணமென்ன, கைகளால் வணக்கம் சொல்கிறதா?
மலினமான சொற்கள் மலினமான சொற்கள் மலினமான சொற்கள்

உடல்கள் இங்கே விற்கப்படுகின்றன
கொடிகளும் கைத்துப்பாக்கிகளும் வைத்திருக்கும்
கைகளும் விற்கப்படுகின்றன தனியாக
மனிதனைக் கணங்களில் மாயமாக்கும்
முகமூடி மனிதர்கள் வேண்டுமா?
மரணத்தின் நவீன கணிதவிகிதங்களை
மன்னம் செய்த கொலைகாரன் வேண்டுமா?
மனிதனை வெடிக்கச்செய்யும்பொருள்கள்
எல்லாமும் இங்கே விற்கின்றன
மனிதனை மரணத்தின் கருவியாக்கும்
தனிரக எரிசக்தியும் இங்கே விற்கிறது
வணிகப்பொருட்களின் குரலொலிக்கும் சுவரொட்டியின் முன்பு
தனியாக்கப்பட்ட தலையின் எச்சரிக்கைக்குப் பொருளில்லை
மலர்ச்செடிகள் அழுகின்றனவா?
எல்லா மலின வார்த்தைகளுமிங்கே
எல்லா கடுமையான சப்தங்களும்……….அழிவு நாடகம்
எரிப்பு விளையாட்டு
மரணம் தன் முகத்தைக் காண பயந்ததுபோல
உறக்கத்தில் நடக்கும் மனிதன்
இரத்தக் குளத்தைத் தாண்டி வருவானா? மாட்டானா?
பூச்செடிகள் சாபமிடுகின்றனவா?
வன்மையான குரலில் கத்தும்
சுவரொட்டியின் முன்னால்
உள்ளுக்குள் புலம்புவதில் பொருளில்லை.
சுகபோக அறைகளில் இன்னமும் ஒலிக்கிறது இசை.
நாடகத்தின் இயக்குனர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்
நிர்வாணதேவதையின் வழிபாடு தடையிலாது

எப்படி அர்த்தமற்றதானது வாழ்க்கை!




ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம் ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 3:48 pm

அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 3:50 pm

கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

இதுக்கு என்ன அர்த்தம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:34 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
இதுக்கு  என்ன அர்த்தம்
அதே தான் அர்த்தம் பூவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 10:09 am

தொடருங்கள் பூவன் புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 25, 2013 10:26 am

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 3838410834 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 10:27 am

ராஜு சரவணன் wrote:தொடருங்கள் பூவன் புன்னகை
தொடருவோம் பிறமொழி கவிகளை தேடி தருகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக