புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
14 Posts - 70%
heezulia
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
8 Posts - 2%
prajai
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 05, 2013 6:36 am

நாகர்கோவில் முல்லை பெரியாறு அணை, நெய்யாறு அணை என கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக இருக்கிறது நவராத்திரி விழா.

குமரி மாவட்டம் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனையில், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். காலப்போக்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி சிலை, சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கையம்மன் சிலை, வேலிமலை குமாரசுவாமி கோவில் முருகன் சிலை ஆகியவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். குமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைந்த பிறகும் இந்த வழக்கம் தொடர்கிறது.

இதற்காக, புதன்கிழமை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகின்றன. பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில், திருவிதாங்கூர் மன்னர் பயன்படுத்திய உடைவாள் இருக்கிறது. நவராத்திரி விழாவின்போது இந்த உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியும் நடைபெறும். கேரள அரசின் பிரதிநிதிகள், பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்து, தமிழக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உடைவாள் எடுத்துக் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு புதன்கிழமை நடைபெறும் உடைவாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள கலாசாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, முன்னுதித்த நங்கையம்மன் விக்கிரகம் புறப்பாடு, சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு காலை முதலே பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் முன்னுதித்த நங்கையம்மன் எழுந்தருளினார். அப்போது தமிழக மற்றும் கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி, சல்யூட் அடித்து, அம்மனுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். இரு மாநில போலீஸாரின் இசைக்குழுவினரின் பாண்ட் வாத்தியம் இசைக்க, முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரம் ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து, பின்னர் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை, அம்மன் வந்தடைந்தார்.

புதன்கிழமை காலை 7 மணிக்கு உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் முருகன் ஸ்வாமி சிலைகள், பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. வரும் 4-ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.

சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் நவராத்தி விழாவுக்கு போலீஸ் மரியாதையுடன் புறப்பட்ட அம்மன்.

இதுதான் பயண விவரம்!

பத்மநாபபுரத்தில் இருந்து புதன்கிழமை கிளம்பும் விக்கிரகங்கள் இரவு குழித்துறையிலும், 3-ம் தேதி இரவு நெய்யாற்றங்கரையிலும் தங்கி, 4-ம் தேதி மாலை திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடையும். பத்து நாள் நவராத்திரி விழாக்காலத்தின்போது, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் - திருவனந்தபுரம் செந்திட்டை அம்மன் கோவிலிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் - பூஜைபுரை கோவிலிலும், வேலி மலை முருகனுக்கு - ஆரிய சாலை சிவன் கோவிலிலும் வைத்து பூஜைகள் நடக்கும். வரும் 18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு ஸ்வாமி சிலைகள் வந்தடையும்.
-திஹிண்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 7:32 am

பயனுள்ள தகவல் பகிர்வு...இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. 103459460 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 7:53 am

இதுபோல் அனைத்திலும் ஒற்றுமையாக இருந்தால் சிறப்பாக இருக்கும். சிறந்த கட்டுரைப் பகிர்விற்கு நன்றி சாமி.



இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக