புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
83 Posts - 55%
heezulia
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_m10மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 24, 2013 3:29 am

மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் 1157710_554067831332985_682143601_n
ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், சமீபத்தில், மத கலவரம் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்னை பற்றி விவாதிக்க, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, நேற்று டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஞ்ஞான் பவன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:மத கலவரங்கள் உருவாக, தேச விரோத சக்திகளே, காரணமாக இருக்க முடியும். நாட்டின் ஒருமைப்பாட்டில், நம்பிக்கை அற்ற சக்திகளே, இது போன்ற சம்பவங்களின், பின்னணியில் உள்ளன. சமீப காலமாக, நாட்டின் பல பகுதிகளில், மத கலவரங்கள், தலைதூக்கி வருகின்றன. நாளுக்கு நாள், இது போன்ற கலவரங்கள், அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.சமூக நல்லிணக்கத்திற்கு, குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும், இந்த மத கலவரங்களை, மாநில அரசுகள், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய கலவரங்களில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும். இந்த தலையாய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது.ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மற்றும் அசாம் மாநிலத்தில், மதகலவரங்கள், நடைபெற்று உள்ளன. இந்த சம்பவங்கள், அடுத்தடுத்து நடைபெற்று உள்ளன. தவிர, இந்த கலவரங்களில் எல்லாம், எண்ணற்ற அப்பாவி மக்கள், பலியாகியுஉள்ளனர்; ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் தான், முசாபர் நகரில், கலவரம் நடந்துள்ளது.

சமீப காலமாகவே, உத்தர பிரதேச மாநிலத்தில், இது போன்ற கலவரங்கள் நிறைய நடைபெறுகின்றன. இதை தடுத்து நிறுத்த, மாநில அரசு, முன்வர வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தைமுடுக்கி விட்டு, சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்து, இது போன்ற சம்பவங்களை, கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற கலவரங்கள் மூலம், அரசியல் ஆதாயம் அடைய, முற்படக் கூடாது.சமூக வலைதளங்களில், ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மத கலவரங்களை தூண்டி விடும் போக்கு, தென்படத் துவங்கியுள்ளது. அதனால், சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும், நிறைய பேர் கலந்து கொள்ளவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களின் முதல்வர்கள் யாரும் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வராதது, பலரது கவனத்தையும் ஈர்த்தது. பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களில், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகானைத் தவிர, வேறு யாரும் வரவில்லை. அதே நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி,சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், அதன் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர். முலாயம் சிங், லாலு பிரசாத் உட்பட, வேறு பல முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில பிரிவினை குறித்து பேசினார். அப்போது, ""குறுகிய அரசியல் லாபங்களுக்காக, ஆந்திராவைப் பிரிக்க, காங்கிரஸ் முயற்சி செய்கிறது," என்றார். அவரை, தொடர்ந்து பேச விடாமல், இடையூறுகள் செய்யப்பட்டன.

அதனால், வேறு வழியின்றி, தன் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலிருந்து, சந்திரபாபு நாயுடு, வெளிநடப்பு செய்தார். இதனால், சற்று நேரம், அரங்கத்தில், பரபரப்பு காணப்பட்டது.

தினமலர்



மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Sep 24, 2013 9:05 am

ஆமாம் .,, புதியதாக கண்டுபிடித்தீர்களோ..!!

ஏன் ஆட்சியில் இருந்த அரசு காரணம் இல்லையா அல்லது அங்கு சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள் கூட காரணம் இல்லையா

சமூக வலைத் தளங்களும் ஒரு காரணம் என்பதில் மறுப்பற்கு இல்லை.. இருப்பினும் சமூக வலை தளங்களின் பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்களில் இது போலத்தான் மதக் கலவரங்கள் ஏற்படுகிறதா



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 24, 2013 9:16 am

உங்களை பற்றியும், உங்கள் அரசு செய்யும் ஊழல்களையும் எவ்வளவோ தளங்கள் எழுதி விட்டன, ஆனாலும் அதை எல்லாம் பார்த்தும் நீங்களும் உங்க கட்சியும் மாறவில்லையே - அது ஏன்?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:28 am

இதெல்லாம் பிரச்சனையை திசை திருப்புகிற பழய டெக்னிக் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 24, 2013 3:57 pm

உங்க ஊழல் வெளிய தெரியவும் அதே வலை தலங்கள் தான் காரணம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 3:59 pm

இன்றுதானே சமூக வலைதளங்கள் இவ்வளவு வளர்ந்த நிலையில் இருக்கின்றன? இதற்கு முற்பட்ட காலத்தில் பரவிய மதக் கலவரங்களுக்கு என்ன காரணம் சொல்வீர்கள்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 24, 2013 4:13 pm

பார்த்திபன் wrote:இன்றுதானே சமூக வலைதளங்கள் இவ்வளவு வளர்ந்த நிலையில் இருக்கின்றன? இதற்கு முற்பட்ட காலத்தில் பரவிய மதக் கலவரங்களுக்கு என்ன காரணம் சொல்வீர்கள்?
ரொம்ப கேள்வி கேட்கும் நீங்கள்தான் காரணம்ன்னு சொல்லி உள்ள போடப் போறாங்க புன்னகை




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:17 pm

நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது தவறான நபர்களால் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது எதார்த்தம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 4:38 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:இன்றுதானே சமூக வலைதளங்கள் இவ்வளவு வளர்ந்த நிலையில் இருக்கின்றன? இதற்கு முற்பட்ட காலத்தில் பரவிய மதக் கலவரங்களுக்கு என்ன காரணம் சொல்வீர்கள்?
ரொம்ப கேள்வி கேட்கும் நீங்கள்தான் காரணம்ன்னு சொல்லி உள்ள போடப் போறாங்க புன்னகை
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம். ஒத்துக்குறேன்.அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 24, 2013 4:39 pm

பார்த்திபன் wrote:மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம். ஒத்துக்குறேன்.அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சிரிப்பு சிப்பு வருது 




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக