புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Postvivekkalaivani Sun Sep 22, 2013 7:15 pm

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன்.   பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.



விவேக்குமார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 4:04 pm

சிவா wrote:என் கருத்தும் இதுதான், நம் குழந்தைக்கு நம் விருப்பப்படிதான் பெயர் வைக்க வேண்டுமே தவிர யாரோ கூறியதைக் கேட்டு இந்த எழுத்தில் தான் பெயர் துவங்க வேண்டும் என்று பெயர் தேடி வைப்பது சரியான செயலாகத் தெரியவில்லை!
எனக்கும் சிவா சொல்வது sari என்றே படுகிறது, யாரோ சொன்னார்கள் என்று பிடிக்காத, வாயில் நுழையாதா பேரை வைப்பதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த, நம்மாத்து பெரியவர்கள் பேர் போன்றவைகளை வைக்கலாம். நாம் காலா காலத்துக்கும் வாய்  நிறைய கூப்பிடும் பேர் ஆச்சே புன்னகைகுழந்தையை கூப்பிடும்போதே சந்தோஷமாக இருக்க வேண்டாமோ, அதை விடுத்து இந்த பேரை ஏன்தான் வைத்தோமோ என்று பெற்றவர்களில் ஒருவர் வருத்தப்பட்டாலும் நல்லது இல்லையே ?

இங்கு நான் ஒன்று சொல்ல விரும்பிகிறேன், நான் கிருஷ்ணாவை பெற்ற போது, வலி மிகுதியால்  'கிருஷ்ணா' என்று கத்திவிட்டேன், வெளி இல் நின்று இருந்த என் கணவருக்கே கேட்டுவிட்டதாம். டாக்டர் வந்து ஆண் குழந்தை என்று சொன்னதுமே அவன் பேர் 'கிருஷ்ணா' என்று  யாருடனுமே ...என்னுடன் கூட கலந்து கொள்ளாமல் முடிவெடுத்துவிட்டார். Birth சர்டிபிகேற்கும் சொல்லிவிட்டார். அப்போல்லாம் பேர் போட்டு தரமாட்டார்கள். வெறுமன ஆண் அல்லது பெண்குழந்தை என்று மட்டுமே இருக்கும். ஆனால் 'இவர்' பேர் சொல்லித்தான் வாங்கினார்.

எங்க பாட்டி ( மாமியார்) என்னடா இப்படி என்று கேட்டதற்கு, "அவ கூட்டதும் வைற்றில் இருந்து வெளியே வந்து  என்னம்மா என்று கேட்டானே என்  பிள்ளை அதனால் அவன் பேர் அதுதான்"  என்று சொல்லிவிட்டார் உறுதியாக புன்னகைஎன்றாலும் நாங்கள் 3 பேர் வைப்போம் , 11ம நாள் நெல்லில் எழுதுவோம். 'கிருஷ்ணா' வுக்கு வேண்டுதல்கள் இருந்தலால் 5 பேர்கள் வைத்தோம் நிறைய நெல் கொட்டி எழுத்னோம் என்பது தனிக்கதை புன்னகை

எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், மனதுக்கு மகிழ்வத்தரும் பெயர் வையுங்கள் நண்பரே ! யாருடைய 'force' காகவும் வெக்கா தீங்கோ என்பது என் அன்பான வேண்டுகோள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Sep 25, 2013 4:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சதாசிவம் wrote:
vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன்.   பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும்  மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
தோழரே,,,,சென்ற மாதம் இதே சதய நட்சரத்தில் எனக்கு மகன் பிறந்தான், அவனுக்கு இளஞ்செழியன் என்று பெயர் சூட்டியுள்ளேன். நான் ஜோதிடம் படித்தவன். பழமையான ஜோதிடம் இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை...உங்களுக்கு இந்த எழுத்தில் பிடித்த பெயர் அமையவில்லையெனில் வேறு எழுத்திலும் வைக்கலாம்..மேலும் விவரங்களுக்கு இப்பதிவை படிக்கவும்....
"http://www.eegarai.net/t3000-topic", "http://www.eegarai.net/t69942-topic"
இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி சாதாசிவம் மகிழ்ச்சி 
மிக்க நன்றி அய்யா



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 4:25 pm

krishnaamma wrote:
சிவா wrote:என் கருத்தும் இதுதான், நம் குழந்தைக்கு நம் விருப்பப்படிதான் பெயர் வைக்க வேண்டுமே தவிர யாரோ கூறியதைக் கேட்டு இந்த எழுத்தில் தான் பெயர் துவங்க வேண்டும் என்று பெயர் தேடி வைப்பது சரியான செயலாகத் தெரியவில்லை!
எனக்கும் சிவா சொல்வது sari என்றே படுகிறது, யாரோ சொன்னார்கள் என்று பிடிக்காத, வாயில் நுழையாதா பேரை வைப்பதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த, நம்மாத்து பெரியவர்கள் பேர் போன்றவைகளை வைக்கலாம். நாம் காலா காலத்துக்கும் வாய்  நிறைய கூப்பிடும் பேர் ஆச்சே புன்னகைகுழந்தையை கூப்பிடும்போதே சந்தோஷமாக இருக்க வேண்டாமோ, அதை விடுத்து இந்த பேரை ஏன்தான் வைத்தோமோ என்று பெற்றவர்களில் ஒருவர் வருத்தப்பட்டாலும் நல்லது இல்லையே ?

இங்கு நான் ஒன்று சொல்ல விரும்பிகிறேன், நான் கிருஷ்ணாவை பெற்ற போது, வலி மிகுதியால்  'கிருஷ்ணா' என்று கத்திவிட்டேன், வெளி இல் நின்று இருந்த என் கணவருக்கே கேட்டுவிட்டதாம். டாக்டர் வந்து ஆண் குழந்தை என்று சொன்னதுமே அவன் பேர் 'கிருஷ்ணா' என்று  யாருடனுமே ...என்னுடன் கூட கலந்து கொள்ளாமல் முடிவெடுத்துவிட்டார். Birth சர்டிபிகேற்கும் சொல்லிவிட்டார். அப்போல்லாம் பேர் போட்டு தரமாட்டார்கள். வெறுமன ஆண் அல்லது பெண்குழந்தை என்று மட்டுமே இருக்கும். ஆனால் 'இவர்' பேர் சொல்லித்தான் வாங்கினார்.

எங்க பாட்டி ( மாமியார்) என்னடா இப்படி என்று கேட்டதற்கு, "அவ கூட்டதும் வைற்றில் இருந்து வெளியே வந்து  என்னம்மா என்று கேட்டானே என்  பிள்ளை அதனால் அவன் பேர் அதுதான்"  என்று சொல்லிவிட்டார் உறுதியாக புன்னகைஎன்றாலும் நாங்கள் 3 பேர் வைப்போம் , 11ம  நாள் நெல்லில் எழுதுவோம். 'கிருஷ்ணா' வுக்கு வேண்டுதல்கள் இருந்தலால் 5 பேர்கள் வைத்தோம் நிறைய நெல் கொட்டி எழுத்னோம் என்பது தனிக்கதை புன்னகை

எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், மனதுக்கு மகிழ்வத்தரும் பெயர் வையுங்கள்  நண்பரே ! யாருடைய 'force' காகவும் வெக்கா தீங்கோ என்பது என் அன்பான வேண்டுகோள் புன்னகை
கிருஷ்ணாவின் பெயர்க்காரணம் இதுதானா? அருமை!

நீங்கள் கிருஷ்ணா எனக் கத்தியதால் மகனுக்கு கிருஷ்ணா என்றே பெயர் வைத்துவிட்டாரென்றால் அவர் உங்கள் மீது வைத்துள்ள அன்பு தெரிகிறது!

என் குழந்தைக்கு இப்பொழுதே பெயரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் அக்கா! ஆண் குழந்தை என்றால் ராகவன், பெண் குழந்தை என்றால் ஷிவானிஸ்ரீ(பார்வதி என்று அர்த்தம்)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 4:31 pm

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:என் கருத்தும் இதுதான், நம் குழந்தைக்கு நம் விருப்பப்படிதான் பெயர் வைக்க வேண்டுமே தவிர யாரோ கூறியதைக் கேட்டு இந்த எழுத்தில் தான் பெயர் துவங்க வேண்டும் என்று பெயர் தேடி வைப்பது சரியான செயலாகத் தெரியவில்லை!
எனக்கும் சிவா சொல்வது sari என்றே படுகிறது, யாரோ சொன்னார்கள் என்று பிடிக்காத, வாயில் நுழையாதா பேரை வைப்பதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த, நம்மாத்து பெரியவர்கள் பேர் போன்றவைகளை வைக்கலாம். நாம் காலா காலத்துக்கும் வாய்  நிறைய கூப்பிடும் பேர் ஆச்சே புன்னகைகுழந்தையை கூப்பிடும்போதே சந்தோஷமாக இருக்க வேண்டாமோ, அதை விடுத்து இந்த பேரை ஏன்தான் வைத்தோமோ என்று பெற்றவர்களில் ஒருவர் வருத்தப்பட்டாலும் நல்லது இல்லையே ?

இங்கு நான் ஒன்று சொல்ல விரும்பிகிறேன், நான் கிருஷ்ணாவை பெற்ற போது, வலி மிகுதியால்  'கிருஷ்ணா' என்று கத்திவிட்டேன், வெளி இல் நின்று இருந்த என் கணவருக்கே கேட்டுவிட்டதாம். டாக்டர் வந்து ஆண் குழந்தை என்று சொன்னதுமே அவன் பேர் 'கிருஷ்ணா' என்று  யாருடனுமே ...என்னுடன் கூட கலந்து கொள்ளாமல் முடிவெடுத்துவிட்டார். Birth சர்டிபிகேற்கும் சொல்லிவிட்டார். அப்போல்லாம் பேர் போட்டு தரமாட்டார்கள். வெறுமன ஆண் அல்லது பெண்குழந்தை என்று மட்டுமே இருக்கும். ஆனால் 'இவர்' பேர் சொல்லித்தான் வாங்கினார்.

எங்க பாட்டி ( மாமியார்) என்னடா இப்படி என்று கேட்டதற்கு, "அவ கூட்டதும் வைற்றில் இருந்து வெளியே வந்து  என்னம்மா என்று கேட்டானே என்  பிள்ளை அதனால் அவன் பேர் அதுதான்"  என்று சொல்லிவிட்டார் உறுதியாக புன்னகைஎன்றாலும் நாங்கள் 3 பேர் வைப்போம் , 11ம  நாள் நெல்லில் எழுதுவோம். 'கிருஷ்ணா' வுக்கு வேண்டுதல்கள் இருந்தலால் 5 பேர்கள் வைத்தோம் நிறைய நெல் கொட்டி எழுத்னோம் என்பது தனிக்கதை புன்னகை

எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், மனதுக்கு மகிழ்வத்தரும் பெயர் வையுங்கள்  நண்பரே ! யாருடைய 'force' காகவும் வெக்கா தீங்கோ என்பது என் அன்பான வேண்டுகோள் புன்னகை
கிருஷ்ணாவின் பெயர்க்காரணம் இதுதானா? அருமை!

நீங்கள் கிருஷ்ணா எனக் கத்தியதால் மகனுக்கு கிருஷ்ணா என்றே பெயர் வைத்துவிட்டாரென்றால் அவர் உங்கள் மீது வைத்துள்ள அன்பு தெரிகிறது!

என் குழந்தைக்கு இப்பொழுதே பெயரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் அக்கா! ஆண் குழந்தை என்றால் ராகவன், பெண் குழந்தை என்றால் ஷிவானிஸ்ரீ(பார்வதி என்று அர்த்தம்)
ரொம்ப நன்றி சிவா புன்னகை
எனக்கு இஷ்ட தெய்வம் "கிருஷ்ணா " தான் புன்னகை நீங்கள் தேர்வு செய்துள்ள பேரும் ரொம்ப அருமை புன்னகை அழகாய் கச்சிதமாய் இருக்கு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை ஷிவானிஸ்ரீ வேண்டுமா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 4:36 pm

எனக்கு ஷிவானிஸ்ரீ தான் வேண்டும்!
எனக்கு பெண் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்!

வீட்டிற்கு அழகே பெண் குழந்தை தானே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 4:39 pm

சிவா wrote:எனக்கு ஷிவானிஸ்ரீ தான் வேண்டும்!
எனக்கு பெண் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்!

வீட்டிற்கு அழகே பெண் குழந்தை தானே!
ரொம்ப சரி சிவா புன்னகை எனக்கும் பெண் குழந்தை தான் ரொம்ப பிடிக்கும் .ஆசப்பட்டேன்.............ஆனால்................ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
உங்கள் விருப்பம் நிறைவேற நான் ஆண்டவனை வேண்டுகிறேன் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 25, 2013 4:41 pm

krishnaamma wrote:
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை  ஷிவானிஸ்ரீ வேண்டுமா? புன்னகை
அவருக்கு இரண்டும் வேண்டுமாம் ஒரு சிறய இடைவெளியில்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 4:43 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை  ஷிவானிஸ்ரீ வேண்டுமா? புன்னகை
அவருக்கு இரண்டும் வேண்டுமாம் ஒரு சிறய இடைவெளியில்
ஆமாம் தல! அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 25, 2013 4:46 pm

krishnaamma wrote:
சிவா wrote:எனக்கு ஷிவானிஸ்ரீ தான் வேண்டும்!
எனக்கு பெண் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்!

வீட்டிற்கு அழகே பெண் குழந்தை தானே!
ரொம்ப சரி சிவா புன்னகைஎனக்கும் பெண் குழந்தை தான் ரொம்ப பிடிக்கும் .ஆசப்பட்டேன்.............ஆனால்................ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
உங்கள் விருப்பம்  நிறைவேற நான் ஆண்டவனை வேண்டுகிறேன் புன்னகை:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
கவலையை விடுங்க அம்மா .... உங்க பேத்தியால் உங்களுக்கு அந்த குறை இருக்காது



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 4:46 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை  ஷிவானிஸ்ரீ வேண்டுமா? புன்னகை
அவருக்கு இரண்டும் வேண்டுமாம் ஒரு சிறய இடைவெளியில்
ஆமாம் தல! அருமையிருக்கு
ததாஸ்த்து ! புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக