புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோன்புப்பெருநாள் தர்மம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முன்னுரை:
ஜகாத்துல் பித்ர்
எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக
புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து
கொள்வது மிகவும் அவசியம்.
1. கடமை:
'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர்
ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை
ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத்,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)
'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை
என்பதை புரிந்து கொள்ளலாம்.
2. நேரம்:
'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு
முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி)
நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு
நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புஹாரி)
நோன்புப் பெருநாள் தர்மத்தை
பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை
ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.
3. நோக்கமும்
பயனும்:
'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும்
எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு
அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார்
பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம்
போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)
இந்த
ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம்
கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.
4. அளவு:
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு
ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த
திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்'
என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு
கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன்
தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.
5. கூட்டாக வசூல் செய்வது:
'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை
நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)
நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள்
தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக்
கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்
ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)
நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்'
என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.
முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம்
ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு,
'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய
வேண்டும்.
முடிவுரை:
நோன்புப் பெருநாள் தர்மத்தை
வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை
நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட
குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.
முன்னுரை:
ஜகாத்துல் பித்ர்
எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக
புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து
கொள்வது மிகவும் அவசியம்.
1. கடமை:
'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர்
ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை
ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத்,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)
'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை
என்பதை புரிந்து கொள்ளலாம்.
2. நேரம்:
'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு
முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி)
நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு
நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புஹாரி)
நோன்புப் பெருநாள் தர்மத்தை
பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை
ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.
3. நோக்கமும்
பயனும்:
'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும்
எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு
அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார்
பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம்
போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)
இந்த
ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம்
கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.
4. அளவு:
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு
ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த
திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்'
என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு
கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன்
தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.
5. கூட்டாக வசூல் செய்வது:
'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை
நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)
நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள்
தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக்
கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்
ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)
நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்'
என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.
முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம்
ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு,
'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய
வேண்டும்.
முடிவுரை:
நோன்புப் பெருநாள் தர்மத்தை
வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை
நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட
குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"அல்லாஹ் மிகவும் வெட்கமுள்ளவனாகவும், மிக்க கொடையாளியாகவும் உள்ளான். ஒரு மனிதன் கையை உயர்த்தி அவனிடம் பிரார்த்தனைப் புரியும்போது அந்தக் கைகளை வெறுமையாகத் திருப்பிவிட அல்லாஹ் வெட்கப்படுகிறான்"
இதுவும் ஒரு காரணம் மற்றக்காரணம் இருந்தால் எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிட்ம் கேட்டு சொல்கிறேன் அக்கா..!
"அல்லாஹ் மிகவும் வெட்கமுள்ளவனாகவும், மிக்க கொடையாளியாகவும் உள்ளான். ஒரு மனிதன் கையை உயர்த்தி அவனிடம் பிரார்த்தனைப் புரியும்போது அந்தக் கைகளை வெறுமையாகத் திருப்பிவிட அல்லாஹ் வெட்கப்படுகிறான்"
இதுவும் ஒரு காரணம் மற்றக்காரணம் இருந்தால் எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிட்ம் கேட்டு சொல்கிறேன் அக்கா..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு தமிழன்
தகவலுக்கு நன்றி
என் மனதில் தோன்றுகின்ற ஒன்றினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அது பற்றி மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டுச் சொல்வீர்களா?
அன்புடன்
நந்திதா
தகவலுக்கு நன்றி
என் மனதில் தோன்றுகின்ற ஒன்றினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அது பற்றி மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டுச் சொல்வீர்களா?
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சொல்லுங்கள் அக்கா அவர்களுக்கு தெரிந்ததை இங்கு பதிலாக தருகிறேன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஒரு குழந்தை கருவில் உருவானவுடன் முதலில் பெறுவது கேட்கும் சக்தி, மரணிக்கும் போது கடைசியாக விடைபெறுவதும் அதுவே தான், சப்தத்தினால் தான் இவ்வுலகம் உண்டானது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை, திருக்குர் ஆன் வசனப் படியும் குன் என்ற இறைவனின் ஆணைப் படி உலகம் உண்டாயிற்று என்பதும் இதனுடன் ஒத்துப் போகின்றது. நம்மைச் சுற்றி ஒலி அலைகள் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறியாமல் தான் இருக்கிறோம், நாம் சொல்லக் கூடிய சொற்கள் வயிற்றில் உருவாகி இதயத்தில் நின்று கண்டத்தில் உருப்பெற்று வாய் வழியாக வருகின்றது, காதுகளின் அருகில் உள்ள முளை போன்ற சிறியதொரு உறுப்பை அழுத்தி மூடிக் கொண்டு நாம் எழுப்பும் ஒலியைக் கவனித்தால் அது வயிற்றிலிருந்து வருவது தெரியும், மற்ற புற ஒலிகள் ஒடுங்கி விடும், இறைவனிடம் மன்றாடும் போது வெளி ஒலி அலைகள் தாக்கா வண்ணம் இருப்பதற்காகவே தான் காதுகளின் அருகில் உள்ள சிறு முளை போன்ற உறுப்பை அழுத்திக் கொண்டு மன்றாடியது காலப் போக்கில் மறைந்து வெறும் சடங்காக மாறி விட்டதோ என்ற ஐயம் எழுகின்றது, தயை கூர்ந்து விளக்கம் கேட்டும் இங்கே பதிப்பித்தீர்களானால் நன்றி உடையவள் ஆவேன்
அன்புடன்
நந்திதா
ஒரு குழந்தை கருவில் உருவானவுடன் முதலில் பெறுவது கேட்கும் சக்தி, மரணிக்கும் போது கடைசியாக விடைபெறுவதும் அதுவே தான், சப்தத்தினால் தான் இவ்வுலகம் உண்டானது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை, திருக்குர் ஆன் வசனப் படியும் குன் என்ற இறைவனின் ஆணைப் படி உலகம் உண்டாயிற்று என்பதும் இதனுடன் ஒத்துப் போகின்றது. நம்மைச் சுற்றி ஒலி அலைகள் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறியாமல் தான் இருக்கிறோம், நாம் சொல்லக் கூடிய சொற்கள் வயிற்றில் உருவாகி இதயத்தில் நின்று கண்டத்தில் உருப்பெற்று வாய் வழியாக வருகின்றது, காதுகளின் அருகில் உள்ள முளை போன்ற சிறியதொரு உறுப்பை அழுத்தி மூடிக் கொண்டு நாம் எழுப்பும் ஒலியைக் கவனித்தால் அது வயிற்றிலிருந்து வருவது தெரியும், மற்ற புற ஒலிகள் ஒடுங்கி விடும், இறைவனிடம் மன்றாடும் போது வெளி ஒலி அலைகள் தாக்கா வண்ணம் இருப்பதற்காகவே தான் காதுகளின் அருகில் உள்ள சிறு முளை போன்ற உறுப்பை அழுத்திக் கொண்டு மன்றாடியது காலப் போக்கில் மறைந்து வெறும் சடங்காக மாறி விட்டதோ என்ற ஐயம் எழுகின்றது, தயை கூர்ந்து விளக்கம் கேட்டும் இங்கே பதிப்பித்தீர்களானால் நன்றி உடையவள் ஆவேன்
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இது அவர்களுக்கு மெயில் செய்து உள்ளேன் நேரம் இல்லாத காரணத்தால் உடன் அவர் பதில் தர இயலாது பதில் வந்த உடன் போடுகிறேன்..! ![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு தமிழன்
வணக்கம்
நான் அவசரமாக வெளியில் செல்ல வேண்டி இருந்ததால் உடன் பதிவு செய்ய முடியவில்லை, இதோ கீழே என் பதிவினைத் தருகின்றேன்
//மேலும் தொழுகை முறையில் மூலாதாரம், சுவாதி ஷ்பானம், மணிபூரகம்,
விசுத்தி, துரியாதீம் ஆகிய அனைத்து உயர்சக்தி மையங்களிலும் தியான//
அவை முறையே
மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாஹதம் விசுத்தி ஆக்ஞா ஸஹஸ்ராரம் என்று இருக்க வேண்டும்
சக்ரம் என்பதை wheel என்ற பொருள் கொண்டு அங்கு சக்ரம் இருக்கிறது என்று கொண்டனர்,
சக்ரம் என்பதற்கு சதுர க்ரமாத் = சக்ர: என்பது விளக்கம்
சதுரக்ரமம் என்பதற்கு சாமர்த்தியமான இயக்கம் என்று பொருள்
அதன் விளக்கம்
ஒரு சக்கரம் இயங்கவேண்டுமானால் நிலைப் பொருளின் உராய்வு மிக அவசியம், இயக்கத்திற்கு எதிர்த் திசையில் இந்த உராய்வு இருக்கும். ஒரு மோட்டார் கார் இயங்கும் பொழுது அதன் சக்கரங்கள்
மோட்டார் போக வேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் இயங்கும், உராய்வு மோட்டார் செல்லும்
திசையிலேயே அமையும் அதனால் தான் சீரான ஓட்டம் கிடைக்கிறது, நமது மனத்தின்
சங்கல்பத்துக்குத் தக யோக சக்கரங்களாகக் கூறப்படும் இடங்களில் அமைந்துள்ள
இடங்களில் உள்ள புலனாகாச் சக்திகள் இயங்குவதால் அவைகளுக்குச் சக்கரங்கள் என்ற
பெயர் ஏற்பட்டது,
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நான் அவசரமாக வெளியில் செல்ல வேண்டி இருந்ததால் உடன் பதிவு செய்ய முடியவில்லை, இதோ கீழே என் பதிவினைத் தருகின்றேன்
//மேலும் தொழுகை முறையில் மூலாதாரம், சுவாதி ஷ்பானம், மணிபூரகம்,
விசுத்தி, துரியாதீம் ஆகிய அனைத்து உயர்சக்தி மையங்களிலும் தியான//
அவை முறையே
மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாஹதம் விசுத்தி ஆக்ஞா ஸஹஸ்ராரம் என்று இருக்க வேண்டும்
சக்ரம் என்பதை wheel என்ற பொருள் கொண்டு அங்கு சக்ரம் இருக்கிறது என்று கொண்டனர்,
சக்ரம் என்பதற்கு சதுர க்ரமாத் = சக்ர: என்பது விளக்கம்
சதுரக்ரமம் என்பதற்கு சாமர்த்தியமான இயக்கம் என்று பொருள்
அதன் விளக்கம்
ஒரு சக்கரம் இயங்கவேண்டுமானால் நிலைப் பொருளின் உராய்வு மிக அவசியம், இயக்கத்திற்கு எதிர்த் திசையில் இந்த உராய்வு இருக்கும். ஒரு மோட்டார் கார் இயங்கும் பொழுது அதன் சக்கரங்கள்
மோட்டார் போக வேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் இயங்கும், உராய்வு மோட்டார் செல்லும்
திசையிலேயே அமையும் அதனால் தான் சீரான ஓட்டம் கிடைக்கிறது, நமது மனத்தின்
சங்கல்பத்துக்குத் தக யோக சக்கரங்களாகக் கூறப்படும் இடங்களில் அமைந்துள்ள
இடங்களில் உள்ள புலனாகாச் சக்திகள் இயங்குவதால் அவைகளுக்குச் சக்கரங்கள் என்ற
பெயர் ஏற்பட்டது,
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
விரிவான விளக்கத்திற்க்கு நன்றிகள் அக்கா ![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
nandhtiha wrote:வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![மீனு](https://2img.net/u/1813/71/41/02/avatars/2726-95.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
nandhtiha wrote:வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா
உண்மைதான் அக்கா ஈகரை ஒரு கடல்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|