புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களும் பெரியவர்களே: அரசு திட்டவட்டம்
Page 1 of 1 •
பாலியல் குற்றங்கள், கொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள், இந்திய சட்டத்தின்படி பெரியவர்களாகவே கருதப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, குற்றத்தில் அவர்களின் பங்கு, குற்றம் நடைபெற்றதற்கான பின்னணி மற்றும் குற்றவாளியின் வயது ஆகியவற்றைக் கொண்டே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் எழுந்து வந்த நிலையில், 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் குற்றவாளிகள் அனைவரும் பெரியவர்கள் தான் என மத்திய அரசு முடிவுக்கு வந்துள்ளது.
அமைச்சகம் முடிவு :
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சட்ட நிபுணர்கள் மற்றும் சமூக மேம்பாட்டாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின், கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள், சிறுவர் சட்டத்தை பயன்படுத்தி பாதுகாக்க கூடாது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சிறுவர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்தம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சக அதிகாரி கூறியதாவது : சமீபத்தில் கொடூர குற்றங்களுக்காக சிறுவர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது; பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 18 வயதிற்கு கீழ் இருப்பதை காரணம் காட்டி குறைந்தபட்ச தண்டனைக்கு மனு அளிக்கின்றனர்; நிர்பயா வழக்கு, மும்பை சக்தி மில்ஸ் சம்பவம், கவுகாத்தி சம்பவம் உள்ளிட்ட சமீபத்திய கொடூர பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சிறுவர்கள் தான்; வயதை காரணம் காட்டி குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளின் வயது :
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை பெரியவர்களாக கருதும் முறை நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவில் 20 மாகாணங்களில் இந்த முறை உள்ளது. புளோரிடாவில் தனது சகோதரரை அடித்துக் கொன்ற 13 வயது சிறுவனையும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 5 வயது சிறுவனையும் பெரியவர்களாக கருதி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பிரிட்டனில் பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் 17 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை பெரியவர்களாக கருதுகிறது. பிரான்சில் இது போன்ற சிறுவர்கள் ஈடுபடும் பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறுவர் நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய சட்டங்கள் :
இந்தியாவில் கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர் குற்றவாளிகள், சிறுவர் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்ட சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. இவ்வாறு குறைந்தபட்ச தண்டனை பெற்று சீர்திருத்த பள்ளிகளில் இருக்கும் சிறுவர் குற்றவாளிகளிடம் மனமாற்றம் ஏற்படுவதில்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜூலை மாதம் நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்ட 17 வயது குற்றவாளியின் வயது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தற்போது வழக்கில் குற்றவாளியின் பங்கின் அடிப்படையில் அவர்களின் மனமுதிர்ச்சி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர்
அமைச்சகம் முடிவு :
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சட்ட நிபுணர்கள் மற்றும் சமூக மேம்பாட்டாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின், கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள், சிறுவர் சட்டத்தை பயன்படுத்தி பாதுகாக்க கூடாது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சிறுவர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்தம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சக அதிகாரி கூறியதாவது : சமீபத்தில் கொடூர குற்றங்களுக்காக சிறுவர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது; பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 18 வயதிற்கு கீழ் இருப்பதை காரணம் காட்டி குறைந்தபட்ச தண்டனைக்கு மனு அளிக்கின்றனர்; நிர்பயா வழக்கு, மும்பை சக்தி மில்ஸ் சம்பவம், கவுகாத்தி சம்பவம் உள்ளிட்ட சமீபத்திய கொடூர பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சிறுவர்கள் தான்; வயதை காரணம் காட்டி குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளின் வயது :
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை பெரியவர்களாக கருதும் முறை நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவில் 20 மாகாணங்களில் இந்த முறை உள்ளது. புளோரிடாவில் தனது சகோதரரை அடித்துக் கொன்ற 13 வயது சிறுவனையும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 5 வயது சிறுவனையும் பெரியவர்களாக கருதி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பிரிட்டனில் பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் 17 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை பெரியவர்களாக கருதுகிறது. பிரான்சில் இது போன்ற சிறுவர்கள் ஈடுபடும் பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறுவர் நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய சட்டங்கள் :
இந்தியாவில் கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர் குற்றவாளிகள், சிறுவர் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்ட சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. இவ்வாறு குறைந்தபட்ச தண்டனை பெற்று சீர்திருத்த பள்ளிகளில் இருக்கும் சிறுவர் குற்றவாளிகளிடம் மனமாற்றம் ஏற்படுவதில்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜூலை மாதம் நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்ட 17 வயது குற்றவாளியின் வயது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தற்போது வழக்கில் குற்றவாளியின் பங்கின் அடிப்படையில் அவர்களின் மனமுதிர்ச்சி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்படி ஒரு சட்டம் வந்தால் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அசுரன் wrote:இப்படி ஒரு சட்டம் வந்தால் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
முன்பெல்லாம் 16 அல்லது 18 வயதில் பருவம் அடையும் பெண்கள் தற்போது 10 ல்லிருந்து 12 வயதிலேயே பரவமடைகின்றனர்.காரணம் அவர்கள் பருவமடைய இருக்கும் காரணிகளை தற்போதுள்ள ஊடக செயல்பாடுகள் சிறுவயதிலேயே ஊக்கி விடுவது தான் காரணம்.
இதே பிரச்சினை தான் ஆண் பிள்ளைகளுக்கும். இது நம் நாட்டின் சாபக்கேடு.இப்படியே வயதை குறைத்துக்கொண்டே அரசு போவதை தவிர வேறுவழி இல்லை
இதே பிரச்சினை தான் ஆண் பிள்ளைகளுக்கும். இது நம் நாட்டின் சாபக்கேடு.இப்படியே வயதை குறைத்துக்கொண்டே அரசு போவதை தவிர வேறுவழி இல்லை
- Sponsored content
Similar topics
» தனியார் ஹெலிபெடுகள் அமைக்க அனுமதி இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
» மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு
» ஏர் இந்தியா தனியார்மயம்: மத்திய அரசு திட்டவட்டம்
» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு
» ஏர் இந்தியா தனியார்மயம்: மத்திய அரசு திட்டவட்டம்
» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|