புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
44 Posts - 41%
heezulia
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
5 Posts - 5%
prajai
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
21 Posts - 5%
prajai
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_m10சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 21, 2013 8:03 am

சிதம்பரம் தாலுகாவில் உள்ள விளாகம் பகுதியில், 13 நூற்றாண்டைச் சேர்ந்த கேணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேணியை சுற்றி அமைந்துள்ள, கடல் மண்ணை ஆய்வு செய்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் சுனாமி தாக்கியது, தெரிய வந்துள்ளது.

சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் Yyh7



கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ளது, விளாகம் கிராமம். இவ்வூரில், இரண்டு வாரங்களுக்கு முன், மஞ்சாங்குட்டை என்ற இடத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை செய்த போது, பழங்கால கிணறு வடிவிலான பொருள் இருப்பதை, தொழிலாளர்கள் கண்டனர். உடனடியாக, அப்பகுதி ஊராட்சி தலைவர், பிரபாகரன், சிதம்பரம் அண்ணாமலை பேராசிரியர், சிவராமகிருஷ்ணன், கலைச் செல்வன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.பேராசிரியர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பல்வேறு தகவல்கள் வெளியாகின.


இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:கேணியின், செங்கற்களின் நீளம், 24 செ.மீ., அகலம், 16 செ.மீ., உயரம், 4 செ.மீ., கொண்டதாக அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டு வரை, சுடுமண்ணால் செய்யப்பட்ட கற்களால் அமைக்கப்பட்ட உறை கேணி மூலம், தண்ணீர் பெறும் மரபே, நம்மிடம் இருந்து வந்தது.பின், 13ம் நூற்றாண்டில், செங்கற்களால் செய்யப்பட்ட கேணிகளை பயன்படுத்தும் நடைமுறை உருவானது. 10 வீடுகள் கொண்ட இடத்தில், ஒரு கேணி அமைக்கப்பட்டது. இதிலிருந்து, அனைவரும் நீர் எடுத்துக் கொள்வர்.தற்போது, கேணி கண்டெடுக்கப்பட்ட இடத்தில், கேணியை சுற்றி, கடல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 அடி ஆழத்தில் அமைந்துள்ள கேணியில், ஐந்து அடிக்கு மேல், முழுக்க களிமண்ணாகவும், ஐந்து அடிக்கு கீழ், கடல் மண்ணாகவும் இருந்துள்ளது.கேணி அமைந்துள்ள இடத்தில் இருந்து, 18 கி.மீ.,க்கு அப்பால், கடல் இருந்துள்ளது. எனவே, இங்கு எப்படி, கடல் மண் வந்தது என்பது குறித்து அறிய, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மண்ணியல் துறை மூலம் ஆராய்ந்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை வந்தது, தெரிய வந்துள்ளது.கடந்த, 1,300 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில், கடல் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. எனவே, இது ஆழிப்பேரலையால் கொண்டு வரப்பட்ட மண் என்பது, ஆய்வின் மூலம் தெரியவந்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 21, 2013 8:46 am

நல்ல தகவல்....சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல் 1571444738 

வி பொ பா புன்னகை 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 12:53 pm

தகவலுக்கு நன்றி



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 21, 2013 1:02 pm

அரிய தகவல் பகிர்ந்த செம்மொழியானுக்கு பாராட்டுக்கள்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 21, 2013 1:08 pm

உங்கள் அனைவருக்கும் நன்றி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக