புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம காவியம்
Page 11 of 14 •
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
First topic message reminder :
இராம காவியம்
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்
[You must be registered and logged in to see this image.]
ஞானக்கண் கண்ட காட்சி
உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
இராமனே, பரம்பொருள்!
எம் பெருமானே, தேவியை நீர் பிரிந்திருக்கின்றீர் என்று உலகத்தார் எண்ணுகின்றார்கள். அந்தக் கற்புத் தெய்வத்தின் கண்களில் நீர் இருக்கின்றீர். அவர் கருத்திலே இருக்கின்றீர் அம்மங்கையர்க்கரசியின் வாக்கினில் இருக்கின்றீர். மன்மதன் எய்த அம்பினால் தொளைத்த புண்ணிலும் இருக்கின்றீர்.
கடலுக்கு நடுவே இலங்கையென்னும் நகரில் காலை மாலை இன்றி விண்ணளவும் வளர்ந்த பொன் மயமான கற்பகச் சோலைக்குள் தம்பி லட்சுமணர் செய்த தவச் சோலையில் இருக்கின்றாள். தவஞ்செய்த தவமாந் தையல் தூய்மையாக இருக்கின்றாள். பாதகனாகிய இராவணன் தேவியைத் தீண்ட அஞ்சி, பர்ணசாலையோடு பேர்த்துக் கொண்டுபோய், அசோக வனத்தில் வைத்திருக்கின்றான். பிரமதேவர் இராவணனைப் பார்த்து விருப்பமில்லாத ஒரு கற்புடைய பெண்ணைத் தீண்டுவாயாகில், உன் தலை ஆயிரம் துண்டுகளாக வெடிக்க கடவது என்று சாபம் தந்திருக்கின்றார் அதனால், அவன் தீண்டினானில்லை.
எம்பெருமானே சீதாதேவியின் கற்புத் திறத்தால் பெண் குலமே உயர்ந்துவிட்டது. சோகம் நிறைந்த என் அன்னையின் கற்பு நலத்தால் தேவமாதர்களும் சிறப்புற்றார்கள். சிவபெருமானுடைய இடப்பாகத்தில் இருந்த உமா தேவியார் அவருடைய தலைமேல் இருக்கும் சிறப்பைப் பெற்றாள். திருமாலின் மார்பில் வாழும் லட்சுமி தேவி அத்திருமாலின் ஆயிரந் தலைகளிலும் இருக்கத் தக்கவள் ஆனாள்.
அடியேன் இலங்கை முழுவதும் நாடித் தேடித், தேவியைக் காணாமல் வாடி வருந்த, அசோக வனத்தில் எம்பிராட்டியை அவளுடைய கண்ணீர்க் கடலில் கண்டேன். அந்த அன்னையை ஆயுதம் தாங்கிய பேய் முகமும், நாய் முகமும் கொண்ட அரக்கிமார்கள் சூழ்ந்து ஒவ்வொரு விநாடியும் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நடுநிசியில் பெண்கள் சூழ, அசோகவனத்துக்கு இராவணன் வந்தான். வந்தவன் எம்பிராட்டியை இறைஞ்சிக் கெஞ்சித் தொழுது நின்றான். தேவி ஆலகாலம் போல் சீறி வைதாள். இராவணன் அஞ்சி அகன்று போனான். நான் ஒரு மந்திரம் சொல்லி, அரக்கிமார்களைத் தூங்குமாறு செய்தேன். யாவரும் தூங்கிய பின் அன்னை உள்ளம் உடைந்து, அல்லல் அடைந்து நான் இருந்த அசோக மரத்தின் கிளையில் நார்கொண்ட கொடியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாள். அந்த அபாயமான நேரத்தில் இராம நாமம் சொல்லித் தொழுதேன். அழுதேன். தாங்கள் சொன்ன அடையாளங்களைக் கூறினேன். முடிவில் கணையாழி மோதிரத்தைத் தந்தேன்.
கணையாழியைக் கண்டு அன்னைக்கு மூச்சு வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
இந்தப் புனிதமான மோதிரம் பாவிகள் வாழ்கின்ற இலங்கைக்கு வந்ததேங என்று யெண்ணி, கண்களிலிருந்து பெருகிய கண்ணீரால் அபிஷேகம் செய்தாள். அம்மோதிரத்தைச் சென்னியில வைத்துக் கொண்டாள், மார்பில் வைத்துக் கொண்டாள். அப்பொழுது வந்த விரக வெந்தீயினால் மோதிரம் உருகிவிட்டது. உள்ளம் குளிர்ந்ததும் உருகிய மோதிரம் இறுகியது. மோதிரம் உருகியதும், இறுகியதும் ஒரு கணத்தில் நிகழ்ந்தது. இரண்டும் கண்டேன். பின்னர், எம்பிராட்டி என்னை நம்பிக் கண்குளிரப் பார்த்து ஆசி கூறினாள்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் விரிவாகக் கூறினேன். எம்பிராட்டி அத்தனையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள். அன்னை என்னைப் பார்த்து, ஙமகனே, இன்னும் ஒரு மாதந்தான் இலங்கையில் இருப்பேன். அதற்குமேல் உயிரைவிட்டு விடுவேன். ஆதலால், ஒரு மாதத்துக்குள் என்னைச் சிறை மீட்க வேண்டும்ங என்று தேவரீருக்க அறிவிக்கச் சொன்னாள். மெலிந்து நலிந்து உண்ணாமலும், உறங்காமலும் என் அன்னைத் தவநிலையில் இருக்கின்றாள் என்று சூடாமணியை எடுத்துக் கொடுத்தார். அந்தச் சூடாமணி இளம் ஞாயிறைப்போல் ஒளி செய்தது.
அங்கதன் முதலாய அனைவரும் வந்து இராமபிரானை அழுது தொழுது முடிமேல் கைகூப்பி வணங்கினார்கள். பெருமான் எல்லாருக்கும் அருள் புரிந்தார். சுக்ரீவன் இனி தாமதிக்கக்கூடாது என்று கருதிச் சேனைத் தலைவனான நீலனுக்குச் சேனைகளுடன் புறப்படுமாறு கட்டளையிட்டான்.
அநுமாருடைய வேண்டுகோளுக்கிணங்கி இராமர் ரதத்தில் ஆரோகணித்தார். அங்கதன் வேண்டுகோளுக்கிணங்கி இளைய பெருமாளும் ஆரோகணித்தார். பன்னிரண்டு பகல் நடந்து தென் கடலை அடைந்தார்கள்.
எம் பெருமானே, தேவியை நீர் பிரிந்திருக்கின்றீர் என்று உலகத்தார் எண்ணுகின்றார்கள். அந்தக் கற்புத் தெய்வத்தின் கண்களில் நீர் இருக்கின்றீர். அவர் கருத்திலே இருக்கின்றீர் அம்மங்கையர்க்கரசியின் வாக்கினில் இருக்கின்றீர். மன்மதன் எய்த அம்பினால் தொளைத்த புண்ணிலும் இருக்கின்றீர்.
கடலுக்கு நடுவே இலங்கையென்னும் நகரில் காலை மாலை இன்றி விண்ணளவும் வளர்ந்த பொன் மயமான கற்பகச் சோலைக்குள் தம்பி லட்சுமணர் செய்த தவச் சோலையில் இருக்கின்றாள். தவஞ்செய்த தவமாந் தையல் தூய்மையாக இருக்கின்றாள். பாதகனாகிய இராவணன் தேவியைத் தீண்ட அஞ்சி, பர்ணசாலையோடு பேர்த்துக் கொண்டுபோய், அசோக வனத்தில் வைத்திருக்கின்றான். பிரமதேவர் இராவணனைப் பார்த்து விருப்பமில்லாத ஒரு கற்புடைய பெண்ணைத் தீண்டுவாயாகில், உன் தலை ஆயிரம் துண்டுகளாக வெடிக்க கடவது என்று சாபம் தந்திருக்கின்றார் அதனால், அவன் தீண்டினானில்லை.
எம்பெருமானே சீதாதேவியின் கற்புத் திறத்தால் பெண் குலமே உயர்ந்துவிட்டது. சோகம் நிறைந்த என் அன்னையின் கற்பு நலத்தால் தேவமாதர்களும் சிறப்புற்றார்கள். சிவபெருமானுடைய இடப்பாகத்தில் இருந்த உமா தேவியார் அவருடைய தலைமேல் இருக்கும் சிறப்பைப் பெற்றாள். திருமாலின் மார்பில் வாழும் லட்சுமி தேவி அத்திருமாலின் ஆயிரந் தலைகளிலும் இருக்கத் தக்கவள் ஆனாள்.
அடியேன் இலங்கை முழுவதும் நாடித் தேடித், தேவியைக் காணாமல் வாடி வருந்த, அசோக வனத்தில் எம்பிராட்டியை அவளுடைய கண்ணீர்க் கடலில் கண்டேன். அந்த அன்னையை ஆயுதம் தாங்கிய பேய் முகமும், நாய் முகமும் கொண்ட அரக்கிமார்கள் சூழ்ந்து ஒவ்வொரு விநாடியும் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நடுநிசியில் பெண்கள் சூழ, அசோகவனத்துக்கு இராவணன் வந்தான். வந்தவன் எம்பிராட்டியை இறைஞ்சிக் கெஞ்சித் தொழுது நின்றான். தேவி ஆலகாலம் போல் சீறி வைதாள். இராவணன் அஞ்சி அகன்று போனான். நான் ஒரு மந்திரம் சொல்லி, அரக்கிமார்களைத் தூங்குமாறு செய்தேன். யாவரும் தூங்கிய பின் அன்னை உள்ளம் உடைந்து, அல்லல் அடைந்து நான் இருந்த அசோக மரத்தின் கிளையில் நார்கொண்ட கொடியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாள். அந்த அபாயமான நேரத்தில் இராம நாமம் சொல்லித் தொழுதேன். அழுதேன். தாங்கள் சொன்ன அடையாளங்களைக் கூறினேன். முடிவில் கணையாழி மோதிரத்தைத் தந்தேன்.
கணையாழியைக் கண்டு அன்னைக்கு மூச்சு வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
இந்தப் புனிதமான மோதிரம் பாவிகள் வாழ்கின்ற இலங்கைக்கு வந்ததேங என்று யெண்ணி, கண்களிலிருந்து பெருகிய கண்ணீரால் அபிஷேகம் செய்தாள். அம்மோதிரத்தைச் சென்னியில வைத்துக் கொண்டாள், மார்பில் வைத்துக் கொண்டாள். அப்பொழுது வந்த விரக வெந்தீயினால் மோதிரம் உருகிவிட்டது. உள்ளம் குளிர்ந்ததும் உருகிய மோதிரம் இறுகியது. மோதிரம் உருகியதும், இறுகியதும் ஒரு கணத்தில் நிகழ்ந்தது. இரண்டும் கண்டேன். பின்னர், எம்பிராட்டி என்னை நம்பிக் கண்குளிரப் பார்த்து ஆசி கூறினாள்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் விரிவாகக் கூறினேன். எம்பிராட்டி அத்தனையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள். அன்னை என்னைப் பார்த்து, ஙமகனே, இன்னும் ஒரு மாதந்தான் இலங்கையில் இருப்பேன். அதற்குமேல் உயிரைவிட்டு விடுவேன். ஆதலால், ஒரு மாதத்துக்குள் என்னைச் சிறை மீட்க வேண்டும்ங என்று தேவரீருக்க அறிவிக்கச் சொன்னாள். மெலிந்து நலிந்து உண்ணாமலும், உறங்காமலும் என் அன்னைத் தவநிலையில் இருக்கின்றாள் என்று சூடாமணியை எடுத்துக் கொடுத்தார். அந்தச் சூடாமணி இளம் ஞாயிறைப்போல் ஒளி செய்தது.
அங்கதன் முதலாய அனைவரும் வந்து இராமபிரானை அழுது தொழுது முடிமேல் கைகூப்பி வணங்கினார்கள். பெருமான் எல்லாருக்கும் அருள் புரிந்தார். சுக்ரீவன் இனி தாமதிக்கக்கூடாது என்று கருதிச் சேனைத் தலைவனான நீலனுக்குச் சேனைகளுடன் புறப்படுமாறு கட்டளையிட்டான்.
அநுமாருடைய வேண்டுகோளுக்கிணங்கி இராமர் ரதத்தில் ஆரோகணித்தார். அங்கதன் வேண்டுகோளுக்கிணங்கி இளைய பெருமாளும் ஆரோகணித்தார். பன்னிரண்டு பகல் நடந்து தென் கடலை அடைந்தார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யுத்த காண்டம்
இராவணன் மந்தராலோசனை
இராமபிரான் தென்கடல் கரையைச் சேர்ந்தார். கடல் அலை வந்து வீசுகின்றது. லட்சுமியாகிய சீதை கடலில் பிறந்தவள். இராமர் ஆகிய திருமால் கடலில் நித்திரை புரிபவர். அதனால், இராமருக்குக் கடல் மாமியார் வீடாகும். மாப்பிள்ளை வந்திருக்கின்றார் என்று கருதித் தென்றா காற்றாகிய மைத்துனர் அலைகளாகிய பாயைச் சுரட்டிக் கரையிலே முத்தும் நுரையும் சிந்த உதறிப்பாய் விரிப்பதுபோல் இருந்தது அந்தக் காட்சி.
இராவணன் விசுவப் பிரமனை அழைத்து, இலங்கையை முன்னிலும் பன்மடங்கு அழகாக உண்டாக்குமாறு கட்டளை யிட்டான். அத்தெய்வத் தச்சன் பொன்னாலும் நவமணிகளினாலும், அரண்மனைகளும், சாலைகளும், சோலைகளும் தாமரை ஓடைகளும் மாமணி மேடைகளும் விளங்க அதியற்புதமாக உண்டாக்கினான். இராவணன் அதைக்கண்டு மிக்க வெகுமதிகளைத் தந்து அனுப்பினான். பின் மந்திராலோசனை சபையை அடைந்தான். முனிவர், தேவர், பெண்கள், இளைஞர்கள் முதலியவர்களை வெளியேற்றிவிட்டுத் தன் கருத்துக்குகந்த அமைச்சர் முதலியோர் அருகிலிருக்குமாறு செய்தான். தன் அனுமதியின்றி வண்டுகளும் காற்றுங்கூட அங்கு வரக்கூடாதென்று ஆணையிட்டான்.
அன்பர்களே! ஒரு குரங்கு வந்து அசோக வனத்தையும் அரக்கர் குலத்தையும் அழித்து என் மகனாகிய அட்ச குமாரனை மாய்த்து, தேய்த்து, இலங்கையை எரியூட்டித்திரும்பியும் போய்விட்டது. என் வீணைக்கொடி வெந்து எரிந்தது. பல கோடி வீரர்கள் மாண்டதனால் நிலத்தில் உதிரம் ஊறுகின்றது. நாம் படுக்கும் இடங்கள் எல்லாம் கொதிக்கின்றன. அதனால், உணவும் உறக்கமும் இல்லாது ஒழிந்தன. மனைவிமார்களின் கூந்தல் எரிந்து நாறுகின்றன. எனக்கு இதைவிட வேறு என்ன அவமானம் உண்டு? ஆகவே, மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துச் சொல்லுங்கள் என்று இராவணன் கூறினான்.
துன்முகன், மகாபார்சுவன், பிராசன், சூரிய சத்துரு, வேள்விப் பகைஞன், தாமிராட்சன் முதலானோர் இராவணனைப் பணிந்து எலிகளைக் கண்டு புலிகள் அஞ்சுமா? இரு மனிதர்களுக்கும் இலைகளையும் மலர்களையும் கோதியுண்ணும் குரங்குகளுக்கும் அஞ்சி ஒரு மந்திராலோசனையும் கூட்டுவதானால் நமக்கு இதைவிட அவமானம் ஏது? எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நாங்கள் சென்று மனிதர்களையும் குரங்குகளையும் கொன்று தின்று வருவோம். நாங்கள் ஏழுகடல்களையும் குடிப்போம். மகாமேரு மலையை இடிப்போம். எங்களால் ஆகாத காரியம் ஒன்று உளதோ? இப்பொழுதே போருக்குப் புறப்படுவோம் என்று கூறினார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ayyaasamyபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
என் இனிய வணக்கங்கள்.... வந்தவுடன் மாற்றுக்கருத்தினை இடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பாடலில் எழுத்துப்பிழை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
ayyaasamy wrote:என் இனிய வணக்கங்கள்.... வந்தவுடன் மாற்றுக்கருத்தினை இடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பாடலில் எழுத்துப்பிழை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
எந்தப் பாடலில்?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ayyaasamyபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
உலகம் யாவையம் எனத்தொடங்கும் பாடலில்........
ayyaasamy wrote:உலகம் யாவையம் எனத்தொடங்கும் பாடலில்........
[You must be registered and logged in to see this link.]
இந்தப் பகுதியைக் குறிப்பிடுகிறீர்களா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ayyaasamyபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
[You must be registered and logged in to see this image.] எதை சொல்லுகிறீர்கள் ஐயாayyaasamy wrote:என் இனிய வணக்கங்கள்.... வந்தவுடன் மாற்றுக்கருத்தினை இடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பாடலில் எழுத்துப்பிழை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
- ayyaasamyபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
ஞானக்கண் கண்ட காட்சி என்று உள்ளது அல்லவா அதற்குக் கீழே உள்ள பாடலில்......
- ayyaasamyபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
இப்படி தான் நான் பத்தாம் வகுப்பில் படித்தேன்...
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே
இப்படி தான் நான் பத்தாம் வகுப்பில் படித்தேன்...
- Sponsored content
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 14
|
|