புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
48 Posts - 60%
heezulia
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
43 Posts - 60%
heezulia
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_m10தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 7:51 pm

தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் .... Images?q=tbn:ANd9GcTQGbK04lCDObIRVbdxjIBgldOPQQ9jQJSA-kO5xBLA0ZTvoWRD

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி  
நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ...


தந்தை சொல்  தட்டாது  
தாயகம்  தாண்டி  வேலை  சென்றேன்  
தந்தையோ  தவிப்பார்  என்றேன்  
தந்தையோ என்னை தவிக்கவைத்து  
தனம் கொண்டே தன்னை மறந்து  வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ...  ...

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி  
நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ...

தன் கவலை  மறக்கவே  
தம்பி அவனை  நம்பி  கூற வந்தேன்
தன்னை  மறந்த  தம்பியோ  
தாயகத்தையும் மறந்து  
தாரத்தோடு  நின்றான்  அவன் வாழ்க்கை
தஞ்சம்  என்றே  நின்றான்  ..
தம்பியுடையான் என  நம்பி  நின்றேன்  
தவிக்க வைத்து  என்னை  
தனியே உண்டு ஊர்  சுற்றும்  போதோ
தலை குணிந்தேன்  என் நிலை  உணர்ந்தே  ...

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி  
நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  

தாரம்  என்ற  ஒன்றால்  நான்  
தலை  நிமிரலாம்  என்றே  
தாரம்  ஒன்றை  தவம்  என பெற்றேன்
தனியே  இருந்த  தாரமோ  
தவிக்கவிட்டு என்னையும்  விட்டு  
தன்மானம்  பறக்க  வேலி தாண்டி  
தகாத  உறவால்  தஞ்சம் சென்றால்
தன்னை  விட்டே  சென்றால் ....

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி  
நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  .....

தாய் இல்லா குழந்தைகள் என்றே  
தகப்பன்  என தாயகம்  வந்து  நின்றேன்  
தயக்கம்  இல்லாமல்  என் மகன்  கேட்டான்  
தான்  வளர்ந்தே தன்னிலை  மாறவே  
தாயகம்  தாண்டி படிக்க எண்ணினேன்  நீங்கள்
தடையென என  படிப்பை  தடுத்திடவே
தாயகம் வந்து  என்ன  பயன்  என்றே  ?

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி  
நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ...

தவித்து  தவித்து  தன் நிலைமை  
தாங்காத துயரோடு தாயகம் மறந்து  
தமிழ் மண்ணையும்  மறந்து  
தவிக்கும்  ஒரு வளைகுடா  
தமிழன் நான்  தமிழன்  நான்  ...

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி  
நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ...

நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக  இங்கு போட்டிருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 8:52 pm

ஆகா அம்மா நீங்களுமா புன்னகை

அப்ப எங்க கதி ..... அதோகதி தான் புன்னகை

உங்கள் ஊரோ தமிழகம்
இருப்பதோ பெங்களூர் ஊரகம் 
பிழைக்க போனதோ அமீரகம் 
இதுவே இப்பதிவின் தாரகம் 

அம்மா இப்படி கவிதை எழுதி....எங்களுக்கு ஆப்பு வச்சுடீங்களே புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 9:01 pm

ராஜு சரவணன் wrote:ஆகா அம்மா நீங்களுமா புன்னகை

அப்ப எங்க கதி ..... அதோகதி தான் புன்னகை

உங்கள் ஊரோ தமிழகம்
இருப்பதோ பெங்களூர் ஊரகம் 
பிழைக்க போனதோ அமீரகம் 
இதுவே இப்பதிவின் தாரகம் 

அம்மா இப்படி கவிதை எழுதி....எங்களுக்கு ஆப்பு வச்சுடீங்களே புன்னகை
நீங்க மட்டும் தான் எழுதுவீங்களா ?

கவிதை பாருங்க பின்னி பிடல் எடுத்து விட்டாங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 9:09 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஆகா அம்மா நீங்களுமா புன்னகை

அப்ப எங்க கதி ..... அதோகதி தான் புன்னகை

உங்கள் ஊரோ தமிழகம்
இருப்பதோ பெங்களூர் ஊரகம் 
பிழைக்க போனதோ அமீரகம் 
இதுவே இப்பதிவின் தாரகம் 

அம்மா இப்படி கவிதை எழுதி....எங்களுக்கு ஆப்பு வச்சுடீங்களே புன்னகை
நீங்க  மட்டும் தான்  எழுதுவீங்களா ?

கவிதை  பாருங்க பின்னி  பிடல் எடுத்து  விட்டாங்க
சும்மா இருந்தா அம்மா....உங்க கவிதைய பார்த்து கொதுச்சு எழுந்துட்டாங்கோ பூவன் புன்னகை

இப்போ சந்தோசமா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 9:09 pm

பூவன் wrote:
நீங்க  மட்டும் தான்  எழுதுவீங்களா ?

கவிதை  பாருங்க பின்னி  பிடல் எடுத்து  விட்டாங்க
ஆல் இன் ஆல் அழகுராணி சைக்கிள் கடை வெச்சிருக்காங்களோ? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 9:10 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
நீங்க  மட்டும் தான்  எழுதுவீங்களா ?

கவிதை  பாருங்க பின்னி  பிடல் எடுத்து  விட்டாங்க
ஆல் இன் ஆல் அழகுராணி சைக்கிள் கடை வெச்சிருக்காங்களோ? புன்னகை
அம்மா சைக்கிள் ஒன்னு கிடைக்குமா புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 9:14 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
நீங்க  மட்டும் தான்  எழுதுவீங்களா ?

கவிதை  பாருங்க பின்னி  பிடல் எடுத்து  விட்டாங்க
ஆல் இன் ஆல் அழகுராணி சைக்கிள் கடை வெச்சிருக்காங்களோ? புன்னகை
உங்களுக்கு சைக்கிள் வேணும்னா சொல்லுங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 9:23 pm

ஒரு குவாட்டருக்கு வழி சொல்லுங்க பூவன் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 9:34 pm

யினியவன் wrote:ஒரு குவாட்டருக்கு வழி சொல்லுங்க பூவன் புன்னகை
இருக்கவே இருக்கு அம்மா வாட்டர் கலக்க குவாட்டர் , இதெல்லாம் இருக்க கவலை ஏன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 9:40 pm

அம்மா வாட்டர்
கலந்தடிக்க குவாட்டர்
அடித்து சலம்ப வருது பீட்டர்
தமிழன் நிலை சொல்லும் படம் காட்ட தியேட்டர்





Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக