புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 6%
heezulia
அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Sep 19, 2013 12:06 pm

எனது கிராமம் மொளசி ஆகும் .இரண்டு தினங்களுக்கு முன்பு ஈஸ்வரன் கோவில் கலசங்கள் மூன்று திருட்டு போயி விட்டது .இன்று அது பற்றி விசாரிக்க நான்கு டி‌வி சேனல் நிருபர்கள் வந்து இருந்தனர்.இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் முரண்பட்ட வாகயில் கலசங்கள் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்றும் மனதுக்கு பட்டது பேசுங்கள் என்றும் கூறிக்கொண்டு இருந்தனர்.

நான் கேட்கிறேன் கலசத்தில் என்ன இருக்கும் என்றால் கோவிலின் வரலாறு மற்றும் பல விஷயங்களை பல செப்பு தகட்டில் எலுதி
மேலும் பல தானிய விதைகள் போட்டு வைப்பார்கள்.பல இயற்க்கை மாற்றத்தினால் அழிவு நேரும் பொது ஏதோ ஓரு தலை முறை
கண்டு பிடிக்கும் போது பயன்படும் என்று வைத்தனர் நாம் முன்னோர்.

இந்த அடிப்படை அறிவு சாதாரண மனிதன் எனக்கு தெரியும் போது நாலாவது தூண் எப்படி இருக்க வேண்டும்.மிக கேவலமாக அரசுக்கு மற்றும் காவலர்களுக்கு தலைவலி கொடுக்கும் விதமாக நடந்து கொள்ளும் டி‌வி மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களை என்னவென்று சொல்ல.

இதை படம் பிடித்து கொண்டு அல்டா உல்டா செய்து சன் நியூஸ் நிஜம் என்ற பகுதியில் பய முறுத்தும் .z தமிழ் நம்பினால் நம்புங்கள் என்று கூறும் .மக்கள் கேணயங்களாக இருக்கும் வரை இப்படிப்பட்ட கோமாளிதனங்கள் தொடரும் ........



அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Pஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Oஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Sஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Iஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Tஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Iஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Vஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Eஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Emptyஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Kஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Aஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Rஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Tஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Hஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Iஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Cஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! K
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 12:07 pm

இவங்க திருந்தவே மாட்டாங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 12:14 pm

//நான் கேட்கிறேன் கலசத்தில் என்ன இருக்கும் என்றால் கோவிலின் வரலாறு மற்றும் பல விஷயங்களை பல செப்பு தகட்டில் எழுதி மேலும் பல தானிய விதைகள் போட்டு வைப்பார்கள்.பல இயற்க்கை மாற்றத்தினால் அழிவு நேரும் பொது ஏதோ ஓரு தலை முறை
கண்டு பிடிக்கும் போது பயன்படும் என்று வைத்தனர் நாம் முன்னோர். //

பல தானிய விதைகள் என்பது சரியா என்று எனக்கு தெரியலை, 'வரகு ' மட்டும் தான் போடுவா என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது தான் 12 வருடம் ஆனாலும் கெட்டுப்போகாதாம். மறுமுறை 12 வருடங்கள் கழித்து கும்பாபிஷேகம் செய்யும்போது அதை மாற்றுவார்களாம் . பெரியவர்கள் சொல்லக்கேள்வி, இது பற்றி மேலும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Sep 19, 2013 12:20 pm

மக்கள் கேணயங்களாக இருக்கும் வரை இப்படிப்பட்ட கோமாளிதனங்கள் தொடரும் ........ wrote:
உண்மை தான். எது நிஜம் என்று தெரியாமல் நம் மக்களும் ஆளுக்கு ஒன்று பேசி விடுவர்.

கலசம் திருடப்பட்டது கண்டிக்கத்தக்கது.



அன்புடன் அமிர்தா

அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Aஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Mஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Iஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Rஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Tஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Hஅவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 19, 2013 1:59 pm

சூப்பருங்க  நல்ல பதிவு

தலைப்பையும் பொருத்தமாக வைக்கவும் , நாலாவது தூண் பண்ணுறமாதிரியே நாமளும் பரபரப்பு உண்டாக்குவதற்காக தலைப்பு வைக்க கூடாது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:16 pm

கார்த்திக் , உங்க கோவில் செய்தியை இப்போ 2.30 சன் டி‌வி செய்திகளில் சொன்னார்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக