புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ள பெருங்காயம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சமீபத்தில் மளிகை கடை ஒன்றில் நடந்த சம்பவத்தை ,ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
படித்த அளவுக்கு தற்கால பெண்களுக்கு ( ஆண்களுக்கும் தான்) சமயல் அறை அனுபவம் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது.
கடைக்கு வந்து இருந்த பெண் , 25/26 வயது இருக்கும். கையில் லிஸ்ட் . அதை பார்த்து ,சாமான்களின் பெயரையும் அளவையும் கூறினார். தமிழ்யை சிறிதே ஆங்கில பாணியில் பேசினார். பேசத்தெரியும். எழுத படிக்க தெரியாமல் இருக்கலாம்.மளிகை சாமான்களின் பெயர்கள் தமிழாங்கிலத்தில் (tangilish ) எழுதி இருந்தது
இனி அவர்கள் சம்பாஷணை முறையில்.
கடைக்காரர் (க): ரவை 1 கிலோ, ம் ம்ம்
பெண் : சர்க்கரை 3கிலோ
க:ம்ம்
பெண் : வெள்ள பெருங்காயம் 1கிலோ ---கட்டியா இருக்கனம்
க: வெள்ள பெருங்காயமா? கட்டிப் பெருங்காயம் இருக்கு
பெண்: ம் ம்ம்
க: 'வெள்ள பெருங்காயம்' ன "பால் பெருங்காயமாக" இருக்கும். அது மருந்து கடையில் தான் கிடைக்கும். ஆனாலும் 1 கிலோ அவசியம் இருக்காதே மா......
பெண் :எழுதி இருக்கே.
லிஸ்டில் ஏதோ குழப்பம் இருப்பதை உணர்ந்த அவரது கணவர், (கை குழந்தையை பார்த்து கொண்டு இருந்தவர் ) அருகே வந்து என்ன விஷயம் என்று கேட்டார்.
மனைவி லிஸ்டை காண்பித்து "whats this ? " னு கேட்க ,
கணவன் , கடைக்காரரிடம் , 1 கிலோ வெல்லம் ,பெரிய கட்டியாக இருக்கணும். தூள் எல்லாம் இருக்க கூடாது.
vellam peria katti ya irukkanum உரு மாறி பெருங்காயமாக மாறி .... நல்ல வேளை, அடுத்த சந்ததிக்கும் இருந்து இருக்கும்.
சொல்ல வருவது என்ன என்றால், தற்காலத்தில் , தாயார்மார்கள், தங்கள் பெண்களை சமயல் அறைப்பக்கம் வர விடுவது இல்லையா அல்லது பெண்களே , வேலை செய்து சம்பாதித்தால் போதும் ,என்று இருக்கிறார்களா?
ஒரு வேளை எந்தன் அனுபவம் ,அரிதான ஒன்றாக இருக்கலாம்.
ரமணியன்
படித்த அளவுக்கு தற்கால பெண்களுக்கு ( ஆண்களுக்கும் தான்) சமயல் அறை அனுபவம் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது.
கடைக்கு வந்து இருந்த பெண் , 25/26 வயது இருக்கும். கையில் லிஸ்ட் . அதை பார்த்து ,சாமான்களின் பெயரையும் அளவையும் கூறினார். தமிழ்யை சிறிதே ஆங்கில பாணியில் பேசினார். பேசத்தெரியும். எழுத படிக்க தெரியாமல் இருக்கலாம்.மளிகை சாமான்களின் பெயர்கள் தமிழாங்கிலத்தில் (tangilish ) எழுதி இருந்தது
இனி அவர்கள் சம்பாஷணை முறையில்.
கடைக்காரர் (க): ரவை 1 கிலோ, ம் ம்ம்
பெண் : சர்க்கரை 3கிலோ
க:ம்ம்
பெண் : வெள்ள பெருங்காயம் 1கிலோ ---கட்டியா இருக்கனம்
க: வெள்ள பெருங்காயமா? கட்டிப் பெருங்காயம் இருக்கு
பெண்: ம் ம்ம்
க: 'வெள்ள பெருங்காயம்' ன "பால் பெருங்காயமாக" இருக்கும். அது மருந்து கடையில் தான் கிடைக்கும். ஆனாலும் 1 கிலோ அவசியம் இருக்காதே மா......
பெண் :எழுதி இருக்கே.
லிஸ்டில் ஏதோ குழப்பம் இருப்பதை உணர்ந்த அவரது கணவர், (கை குழந்தையை பார்த்து கொண்டு இருந்தவர் ) அருகே வந்து என்ன விஷயம் என்று கேட்டார்.
மனைவி லிஸ்டை காண்பித்து "whats this ? " னு கேட்க ,
கணவன் , கடைக்காரரிடம் , 1 கிலோ வெல்லம் ,பெரிய கட்டியாக இருக்கணும். தூள் எல்லாம் இருக்க கூடாது.
vellam peria katti ya irukkanum உரு மாறி பெருங்காயமாக மாறி .... நல்ல வேளை, அடுத்த சந்ததிக்கும் இருந்து இருக்கும்.
சொல்ல வருவது என்ன என்றால், தற்காலத்தில் , தாயார்மார்கள், தங்கள் பெண்களை சமயல் அறைப்பக்கம் வர விடுவது இல்லையா அல்லது பெண்களே , வேலை செய்து சம்பாதித்தால் போதும் ,என்று இருக்கிறார்களா?
ஒரு வேளை எந்தன் அனுபவம் ,அரிதான ஒன்றாக இருக்கலாம்.
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் அய்யா வெல்ல பெருங்காயம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஐயா,
சமைப்பது எப்படி என்பதை
சொல்லி கொடுப்பது புத்தகமே!
வித விதமாய் சமையல் எல்லாம்
உணவு விடுதியில்தான்,
உறவுகளுடன் சேர்ந்து உண்பது
அரிதாய் போய்விட்ட இக்காலத்தில்,
உணவுப் பொருளின் பெயரும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை அப்பெண்மணி !
முதியோர்களை மறந்தது போலவே
முக்கிய பொருளின் பெயரும்
மறந்து விடுகிறது இந்த மாடர்ன் யூத்களுக்கு !!
சமைப்பது எப்படி என்பதை
சொல்லி கொடுப்பது புத்தகமே!
வித விதமாய் சமையல் எல்லாம்
உணவு விடுதியில்தான்,
உறவுகளுடன் சேர்ந்து உண்பது
அரிதாய் போய்விட்ட இக்காலத்தில்,
உணவுப் பொருளின் பெயரும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை அப்பெண்மணி !
முதியோர்களை மறந்தது போலவே
முக்கிய பொருளின் பெயரும்
மறந்து விடுகிறது இந்த மாடர்ன் யூத்களுக்கு !!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடரா அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடரா அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................
ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)
என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறதுM.M.SENTHIL wrote:krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடரா அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................
ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)
என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜு சரவணன் wrote:வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறதுM.M.SENTHIL wrote:ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடரா அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)
என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
பக்கத்துலயே பயபுள்ள நிக்கும்போது பொய் சொல்றது தப்பில்ல தலைவா (எப்படிதான் உண்மையை கண்டு பிடிக்கிறங்களோ?)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நமக்கெல்லாம் சிலை வச்சா இந்த காக்காய்ங்களுக்கு கஷ்டமே இருக்காதுராஜு சரவணன் wrote:வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் செந்திலின் பதிவைபார்த்ததுமே உங்களை போலத்தான் நினைத்தேன்..................ஆனால் பாருங்கோ.............அவர் அப்படி சொல்லாலைய் என்றாள் மறு நாள் ..மன்னிக்கனும் மறுவேளைலிருந்து கரண்டி அவர் கைக்கு வந்துடுமே?ராஜு சரவணன் wrote:வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறதுM.M.SENTHIL wrote:ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடரா அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)
என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
.
.
.
.
செந்தில் இது சும்மா கலாட்டா தான், கோபிக்க வேண்டாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நினைத்தேன்...............அதுM.M.SENTHIL wrote:பக்கத்துலயே பயபுள்ள நிக்கும்போது பொய் சொல்றது தப்பில்ல தலைவா (எப்படிதான் உண்மையை கண்டு பிடிக்கிறங்களோ?)ராஜு சரவணன் wrote:
வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|