Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
+9
vasudevan31355
KINGUMAR
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
mbalasaravanan
krishnaamma
13 posters
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
First topic message reminder :
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது
பொறுத்திருந்து படியுங்கள் !
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1254204krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254163பழ.முத்துராமலிங்கம் wrote:குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.
APP செய்யும் முறை தெரிந்து கொண்டேன்
நன்றி அம்மா
சூப்பர்....செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா....இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் நாம் நிறைய சமையலுக்கு உபயோகப்படுத்தலாம்.
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெஜிடபிள் பிரியாணி !
வெஜிடபிள் பிரியாணி !
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 HTcJht4Qdu6BjbQq7npY+0cafb164-7622-48dd-b3fe-6c499a10137d](https://www.filepicker.io/api/file/HTcJht4Qdu6BjbQq7npY+0cafb164-7622-48dd-b3fe-6c499a10137d.jpg)
தேவையானவை :
ஒருபத்து பீன்ஸ்
ரெண்டு காரட்
ஒரு கை உரித்த பச்சை பட்டாணி
ரெண்டு வெங்காயம்
நான்கு பச்சை மிளகாய்
பத்து பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
நான்கு டீஸ்பூன் நெய்
இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
உப்பு
பிரிஞ்சி இலை ஒன்று
பாசுமதி அரசி ரெண்டு கப்
ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு
குங்குமப் பூ பத்து பன்னிரண்டு இழைகள்
பிரியாணி மசாலா பொடி அரைக்க :
தனியா 2 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை 2
மிளகாய் வற்றல் 4
பட்டை 2
கிராம்பு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
ஜாதி பத்திரி 2 பூ
ஜாதிக்காய் சின்னது ஒன்று
பெரிய ஏலக்காய் இரண்டு மூன்று
அன்னாசிப்பூ 7 - 8
ஏலக்காய் 10 - 12
மிளகு 2 டீ ஸ்பூன்
சோம்பு 1 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் மசாலா பொடிக்கான சாமான்களை ஒவ்வொன்றாக வெறும் வாணலி இல் வறுத்து ஆறவைக்கவும்.
ஆறினதும் பொடிக்கவும்.
பாசுமதி அரிசியை களைந்து வடியப்போடவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, பிரிஞ்சி இலையைப்போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பிறகு, தண்ணீர் வடிந்த அரிசியை போட்டு நன்கு வறுக்கவும்.
அதை குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
அல்லது எலக்டிரிக்கல் குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
மீண்டும் வாணலி இல் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் வெங்காயத்தை மிக்சி இல் மையாக அரைக்கவும்.
அரைத்த விழுதை காய்கறிமேல் கொட்டி , நன்கு கிளறவும்.
தேவையானால் கொஞ்சம் எண்ணைவிட்டுக்கொள்ளவும்.
இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி போட்டு நன்கு கிளறவும்.
அது நன்கு வதங்கியதும், வறுத்து வைத்துள்ள அரிசிமேல் கொட்டவும்.
ஒரு கப்புக்கு இரண்டு கப் என்று தண்ணீர் அளந்து விடவும்.
அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.
ஒரு ஸ்பூன் எண்ணை விடவும்.
நன்கு கலந்து விடவும்.
ருசிபார்த்து உப்பு போட்டுக்கொள்ளவும்.
குக்கர் பாத்திரத்தை குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.
மூன்று விசில் வந்ததும் அணைத்துவிடவும்.
குங்குமப் பூ வை தண்ணீர் விட்டு வைக்கவும்.
வெந்த பிரியாணியை வெளியே எடுத்ததும் குங்குமப் பூ கரைசலைக் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
மிகவும் ருசியான பிரியாணி இது![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நோட்: பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் உபயோகிக்கலாம் , அதனால் பிரியாணி இந்த சுவை கூடும்.
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 HTcJht4Qdu6BjbQq7npY+0cafb164-7622-48dd-b3fe-6c499a10137d](https://www.filepicker.io/api/file/HTcJht4Qdu6BjbQq7npY+0cafb164-7622-48dd-b3fe-6c499a10137d.jpg)
தேவையானவை :
ஒருபத்து பீன்ஸ்
ரெண்டு காரட்
ஒரு கை உரித்த பச்சை பட்டாணி
ரெண்டு வெங்காயம்
நான்கு பச்சை மிளகாய்
பத்து பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
நான்கு டீஸ்பூன் நெய்
இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
உப்பு
பிரிஞ்சி இலை ஒன்று
பாசுமதி அரசி ரெண்டு கப்
ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு
குங்குமப் பூ பத்து பன்னிரண்டு இழைகள்
பிரியாணி மசாலா பொடி அரைக்க :
தனியா 2 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை 2
மிளகாய் வற்றல் 4
பட்டை 2
கிராம்பு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
ஜாதி பத்திரி 2 பூ
ஜாதிக்காய் சின்னது ஒன்று
பெரிய ஏலக்காய் இரண்டு மூன்று
அன்னாசிப்பூ 7 - 8
ஏலக்காய் 10 - 12
மிளகு 2 டீ ஸ்பூன்
சோம்பு 1 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் மசாலா பொடிக்கான சாமான்களை ஒவ்வொன்றாக வெறும் வாணலி இல் வறுத்து ஆறவைக்கவும்.
ஆறினதும் பொடிக்கவும்.
பாசுமதி அரிசியை களைந்து வடியப்போடவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, பிரிஞ்சி இலையைப்போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பிறகு, தண்ணீர் வடிந்த அரிசியை போட்டு நன்கு வறுக்கவும்.
அதை குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
அல்லது எலக்டிரிக்கல் குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
மீண்டும் வாணலி இல் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் வெங்காயத்தை மிக்சி இல் மையாக அரைக்கவும்.
அரைத்த விழுதை காய்கறிமேல் கொட்டி , நன்கு கிளறவும்.
தேவையானால் கொஞ்சம் எண்ணைவிட்டுக்கொள்ளவும்.
இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி போட்டு நன்கு கிளறவும்.
அது நன்கு வதங்கியதும், வறுத்து வைத்துள்ள அரிசிமேல் கொட்டவும்.
ஒரு கப்புக்கு இரண்டு கப் என்று தண்ணீர் அளந்து விடவும்.
அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.
ஒரு ஸ்பூன் எண்ணை விடவும்.
நன்கு கலந்து விடவும்.
ருசிபார்த்து உப்பு போட்டுக்கொள்ளவும்.
குக்கர் பாத்திரத்தை குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.
மூன்று விசில் வந்ததும் அணைத்துவிடவும்.
குங்குமப் பூ வை தண்ணீர் விட்டு வைக்கவும்.
வெந்த பிரியாணியை வெளியே எடுத்ததும் குங்குமப் பூ கரைசலைக் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
மிகவும் ருசியான பிரியாணி இது
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நோட்: பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் உபயோகிக்கலாம் , அதனால் பிரியாணி இந்த சுவை கூடும்.
Last edited by krishnaamma on Sun Dec 24, 2017 9:19 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
வெஜிடபிள் பிரியாணி ...அடுக்கடுக்காக சாதமும் மசாலாவும்....![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 B5ZlTQDQ0SkIRbEcU4Aq+6c474901-07d4-4bba-9635-998fb71ae601](https://www.filepicker.io/api/file/B5ZlTQDQ0SkIRbEcU4Aq+6c474901-07d4-4bba-9635-998fb71ae601.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 B5ZlTQDQ0SkIRbEcU4Aq+6c474901-07d4-4bba-9635-998fb71ae601](https://www.filepicker.io/api/file/B5ZlTQDQ0SkIRbEcU4Aq+6c474901-07d4-4bba-9635-998fb71ae601.jpg)
Last edited by krishnaamma on Sun Dec 24, 2017 9:20 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Stmhs0iTjONId1Z7pTQv+d3329daa-ae7f-49d3-9a84-b60716320045](https://www.filepicker.io/api/file/stmhs0iTjONId1Z7pTQv+d3329daa-ae7f-49d3-9a84-b60716320045.jpg)
வெஜிடபிள் பிரியாணி .....அடுக்கடுக்காக சாதமும் மசாலாவும்....
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலே கொடுத்துள்ள பிரியாணியை ரெஸ்டராண்ட் போல செய்யவேண்டுமானால் , சாதத்தை தனியாக
வடித்துக் கொள்ளவும் .
காய்கறி மசாலாவை தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முதலில் சாதத்தை பரப்பவும்.
குங்குமப் பூ தண்ணி யை பரவலாக விடவும்.
அதன்மேல் காய்கறி கலவையை பரத்திப் போடவும்.
இப்படியே மொத்தத்தையும் செய்யவும்.
பரிமாறும் போது அடுக்கடுக்காக அழகாய் கரண்டியால் எடுத்து தட்டில் போடவும்.
மிகவும் ருசியான பிரியாணி இது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
யாராவது செய்து பார்த்தீர்களா ???? "பானு"?????![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சர்க்கரை பொங்கல்
சர்க்கரை பொங்கல் (இனிப்பு பொங்கல்)
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Img-20191223-wa0019](https://aarthikrishna.files.wordpress.com/2019/12/img-20191223-wa0019.jpg)
தேவையான பொருட்கள்:
- 1 கப் அரிசி
- 2 கப் வெல்லம்
- 2 - 4 ஏலக்காய்
- 10 - 12 முந்திரி ( சிறியதாக உடைத்து வைத்துக் கொள்ளவும் )
- 1/2 தேங்காய் ( சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
- 1/2 கப் நெய்
- 1 கப் பால்
- 1 /2 கப் மில்க் மெய்ட்
செய்முறை:
அரிசியை களைந்து பிரஷர் குக்கரில் வைக்கவும். 1 1/2 கப் தண்ணீர் மற்றும் 1 கப் பால் சேர்த்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் போட்டு தண்ணீரில் கரைக்கவும்.
வெல்லம் தண்ணீரை வடிகட்டி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது மசித்த வெந்த அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்.
அதில் சிறிது நெய் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
சிறிது நேரம் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
ஒரு வாணலி இல் சிறிது நெய்யை விட்டு முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.
சர்க்கரைப் பொங்கலில் அவற்றைச் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
அது கெட்டியாகும்போது நெருப்பிலிருந்து அகற்றவும்.
நீங்கள் மில்க் மெய்ட் சேர்க்க விரும்பினால் வெந்த அரிசியைச் சேர்க்கும்போது அதையம் சேர்த்து கொதிக்க விடவும்.
இது மிகவும் சுவையாக இருக்கும்.
உங்கள் விருப்பப்படி சூடான அல்லது குளிராக பரிமாறவும்.
குறிப்பு:
பொதுவாக அரிசியை தண்ணீரில் மட்டுமே வேக வைப்பதற்கு பதில் நீங்கள் பால் சேர்த்தால் இனிப்பு பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் ‘மில்க்மேட்’ சேர்க்க விரும்பினால், அது இனிப்பான பால், எனவே வெல்லத்தின் அளவைக் குறைக்கவும்.
அதேபோல ஏலக்காய்க்கு பதில் பச்சை கற்பூரம், ஜாதிக்காய் என்று ஏதாவது ஒன்றை சேர்க்கலாம்
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Img-20191223-wa0019](https://aarthikrishna.files.wordpress.com/2019/12/img-20191223-wa0019.jpg)
தேவையான பொருட்கள்:
- 1 கப் அரிசி
- 2 கப் வெல்லம்
- 2 - 4 ஏலக்காய்
- 10 - 12 முந்திரி ( சிறியதாக உடைத்து வைத்துக் கொள்ளவும் )
- 1/2 தேங்காய் ( சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
- 1/2 கப் நெய்
- 1 கப் பால்
- 1 /2 கப் மில்க் மெய்ட்
செய்முறை:
அரிசியை களைந்து பிரஷர் குக்கரில் வைக்கவும். 1 1/2 கப் தண்ணீர் மற்றும் 1 கப் பால் சேர்த்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் போட்டு தண்ணீரில் கரைக்கவும்.
வெல்லம் தண்ணீரை வடிகட்டி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது மசித்த வெந்த அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்.
அதில் சிறிது நெய் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
சிறிது நேரம் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
ஒரு வாணலி இல் சிறிது நெய்யை விட்டு முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.
சர்க்கரைப் பொங்கலில் அவற்றைச் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
அது கெட்டியாகும்போது நெருப்பிலிருந்து அகற்றவும்.
நீங்கள் மில்க் மெய்ட் சேர்க்க விரும்பினால் வெந்த அரிசியைச் சேர்க்கும்போது அதையம் சேர்த்து கொதிக்க விடவும்.
இது மிகவும் சுவையாக இருக்கும்.
உங்கள் விருப்பப்படி சூடான அல்லது குளிராக பரிமாறவும்.
குறிப்பு:
பொதுவாக அரிசியை தண்ணீரில் மட்டுமே வேக வைப்பதற்கு பதில் நீங்கள் பால் சேர்த்தால் இனிப்பு பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் ‘மில்க்மேட்’ சேர்க்க விரும்பினால், அது இனிப்பான பால், எனவே வெல்லத்தின் அளவைக் குறைக்கவும்.
அதேபோல ஏலக்காய்க்கு பதில் பச்சை கற்பூரம், ஜாதிக்காய் என்று ஏதாவது ஒன்றை சேர்க்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1285815krishnaamma wrote:யாராவது செய்து பார்த்தீர்களா ???? "பானு"?????
வரும் ஞாயிற்றுக் கிழமை இதை செய்து பார்க்கிறேன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1310660பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285815krishnaamma wrote:யாராவது செய்து பார்த்தீர்களா ???? "பானு"?????
வரும் ஞாயிற்றுக் கிழமை இதை செய்து பார்க்கிறேன்
நல்லது ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
Page 9 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|