புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
437 Posts - 56%
heezulia
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
25 Posts - 3%
prajai
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
5 Posts - 1%
mini
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
4 Posts - 1%
vista
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சிட்டு குருவி  Poll_c10சிட்டு குருவி  Poll_m10சிட்டு குருவி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டு குருவி


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 18, 2013 10:43 pm

சிட்டு குருவி

என் வீட்டு முற்றத்தில்
உன் வீட்டை கட்டினாயே,
எப்பொழுதும் துணையுடன்
சுற்றி சுற்றி வந்தாயே !

உன்னால் ஒரு உயிரை
கருவாக சுமக்க முடியாதென்று
உதிரத்தை முட்டையாக்கி
உண்டாக்கினாய் உயிரிரண்டை !!

என்நேரம் நான் உண்டாலும்
உனக்கும் ஒரு பங்கு வைத்துதானே
நான் உண்பேன் சோறுதனை!!

சோகமாய் நான் வந்தால்
உன் கீட்சு குரலில்
சொல்லிடுவாய் ஆறுதலை
உன்னை விட சொந்தம் எனக்காருமில்லை !!

இனிமையாய் போனதம்மா
ஈறைந்து மாதங்கள்,
பாலாய்ப்போன பாம்பொன்று
விட்டத்திலேறி உன்னை
கடிக்காதவரை!!

சிதறிப்போய் நீ கிடந்தாய்
பதறிப்போனது என் நெஞ்சம்!!
குருவி செத்ததற்கு அழுகிறான்
கிறுக்குபையன் என்றுதான்
எல்லோரும் சொன்னார்கள் !!

அவங்களுக்கு என்ன தெரியும்
உன்னுடனே வாழ்ந்த எனக்கு
மட்டுமே நம் நட்பு புரியும் !!

சிட்டு குருவியே அடுத்த பிறவியில்
மீண்டும் நீ என் வீட்டிற்கே வா
பாம்பு ஏற முடியா வண்ணம்
புதிதாய் வீடு கட்டுகிறேன் !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 11:43 am

நல்ல கவிதை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 19, 2013 12:53 pm

ரொம்ப அருமை

நானும் சின்ன வயசுல ஒரு கோழிக்குஞ்சு இறந்ததுக்கு அழுதேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 12:57 pm

நல்ல மனம் இருக்கும் அனைவரையும்
இறைவன் கண்டு பிடிப்பது
ஒரு உயிருக்காக மனமிரங்கி
அழும் போதுதான்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக