புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
கர்நாடகா மாநிலத்தின் தீர்த்தஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்த கிம்மனே ரத்னாகர், அம்மாநிலத்தின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் நேற்று காலை தனது ஊரிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். அமைச்சருடன் அவரது பாதுகாப்பு ஊழியர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.காலை 7 மணி அளவில் தீர்த்தஹள்ளியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பெகுவல்லி என்ற இடத்தின் அருகில் இவர்களது வாகனத்தைத் தனியார் கார் ஒன்று முந்திச் சென்றது.
பதினைந்து நிமிடங்கள் கழித்து அமைச்சரது வாகனம் பெகுவல்லி ஏரியைக் கடந்தபோது தங்களை முந்திச் சென்ற கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை அமைச்சர் பார்த்துள்ளார். காரினுள் இருந்தவர்களும் உதவி கேட்டு தங்கள் கைகளை ஆட்டிக்கொண்டிருப்பது தெரிந்துள்ளது.
உடனடியாகத் தன்னுடன் வந்த வாகனங்களை நிறுத்த உத்தரவிட்ட அமைச்சரும், மற்றும் மூன்று பேரும் உடனடியாக ஏரிக்குள் குதித்தனர். காரின் அருகில் நீந்திச் சென்ற அவர்கள் பின்புறக் கதவைத் திறந்து காரினுள் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை முதலில் காப்பாற்றி கரையில் கொண்டுவந்து விட்டனர். அதற்குள் மூழ்கிவிட்டிருந்த காருக்குத் திரும்ப நீந்திச் சென்ற அவர்கள் 55 வயதுப் பெண்மணி உட்பட மூன்று பேரைக் காப்பாற்றியுள்ளனர்.
காரை ஒட்டிக் கொண்டிருந்த நபர் மயக்கமடைந்திருந்ததால் மருத்துவரை அழைத்து அமைச்சர் அவருக்கு முதலுதவியும் செய்யக் கூறினார். பின்னர் தன்னிடமிருந்த ஆடைகளையும் அவருக்கு அளித்து அவர்களுக்குத் தேவையான மருந்து, சிற்றுண்டி போன்றவற்றையும் கொடுத்து பெங்களூருக்கு அவர்கள் திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
விபத்தில் சிக்கிய குடும்பத் தலைவர் உதய் தங்களுக்கு இது மறுபிறவி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அமைச்சர் தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் அனைவருமே நீரில் மூழ்கி இறந்திருப்போம் என்று கூறிய உதய் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
மாலைமலர்
பதினைந்து நிமிடங்கள் கழித்து அமைச்சரது வாகனம் பெகுவல்லி ஏரியைக் கடந்தபோது தங்களை முந்திச் சென்ற கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை அமைச்சர் பார்த்துள்ளார். காரினுள் இருந்தவர்களும் உதவி கேட்டு தங்கள் கைகளை ஆட்டிக்கொண்டிருப்பது தெரிந்துள்ளது.
உடனடியாகத் தன்னுடன் வந்த வாகனங்களை நிறுத்த உத்தரவிட்ட அமைச்சரும், மற்றும் மூன்று பேரும் உடனடியாக ஏரிக்குள் குதித்தனர். காரின் அருகில் நீந்திச் சென்ற அவர்கள் பின்புறக் கதவைத் திறந்து காரினுள் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை முதலில் காப்பாற்றி கரையில் கொண்டுவந்து விட்டனர். அதற்குள் மூழ்கிவிட்டிருந்த காருக்குத் திரும்ப நீந்திச் சென்ற அவர்கள் 55 வயதுப் பெண்மணி உட்பட மூன்று பேரைக் காப்பாற்றியுள்ளனர்.
காரை ஒட்டிக் கொண்டிருந்த நபர் மயக்கமடைந்திருந்ததால் மருத்துவரை அழைத்து அமைச்சர் அவருக்கு முதலுதவியும் செய்யக் கூறினார். பின்னர் தன்னிடமிருந்த ஆடைகளையும் அவருக்கு அளித்து அவர்களுக்குத் தேவையான மருந்து, சிற்றுண்டி போன்றவற்றையும் கொடுத்து பெங்களூருக்கு அவர்கள் திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
விபத்தில் சிக்கிய குடும்பத் தலைவர் உதய் தங்களுக்கு இது மறுபிறவி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அமைச்சர் தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் அனைவருமே நீரில் மூழ்கி இறந்திருப்போம் என்று கூறிய உதய் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
மாலைமலர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல மனிதன்
அருமையான செயல் அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.DERAR BABU wrote:விபத்தில் சிக்கிய குடும்பத் தலைவர் உதய் தங்களுக்கு இது மறுபிறவி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அமைச்சர் தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் அனைவருமே நீரில் மூழ்கி இறந்திருப்போம் என்று கூறிய உதய் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
இவர் பள்ளி கல்வி துறை அமைச்சர் என்பதால் ஒரே ஒரு குடும்பத்தை தான் காப்பாற்றியுள்ளார். ஆனால் கர்நாடக நீர்பாசனதுரை அமைச்சரும் , முதலமைச்சரும் தமிழ்நாட்டின் பல்லாயிரம் குடும்பங்கள் தண்ணீரில் மூழ்காமல் வருடம் தோறும் காப்பாற்றி கொண்டிருக்கின்றனர்.
Similar topics
» மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்
» கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை செருப்பால் அடித்த பாஜக தொண்டரால் பரபரப்பு
» டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!
» காவிரி: கர்நாடக முடிவுகளுக்கு மத்திய அரசு ஆதரவு உண்டு- அமைச்சர் முனியப்பா
» குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு
» கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை செருப்பால் அடித்த பாஜக தொண்டரால் பரபரப்பு
» டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!
» காவிரி: கர்நாடக முடிவுகளுக்கு மத்திய அரசு ஆதரவு உண்டு- அமைச்சர் முனியப்பா
» குடும்பத்தைக் கவனிப்பதற்காக டென்னிஸிலிருந்து 2 ஆண்டுகளில் சானியா ஓய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|