புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_m10பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 10:01 am

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Kanji_periyava

கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது...

------------------------------------------------

? இந்த வர்த்தக உலகில் தமக்குத்தாமே நல்லது செய்து கொள்ளத்தானே இந்த அளவுக்கு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அதற்கே நேரம் போதாமல் பரபரப்பாகச் சுற்ற வேண்டியிருக்கிறதே.

* மற்றவர்களுக்குச் சேவை புரிவதற்காக நாம் எத்தனையோ கஷ்டங்களை, தியாகங்களை, உடல் சிரமத்தை எல்லாம் அடைந்தாலும் இதற்கெல்லாம் மேலாக அதிலேயே ஒரு நிறைவை சந்துஷ்டியை நமக்குள் ஏதோ ஒன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை & இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூகசேவை வேறா என்று எண்ணக் கூடாது.

உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட "அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்' என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான்...

ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும், அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒருபக்கம் இருக்கட்டும்; நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 10:23 am

நல்ல தகவல் நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 7:17 pm

நன்றி பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 18, 2013 8:14 pm

நல்ல செய்திதான் !
பெரியவா சொல்லி இருக்கா.
நடைமுறையில் நடப்பதே வேறு. எனக்கு தெரிந்து ஒருவர் தேன் ஒழுக ஒழுக பேசுவார். நல்ல வேலை. நல்ல சம்பளம்.ஆனால் service /சேவை என்று வரும்போது காணாமல் போய் விடுவார்.

ரமணியன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:22 pm

T.N.Balasubramanian wrote:நல்ல செய்திதான் !
பெரியவா சொல்லி இருக்கா.
நடைமுறையில் நடப்பதே வேறு. எனக்கு தெரிந்து ஒருவர் தேன்  ஒழுக ஒழுக பேசுவார். நல்ல வேலை. நல்ல சம்பளம்.ஆனால் service /சேவை என்று வரும்போது காணாமல் போய் விடுவார்.

ரமணியன்.
ஆமாம் ஐயா புன்னகை சேவை செய்ய மனசு என்று ஒன்று இருந்தால் போரும் பணம் இருக்கணும் என்று அவசியம் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக