புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
75 Posts - 56%
heezulia
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
70 Posts - 55%
heezulia
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 3:37 am

First topic message reminder :

அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.

குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்!



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Sep 18, 2013 3:07 pm

ராஜா wrote:

அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.
இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக  கருதி  கைது பண்ணவேண்டும்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 3838410834 

சுதந்திரப் போராட்ட காலத்தில் திரைப்படங்களும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளன. அதே திரைப்படத்துறை இன்று கலாச்சார சீர்கேடுகளை வளர்க்கும் பணிகளையும், இளைஞர்-இளைஞிகளை வழிகெடுக்கும் பணிகளையும், சாதி-மத துவேசங்களைப் போற்றும் பணிகளையுமே செய்து வருகின்றன என்பது சுட்டெரிக்கும் உண்மை.
இரட்டை அர்த்தம் இல்லாமல் - தூய தமிழில் - ஆங்கில கலப்பின்றி மட்டுமே நான் பாட்டெழுதுவேன்; இதனை எனது கொள்கையாகவே கொண்டுள்ளேன்; திரைப்படத் துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது பணிகளில் சமூக சீரமைப்புக்கு பங்களியுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் கவிஞர் தாமரை. இதனையே நாமும் வழி மொழிகிறோம்

முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 3:17 pm

ஜாஹீதாபானு wrote:இதையெல்லாம் படிக்க படிக்க நமக்கு தான் டென்ஷன் ஏறுது
உண்மை பானு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 4:19 pm

டார்வின் wrote:சுதந்திரப் போராட்ட காலத்தில் திரைப்படங்களும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளன. அதே திரைப்படத்துறை இன்று கலாச்சார சீர்கேடுகளை வளர்க்கும் பணிகளையும், இளைஞர்-இளைஞிகளை வழிகெடுக்கும் பணிகளையும், சாதி-மத துவேசங்களைப் போற்றும் பணிகளையுமே செய்து வருகின்றன என்பது சுட்டெரிக்கும் உண்மை.இரட்டை அர்த்தம் இல்லாமல் - தூய தமிழில் - ஆங்கில கலப்பின்றி மட்டுமே நான் பாட்டெழுதுவேன்; இதனை எனது கொள்கையாகவே கொண்டுள்ளேன்; திரைப்படத் துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது பணிகளில் சமூக சீரமைப்புக்கு பங்களியுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் கவிஞர் தாமரை. இதனையே நாமும் வழி மொழிகிறோம்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 3838410834 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 3838410834 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 18, 2013 4:43 pm

இந்தியன் என்று சொல்ல வெட்கித் தலைகுணிய வேண்டியுள்ளது.

மயக்க மருந்து கொடுத்துக் ---------- அளவுக்கு விவரம் தெரிஞ்சவர்கள் இளைஞர்களாம். தூக்குத் தண்டனை கூடாதாம்.



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 A5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 A5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 T5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 H5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 I5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 R5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 A5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 5:12 pm

பெண்ணை காரில் கடத்தி மானபங்கம் 4 பேர் மீது வழக்கு

தேவகோட்டை: இளம்பெண்ணை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை அண்ணாசாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் கிளினிக்கில் பணியாற்றுகிறார்.இவரும்,ராம்நகர் சரண்ராஜ் என்பவரும் கடந்த 3 மாதமாக காதலித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு சரண்ராஜூம், அந்த பெண்ணும் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டித்து இருவரையும் பிடித்து வைத்துள்ளனர்.

சரண்ராஜ் தனது நண்பர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பாலாஜி,நண்பர்களான அழகேசன் 20. பூபாலன் ஆகியோருடன் வந்து சமரசம் பேசி அப்பகுதி மக்களிடம் இருந்து மீட்டு சென்றனர். மேலும் அழகேசன் அடிக்கடி அந்த பெண்ணுடன் போனில் பேசியுள்ளார்.

கடந்த 15 ம் தேதி மாலை 6 மணிக்கு கிளினிக் வாசலில் நின்ற அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காரில் அழகேசன் அழைத்து சென்றுள்ளார்.சங்கரபதிக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற அழகேசன், தனது நண்பர்களான பாலாஜி, பூபாலன் ஆகியோரை மொபைல் மூலம் வரவழைத்துள்ளார்.

தொடர்ந்து மூவரும் அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளனர். அக்காட்சியை மொபைலில் படமெடுத்து மிரட்டியுள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை தேவகோட்டை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டுள்ளனர். அவமானம் தாங்காமல் அந்த பெண் தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.

வீட்டுக்கு வராத மகளை பெற்றோர் தேடியுள்ளனர். தஞ்சாவூர் சென்ற அந்த பெண் தனது தாய்க்கு போனில் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெண்கள் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்,கடத்தல் உட்பட பல பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அழகேசன்,பாலாஜி, பூபாலன், சரண்ராஜ் ஆகிய நான்கு வாலிபர்
களையும் தேடி வருகின்றனர்.



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 5:13 pm

 திருமண ஆசை காட்டி பெண் கற்பழிப்பு கம்ப்யூட்டர் மைய நிர்வாகி மீது வழக்கு

காரைக்குடி:திருமணம் செய்வதாக, ஆசை வார்த்தை கூறி, கம்ப்யூட்டர் சென்டரில் பணிபுரிந்த, பெண்ணை கற்பழித்ததாக, நிர்வாகி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தேவகோட்டை அருகே நல்லாங்குடி சமத்துவபுரத்தைசேர்ந்தவர் நிரோஷா, 25. இவர், காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள வி.எஸ்.எஸ். கம்ப்யூட்டர் மையத்தில், அக்கவுண்டன்ட், மல்டி மீடியா டிசைனராக பணிபுரிந்து வந்தார். இந்த மையத்தின் நிர்வாகி வடிவேலன்,30, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நிரோஷாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

நிரோஷா கர்ப்பமானதை அறிந்ததும், உணவில் மாத்திரை கலந்து, கருக்கலைப்பு செய்துள்ளார். இதை வெளியே சொன்னால், கொலை செய்து விடுவதாக நண்பர்கள், மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் மூலம் மிரட்டியுள்ளார். அவரை, 16.8.2013 முதல் வேலையிலிருந்தும் நீக்கி விட்டார்.

நிரோஷா கொடுத்த புகாரின் பேரில், நிர்வாகி வடிவேலன், அவரது அண்ணன், ராம்குமார், அய்யாசாமி, கோமதி சங்கர் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் தேவகி, வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 5:18 pm

காரைக்குடி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் சில இளைஞர்கள், அந்தச் சிறுமி தன்னைக் கற்பழித்தவர்களின் விபரங்களைக் கூறி இறந்துவிட்டாள்.

அந்த இளைஞர்களில் இருவரை அடித்துக் கொன்றுவிட்டனர், மற்றவர்களை தேடி வருகிறார்கள் அந்தச் சிறுமியின் உறவினர்கள்.

ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை! இவர்களே அந்த இளைஞர்களுக்கு தண்டனை தர எண்ணியுள்ளார்களாம்.

இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 18, 2013 5:24 pm

சிவா wrote:

இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
எப்போது பெண்களையே குற்றம் சொல்லும் சமுதாயம் இதையெல்லாம் செய்யுமா? எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் என்னுடன் உரையாடிய காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் “தற்காத்துத் தற்கொண்டான் காத்து” என்னும் திருக்குறளைச் சொல்லி பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் குடும்பம்தான் கண்காணிக்க வேண்டும். ஆண்களின் உடல் எப்போதும் தேவை நிறைந்தது. அந்தத் தேவயின் போது அவன் மிருகமாக மாறி விடுகிறான் என்று வாதிட்டார். எனக்கும் அவர்க்கும் பெரிய சண்டையே நடந்தது. வின் தொலைக்காட்சியில் சென்ற மாதம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 5:32 pm

Aathira wrote:
சிவா wrote:

இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
எப்போது பெண்களையே குற்றம் சொல்லும் சமுதாயம் இதையெல்லாம் செய்யுமா? எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் என்னுடன் உரையாடிய காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர்  “தற்காத்துத் தற்கொண்டான் காத்து” என்னும் திருக்குறளைச் சொல்லி பெண்கள் தங்களைக் காத்துக்  கொள்ள வேண்டும். குழந்தைகளைக் குடும்பம்தான் கண்காணிக்க வேண்டும். ஆண்களின் உடல்  எப்போதும் தேவை  நிறைந்தது. அந்தத் தேவயின் போது அவன் மிருகமாக மாறி விடுகிறான் என்று வாதிட்டார். எனக்கும் அவர்க்கும் பெரிய சண்டையே நடந்தது. வின் தொலைக்காட்சியில் சென்ற மாதம்.

அவரிடம் இந்த செய்தியைக் கூறுங்கள் அக்கா!

சில மாதங்களுக்கு முன்னர், மலேசியா ஈப்போ என்னுமிடத்தில் தன்னைக் கற்பழிக்க முயன்றவனிடமிருந்து தப்பிக்க முயன்ற பெண் கையில் கிடைத்த ஏதோ ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்த ஆண் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு மலேசியா முழுதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்திவிட்டது.

தன்னைக் கற்பழிக்க முயன்றவராக இருந்தாலும் அவரைத் தாக்கியது குற்றம், மேலும் அவரைக் கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம், எனவே இப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை அளிக்கிறேன்!

அவர் ஒரு இந்தியப் பெண்! (ஒருவேளை மலாய்க்காரப் பெண்ணாக இருந்திருந்தால் அவருக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கலாம்)



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 18, 2013 5:58 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:

இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
எப்போது பெண்களையே குற்றம் சொல்லும் சமுதாயம் இதையெல்லாம் செய்யுமா? எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் என்னுடன் உரையாடிய காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர்  “தற்காத்துத் தற்கொண்டான் காத்து” என்னும் திருக்குறளைச் சொல்லி பெண்கள் தங்களைக் காத்துக்  கொள்ள வேண்டும். குழந்தைகளைக் குடும்பம்தான் கண்காணிக்க வேண்டும். ஆண்களின் உடல்  எப்போதும் தேவை  நிறைந்தது. அந்தத் தேவயின் போது அவன் மிருகமாக மாறி விடுகிறான் என்று வாதிட்டார். எனக்கும் அவர்க்கும் பெரிய சண்டையே நடந்தது. வின் தொலைக்காட்சியில் சென்ற மாதம்.

அவரிடம் இந்த செய்தியைக் கூறுங்கள் அக்கா!

சில மாதங்களுக்கு முன்னர், மலேசியா ஈப்போ என்னுமிடத்தில் தன்னைக் கற்பழிக்க முயன்றவனிடமிருந்து தப்பிக்க முயன்ற பெண் கையில் கிடைத்த ஏதோ ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்த ஆண் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு மலேசியா முழுதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்திவிட்டது.

தன்னைக் கற்பழிக்க முயன்றவராக இருந்தாலும் அவரைத் தாக்கியது குற்றம், மேலும் அவரைக் கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம், எனவே இப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை அளிக்கிறேன்!

அவர் ஒரு இந்தியப் பெண்! (ஒருவேளை மலாய்க்காரப் பெண்ணாக இருந்திருந்தால் அவருக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கலாம்)
அதிர்ச்சியாக இருக்கிறது சிவா. நீதி நாடு, மொழி, இனம் எல்லாம் பார்க்கிறது என்னும் போது வேதனையாக உள்ளது.

அவர் சரியான ஆண் ஆதிக்கவாதி. மோசமன வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நிஜந்தனே வருத்தப் பட்டார். அன்று நாங்க பேசியது சிறார் வன்புணர்வு பற்றியது. அவர் விவாதத்தை எங்கோ இழுத்து சென்று விட்டார்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக