புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
31 Posts - 42%
heezulia
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 26%
mohamed nizamudeen
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
prajai
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
Raji@123
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
156 Posts - 41%
ayyasamy ram
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
150 Posts - 39%
mohamed nizamudeen
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_lcap5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_voting_bar5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Sep 2013 - 5:07

First topic message reminder :

அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.

குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்!



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed 18 Sep 2013 - 14:24

என்ன கொடுமை சார் இது.



அன்புடன் அமிர்தா

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 A5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 M5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 R5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 T5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 H5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 18 Sep 2013 - 15:17

ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 18 Sep 2013 - 15:24

பாலாஜி wrote:தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
மிகச்சரியா பாயிண்ட்ட பிடிச்சிங்க தல , அப்படின்னா இதுபோல நடக்காம இருக்க அடுத்து என்ன பண்ணனும் ?! புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 18 Sep 2013 - 15:28

ராஜா wrote:
பாலாஜி wrote:தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
மிகச்சரியா பாயிண்ட்ட பிடிச்சிங்க தல , அப்படின்னா இதுபோல நடக்காம இருக்க அடுத்து என்ன பண்ணனும் ?! புன்னகை
வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் .... சாகும் வரை அதனை நினைத்து அவன் வேதனைபடவேண்டும் ..... அவன் தெருவில் அலையும் போது மற்றவர்களுக்கும் . அப்படியும் திருந்தமாட்டார்கள் .... மது போதை மருந்து என்று அவர்கள் அடிமை ஆகிவிட்டார்கள் . நிச்சயம் தேவை சமூக மாற்றம்

ஒரு சிறுமையை பலாத்காரம் செய்யும் அளவிற்க்கு உள்ளவ்ர்களை எப்படி சிறார்கள் என்று அழைத்து மூன்று ஆண்டுகள் தண்டனை எப்படி பொருந்தும் .

டெல்லி வழக்கில் இந்த மாணவி இறக்க காரணமாக இருந்தவன் மைனர் என்று தப்பித்துவிட்டான் ..... ஆனால்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 18 Sep 2013 - 15:32

நீங்கள் சொல்வதும் சரி தான் தல..

என்னைபொருத்தவரை , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.

இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.

அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.

இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed 18 Sep 2013 - 15:35

பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.

சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed 18 Sep 2013 - 15:36

ராஜா wrote:நீங்கள் சொல்வதும் சரி தான் தல..

என்னைபொருத்தவரை  , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.

இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.

அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.

இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக  கருதி  கைது பண்ணவேண்டும்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 18 Sep 2013 - 15:39

நீங்க சொல்லுவது போல தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும் .

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக குறைவு .... இது போன்ற சம்பவங்கள் மூலம் இந்திய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணமே வராது போல .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 18 Sep 2013 - 15:43

ஈகரையன் wrote:
பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.  முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.

சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்”  போல் மாற்றி விடுகின்றனர்.  

" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed 18 Sep 2013 - 16:22

பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.  முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.

சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்”  போல் மாற்றி விடுகின்றனர்.  
" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.  

அரசியல்வாதிகள் மட்டுமா நண்பரே ?

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக