புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 2 லட்சம் மரங்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 17, 2013 6:03 pm

சென்னையில் 2 லட்சம் மரங்கள் பட்டுப் போனவை 1,069 இடையூறாக இருப்பது 3,012

சென்னை: சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் விரிவாக்க பணி அவசியமாகி விட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் மரங்களின் எண்ணிக்கை குறைகின்றன. ட்ரீ பேங்க் அறக்கட்டளை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் கடந்த ஆக.20ம் தேதி முதல் செப்.12ம் தேதி வரை மர கணக்கெடுப்பு நடத்தியது. கிண்டி செல்லம்மாள் கல்லூரி, போரூர் ஆல்பா கல்லூரி, எழும்பூர் சமுதாய கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் 30 பேர் என மொத்தம் 100 பேர் இதில் ஈடுபட்டனர்.

சென்னையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 510 மரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு சுமார் 3 லட்சம் மரங்கள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2011ல் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2012ல் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மரங்கள் இருந்துள்ளன.

இந்த கணக்கெடுப்பில், 1,069 மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இதில் அடையாறு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் பழமையான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இவை எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக 3,012 மரங்கள் உள்ளன. 2,025 மரங்களின் வேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனவே இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரீ பேங்க் அறக்கட்டளை நிறுவனர் முல்லைவனம் கூறுகையில், ‘மரங்களின் எண்ணிக்கை குறைவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, மரம் வளர்க்க மக்களும், அரசும் முன்வர வேண்டும்Õ என்றார்.

செஞ்சுரி அடித்த மரங்கள்
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மருத்துவமனை சாலையில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சைதாப்பேட்டை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் பன்முக மருத்துவமனை வளாகத்தில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் 100 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், கிண்டி மவுன்ட் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தைல மரமும், அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தூகுவாகை மரமும் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 80 ஆண்டுகள் கடந்த இயல் வாகை மரமும், பாண்டிபஜார் சாலையில் 70 ஆண்டுகள் கடந்த தூகு வாகை மரமும், அம்பத்தூர் ரானே பிரேக் வளாகத்தில் 70 ஆண்டுகள் கடந்த ஆல மரமும் உள்ளன.
நன்றி-தினகரன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 6:05 pm

லட்ச கணக்குல மரம் இருந்த இடம் அது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக