புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
44 Posts - 41%
heezulia
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
5 Posts - 5%
prajai
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
3 Posts - 3%
Raji@123
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
21 Posts - 5%
prajai
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_m10இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 4:49 pm

நாடு மிக மோசமானதொரு பொருளாதார சரிவில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருக்கிறது. 'இதன் காரணமாக, இந்தியாவின் நிலை எத்தியோப்பியா போலாகிவிடுமோ?' என்கிற கவலைக்குரல்கள் ஒலித்தபடி இருக்கின்றன.

இந்த நிலையில், 'திருப்பதி போன்ற கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை வாங்கி, அரசாங்கம் பயன்படுத்தும்', 'கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தாலே... இதிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்பதால், இரவு நேரங்களில் இந்தியா முழுக்க பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும்,' இப்படியெல்லாம் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. 'திருப்பதி' விஷயத்தை ரிசர்வ் வங்கி மறுக்கிறது. 'பெட்ரோல் பங்குகள் மூடப்படும்' விஷயத்தை மத்திய அரசு ஆமோதிக்கிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் என்று பல தரப்பலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பின்னே... காங்கிரஸ்காரர்களேகூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே! நாட்டிலிருக்கும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்தானே!

'மக்கள் எதற்காக அவதிப்பட வேண்டும். நாடு நாசமாகப் போனதற்கு காங்கிரஸே காரணம்... மன்மோகன் சிங்தான் முக்கிய காரணம்... எனவே அவர்கள் ஆட்சியைவிட்டு ஓடினாலே, இந்தப் பிரச்னைக்கு தீர்வு வந்துவிடும்.?' என்று சாடுகின்றன எதிர்க்கட்சிகள்.

இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையே! நாடு இப்படி நாசமாகப் போய்க் கொண்டிருப்பதற்கு காங்கிரஸும், மன்மோகன் சிங்கும்தான் காரணம். ஆனால், இவர்கள் ஆட்சியிலிருந்து போய்விட்டால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா?

மன்மோகன் சிங் இங்கே அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் உலக பொருளாதரம்... தாராள மயம் எல்லாம் இன்று, நேற்று வந்ததல்ல. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த அவரை திடுதிப்பென்று தூக்கி மத்திய நிதி அமைச்சராக 1991-ல் உட்கார வைத்தார்களே... அன்றே ஆரம்பமானதுதான். இந்த 'இருபத்தியிரண்டரை சனி...' இன்று வரை விலகவே இல்லை. இடையில் ஐந்தாறு ஆண்டுகள் ஆட்சியைக் கையில் வைத்திருந்த பிஜேபி-யும் சரி... சில ஆண்டுகள் காங்கிரஸ் தயவோடு ஆட்சியில் உட்கார்ந்திருந்த உதிரிக்கட்சிகளும் சரி... மன்மோகன் சிங் போட்டு வைத்த பொருளாதார 'போதை'யிலிருந்து... விலகவில்லை... விலகவும் நினைக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் மட்டும்தான்... அன்றிலிருந்தே எச்சரிக்கை குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதுபோல, எம்.பி.க்கள் இல்லாத கம்யூனிஸ்டுகளின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை. விளைவு... தற்போதைய கொடுமையான சூழலுக்குத் தள்ளிக் கொண்டு வந்துவிட்டது.

'விரலுக்கேத்த வீக்கம்' என்பதை மறந்து, தாறுமாறாக செலவு செய்யும் பழக்கத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுத்ததே... இந்த புதிய பொருளதார போதைதான்! கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், கார் கடன், வீட்டுக் கடன், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கக் கடன்... என்று உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை எல்லாம் மக்கள் தலையில் கட்டி சம்பாதிக்க துணைபோய்க் கொண்டிருக்கிறது மத்திய அரசு. வங்கிகளும் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக... இஷ்டம்போல கடன்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம், 'ஓவர்' என்று சொல்லி யாருமே தடுக்கவில்லை. நேற்று வரை. ஆனால் இன்று... நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில்... பெட்ரோல் பங்குகளை மூடுவோம் என்கிறார்கள். இந்த நிலையிலும்கூட, 'பொருளாதார சோதனையில்... இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்' என்று 'புதிய பொருளாதார ஜோஸியர்' கருணாநிதி, பாய்ந்து கொண்டு காமெடி பண்ணுகிறார்.

கூடவே, 'பழைய பொருளாதார கொள்கைகள் (1991-ல் வந்தவை) பலனிக்கவில்லை என்றால், புதிய பொருளாதார கொள்கைகளை (2013-க்காக) யோசியுங்கள்' என்று வேறு மன்மோகன் சிங்குக்கு ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார் கருணாநிதி.

அடுத்தக்கட்டமாக காங்கிரஸோடு கைகோத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டார். பேரன், பேத்தி மகன், மகள் என எல்லோருக்கும் நாளைக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் (இந்தி தெரியும் என்பதால் மந்திரி பதவி என்றும் சொல்வார்). ஆனால், மக்களுக்கு?! இன்றைக்கு பெட்ரோல் பங்க்குகளை மூடச்சொல்பவர்கள்... நாளைக்கு, 'வாயை மூன்று வேளையும் திறக்காமல், ஒருவேளை மட்டுமே திறக்க வேண்டும். ஒரு பருக்கை மட்டுமே உண்ண வேண்டும்' என்றும்கூட கட்டளை போடுவார்கள்!

'நம் வீடு எரியும்போது, நீதானே பற்ற வைத்தாய்... நீயே அணை' என்று அண்ணனிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா... நம்முடைய சொத்தும்தான் சேர்ந்தே பஸ்மமாகும்! எனவே, பொருளாதார சீர்குலைவிலிருந்து தப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதற்கு நாமும் துணை நிற்பதுதான் சரியாக இருக்கும். உண்மையிலேயே 'நடந்தது நடந்துவிட்டது. இனியாவது நாட்டைக் காப்பாற்றுவோம்' என்கிற நல்லெண்ணம் இருக்குமானால், மக்களுக்கு கட்டளை போடும் இந்த 'மாமேதை'கள்... அதற்கு முன்பாக தாங்கள் அல்லவா செயலில் காட்ட வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று மக்கள் வரிப்பணத்தில் வாழும் அத்தனை பேருமே அல்லவா... முன்னுதாரணமாக இறங்கி வரவேண்டும்!

அரசாங்க வாகனங்களில்... பொண்டாட்டி- பிள்ளை குட்டிகளோடு ஷாப்பிங், சினிமா, பீச் என்று போகிறீர்களே... அதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? அரசாங்க நிலங்களை வளைத்து ரியல் எஸ்டேட் போட்டு, கோடிகளில் புரளுகிறீர்களே... அதை எப்போது நிறுத்துவதாக உத்தேசம்? 'அரசு முறைப்பயணம்' என்கிற பெயரில் வெட்டியாக வெளிநாடுகளுக்குப் பறக்கிறீர்களே... அதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? எதற்கெடுத்தாலும் லட்சங்களிலும் கோடிகளிலும் கமிஷன் எதிர்பார்க்கிறீர்களே... அதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?

திருப்பதியிலிருக்கும் தங்கத்துக்கு குறி வைக்கிறீர்களே... கோடி கோடியாக கொள்ளையடித்து, ஸ்விஸ் உள்ளிட்ட வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருக்கிறீர்களே... அதை எப்போது எடுக்கப் போகிறீர்கள்?

நன்றி விகடன் - காட்டுவாசி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 6:14 pm

ஒரே வழி 22 1/2 சனியையும் கூடவே இறக்குமதி பண்ணி வைத்திருக்கிற சாணியையும் விரட்டுவது தான்.

மதசார்பின்மை என்ற ஒரு மாயவலையை பயன்படுத்தியே இந்தியா என்ற ஜீவ பூமியை பாலைவனமாக ஆக்கிக்கொண்டிருக்கும் இந்த கேடு கெட்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு துரத்தினால் எல்லாம் சரியாயிடும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 6:15 pm

மதசார்பின்மை என்ற ஒரு மாயவலையை பயன்படுத்தியே இந்தியா என்ற ஜீவ பூமியை பாலைவனமாக ஆக்கிக்கொண்டிருக்கும் இந்த கேடு கெட்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு துரத்தினால் எல்லாம் சரியாயிடும். wrote:
சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக