புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_m10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_m10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10 
3 Posts - 7%
heezulia
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_m10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_m10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_m10சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 2 லட்சம் மரங்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 17, 2013 6:03 pm

சென்னையில் 2 லட்சம் மரங்கள் பட்டுப் போனவை 1,069 இடையூறாக இருப்பது 3,012

சென்னை: சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் விரிவாக்க பணி அவசியமாகி விட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் மரங்களின் எண்ணிக்கை குறைகின்றன. ட்ரீ பேங்க் அறக்கட்டளை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் கடந்த ஆக.20ம் தேதி முதல் செப்.12ம் தேதி வரை மர கணக்கெடுப்பு நடத்தியது. கிண்டி செல்லம்மாள் கல்லூரி, போரூர் ஆல்பா கல்லூரி, எழும்பூர் சமுதாய கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் 30 பேர் என மொத்தம் 100 பேர் இதில் ஈடுபட்டனர்.

சென்னையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 510 மரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு சுமார் 3 லட்சம் மரங்கள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2011ல் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2012ல் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மரங்கள் இருந்துள்ளன.

இந்த கணக்கெடுப்பில், 1,069 மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இதில் அடையாறு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் பழமையான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இவை எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக 3,012 மரங்கள் உள்ளன. 2,025 மரங்களின் வேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனவே இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரீ பேங்க் அறக்கட்டளை நிறுவனர் முல்லைவனம் கூறுகையில், ‘மரங்களின் எண்ணிக்கை குறைவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, மரம் வளர்க்க மக்களும், அரசும் முன்வர வேண்டும்Õ என்றார்.

செஞ்சுரி அடித்த மரங்கள்
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மருத்துவமனை சாலையில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சைதாப்பேட்டை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் பன்முக மருத்துவமனை வளாகத்தில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் 100 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், கிண்டி மவுன்ட் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தைல மரமும், அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தூகுவாகை மரமும் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 80 ஆண்டுகள் கடந்த இயல் வாகை மரமும், பாண்டிபஜார் சாலையில் 70 ஆண்டுகள் கடந்த தூகு வாகை மரமும், அம்பத்தூர் ரானே பிரேக் வளாகத்தில் 70 ஆண்டுகள் கடந்த ஆல மரமும் உள்ளன.
நன்றி-தினகரன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 6:05 pm

லட்ச கணக்குல மரம் இருந்த இடம் அது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக