புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
59 Posts - 55%
heezulia
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
54 Posts - 55%
heezulia
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_m10இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 10:50 am

த்வமேகம், கூனம்ம பதாலு என்ற இரு முக்கியமான கவிதை நூல்களும், சிறுகதைகள்,தெலுங்கு இலக்கிய வரலாறு, நாடகங்கள், ஆந்திராவின் சிவவாக்கியரான வேமனாவின் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள். எண்ணற்ற தெலுங்கு திரைப்பாடல்களுக்காகவும் படித்தவர்கள் பாமரரரஃகள் வேறுபாடின்றி மெச்சப்படும் ஆருத்ரா (பாகவதலு சதாசிவ சங்கர சாஸ்திரி(1925-1999)) தன் 17வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

பேச்சு மொழியை தன் கவிதைகளில் கையாண்டவர். தெலுங்கு கவிதை இலக்கணத்தில் தேர்ந்தவரானாலும் கவிதை எளிமையாலும் இசைத்தன்மையாலும் எல்லோருக்கும் புரியும்படியுமிருக்கவேண்டுமென்ற கொள்கையுடையவர். மேஜிக், கைரேகையியல், பரதநாட்டியத்தில் ஹஸ்தமுத்திரைகள் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் கலந்தாலோசனைகளுடன் அது குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகம் கலாப்ரபூர்ணா விரிது அளித்து கொரவித்த்து. தெலுங்கு இலக்கிய வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசளித்துள்ளது.

பத்திரிகையாளராக விரும்பியவர். ஆனால் தெலுங்கு சினிமாவில் கதாசிரியராகவும் பாடலாசிரியராகவும் ஆனார்.


இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 11999060-railroad-tracks-through-autumn-foliage-horizontal-1024x683

நீர்க்கடிகாரம்

நீ பயணம் செய்ய நினைத்திருந்த ரயில் வர
ஆயுட்காலம் தாமதமாகும்.
கணக்கற்ற வருடங்கள்
நீ காத்திருக்க முடியாதென்பதால்
எந்த ரயில் வந்தாலும் அதில் ஏறிக்கொள்.
டிக்கெட் பரிசோதகர் சொல்கிறார்
உன் பயணப்பெட்டிகள் அளவுக்கதிகமானவையென்று
உன் ஆசைப்பெட்டிகள்
ப்ரேக்வேனுக்குப் போகவேண்டுமென்றும்.
உன் பொருட்களை ஏற்றுமுன்
ரயில் நகர்கிறது
எனவே சிலவற்றை
உன்னைக் கவர்ந்த தலைவர்களிடம்
விட்டுச் செல்கிறாய்
ரயில் சென்றடையாது,
நீ போகவேண்டிய கிராமத்துக்கு
நீ உயிரோடிருக்கும்வரை.
கடவுளே! ஏனிப்படியெல்லாம் செய்கிறாய்?
எங்கிருக்கிறாயோ
அங்கேயே இரு.
புறப்படுமிடத்தில்.


ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம்  ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 24, 2013 10:53 am

தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 10:55 am

யினியவன் wrote:தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு
நன்றி இனியவன் அண்ணா காரு ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 11:05 am

தெலுங்கு கவிதை வரலாற்றை எழுதுபவர்கள் அனைவராலும் முக்கியமான கவிஞராக குறிப்பிடப்படும் அஜந்தா (பெனுமர்த்திவிசுவநாதசாஸ்த்ரி, 1929-1998) மரங்கள் வீழும் காட்சி என்ற முதல் கவிதையிலேயே இலக்கியகர்த்தாக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
மிகவும் குறைவான கவிதைகளை எழுதியவர். ஆந்திர பிரபா பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்தவர். தன் கவிதைகள் பிரசுரமானபின் தனக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லையென்ற கருத்து கொண்டவர். அதனால் அவற்றை இவர் சேகரித்து வைப்பதில்லை.

1997-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற ஸ்வப்னலிபி (கனவுப்பிரதி) கவிதைத் தொகுப்பு நண்பர்ளின் வற்புறுத்தலுக்கிணங்கி பிரசுரிக்கப்பட்ட கவிதைகளை நினைவுகூர்ந்து எழுதியது. இந்த தொகுப்புக்கு இவர் எழுதியிருக்கும் முன்னுரை அற்புதமானது.

இவருடைய கவிதைகள் வேகுண்ட மோகன் பிரசாத்(மோ) அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோ-கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திராவிட பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனர்.

மாயாஜாலக்காரன்



கண்ணாடியென்றால்
சுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல
உன் மனச்சாட்சி
எப்போதும் உன் பிரதிபலிப்பின்
பின்னாலிருக்கும் மாயாஜால வித்தைக்காரன்
எப்போதும் வீரம் செறிந்த குதிரைவீரன்
எப்போதும் உலகின் ரகசியங்களை
உடைத்துத்தின்னும் ஒரு கோமாளி
வெளியாளாக
கண்ணாடி உன் உள்ளாழமான உலகம்.

கண்ணாடியில் மிதக்கும் பிம்பங்களை
அகற்றமுடியாது. அதனால்
நானே கண்ணாடிக்குள் நுழைந்தேன்
என் பிம்பம் இனி கண்ணாடிக்குள்ளில்லை
ஆனால் நான் அங்கிருக்கிறேன் தனியாய் உடலற்று.


உள்ளுக்குள் புலம்பல்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Human-flowers91

மரணமென்பது ஒரு மலர்மாலையா?
மரணமென்ன, கைகளால் வணக்கம் சொல்கிறதா?
மலினமான சொற்கள் மலினமான சொற்கள் மலினமான சொற்கள்

உடல்கள் இங்கே விற்கப்படுகின்றன
கொடிகளும் கைத்துப்பாக்கிகளும் வைத்திருக்கும்
கைகளும் விற்கப்படுகின்றன தனியாக
மனிதனைக் கணங்களில் மாயமாக்கும்
முகமூடி மனிதர்கள் வேண்டுமா?
மரணத்தின் நவீன கணிதவிகிதங்களை
மன்னம் செய்த கொலைகாரன் வேண்டுமா?
மனிதனை வெடிக்கச்செய்யும்பொருள்கள்
எல்லாமும் இங்கே விற்கின்றன
மனிதனை மரணத்தின் கருவியாக்கும்
தனிரக எரிசக்தியும் இங்கே விற்கிறது
வணிகப்பொருட்களின் குரலொலிக்கும் சுவரொட்டியின் முன்பு
தனியாக்கப்பட்ட தலையின் எச்சரிக்கைக்குப் பொருளில்லை
மலர்ச்செடிகள் அழுகின்றனவா?
எல்லா மலின வார்த்தைகளுமிங்கே
எல்லா கடுமையான சப்தங்களும்……….அழிவு நாடகம்
எரிப்பு விளையாட்டு
மரணம் தன் முகத்தைக் காண பயந்ததுபோல
உறக்கத்தில் நடக்கும் மனிதன்
இரத்தக் குளத்தைத் தாண்டி வருவானா? மாட்டானா?
பூச்செடிகள் சாபமிடுகின்றனவா?
வன்மையான குரலில் கத்தும்
சுவரொட்டியின் முன்னால்
உள்ளுக்குள் புலம்புவதில் பொருளில்லை.
சுகபோக அறைகளில் இன்னமும் ஒலிக்கிறது இசை.
நாடகத்தின் இயக்குனர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்
நிர்வாணதேவதையின் வழிபாடு தடையிலாது

எப்படி அர்த்தமற்றதானது வாழ்க்கை!




ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம் ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 3:48 pm

அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 3:50 pm

கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

இதுக்கு என்ன அர்த்தம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:34 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
இதுக்கு  என்ன அர்த்தம்
அதே தான் அர்த்தம் பூவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 10:09 am

தொடருங்கள் பூவன் புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 25, 2013 10:26 am

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 3838410834 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 10:27 am

ராஜு சரவணன் wrote:தொடருங்கள் பூவன் புன்னகை
தொடருவோம் பிறமொழி கவிகளை தேடி தருகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக