புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
61 Posts - 47%
heezulia
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
4 Posts - 3%
prajai
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
2 Posts - 2%
Barushree
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
176 Posts - 41%
heezulia
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
9 Posts - 2%
prajai
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
6 Posts - 1%
Raji@123
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கானல் நீர் போலவே .... Poll_c10கானல் நீர் போலவே .... Poll_m10கானல் நீர் போலவே .... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானல் நீர் போலவே ....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 10:25 pm

கானல் நீர் போலவே .... Images?q=tbn:ANd9GcSG6EeXPdTWtTt78fncAjKNa9q3Df3V1Sj-Wh9rPZrmbsJETZSDAg


யுத்தமிடும்  சொற்களும்
முத்தமிடும்  உன்விழி அழகில்
சத்தமின்றி  மௌனமாய்  
சத்தமிட்டு  துடிக்கும்  இதயம் கூட  
நிசப்தமாக நிமிட நேரம் நித்திரையில் ...

நித்தம் நித்தம்  பூக்கும்  கனவுகளும்
மொத்தமாக பூக்க மறுத்தே  
சத்தமின்றி உறங்கும்  விழிகளுக்குள்  
யுத்தம் செய்ய மறந்தே  உறங்கியதோ  !!

தினம்  நூறு திருவிழாக்கள்
கணநேரம் வந்துபோகும்  
வண்ணம் தீட்டிய வானவில்  போல
எண்ணங்கள் என்னுள்ளே வண்ணமானது  ....

மனம் என்ற ஒன்றே  உன்னால்  
மட்டுமே மணமானது
மனம்  கனமானதும் உன்னால்  மட்டுமே ....

என் மனம் மணம் வீச  
எண்ணிய  உன்மனமோ  நான்  
எண்ணாத நேரத்தில்  மணம்  வீச
மனம் உடைந்து  போனேன் நான்
கணப்பொழுதில் கரைந்து  போனேன்
தினம் காணும்  கானல்  நீர்  போலவே ....



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:33 pm

பூவர் wrote:

என் மனம் மணம் வீச
எண்ணிய உன்மனமோ நான்
எண்ணாத நேரத்தில் மணம் வீச
மனம் உடைந்து போனேன்
இதுதான் பாஸ் பிரச்சினை

தினம் தினம் பார்த்துக்கொண்டே இருந்தால் இப்படிதான் ஆகும்.
பேசிருந்தா பிரச்சனையே வந்திருக்காது.

நீண்ட நாளுக்கப்புறம் ஓர் நல்ல கவிதை உங்களிடம் புன்னகைபுன்னகை

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 10:35 pm

ராஜு சரவணன் wrote:
பூவர் wrote:

என் மனம் மணம் வீச
எண்ணிய உன்மனமோ நான்
எண்ணாத நேரத்தில் மணம் வீச
மனம் உடைந்து போனேன்
இதுதான் பாஸ் பிரச்சினை

தினம் தினம் பார்த்துக்கொண்டே இருந்தால் இப்படிதான் ஆகும்.
பேசிருந்தா பிரச்சனையே வந்திருக்காது.

நீண்ட நாளுக்கப்புறம் ஓர் நல்ல கவிதை உங்களிடம் புன்னகைபுன்னகை
அதே அதே அதான் பிர்ச்சனை பாஸ் ...

என்ன பேசினாலும் பிரச்சனை தான் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:51 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவர் wrote:

என் மனம் மணம் வீச
எண்ணிய உன்மனமோ நான்
எண்ணாத நேரத்தில் மணம் வீச
மனம் உடைந்து போனேன்
இதுதான் பாஸ் பிரச்சினை

தினம் தினம் பார்த்துக்கொண்டே இருந்தால் இப்படிதான் ஆகும்.
பேசிருந்தா பிரச்சனையே வந்திருக்காது.

நீண்ட நாளுக்கப்புறம் ஓர் நல்ல கவிதை உங்களிடம் புன்னகைபுன்னகை
அதே அதே அதான் பிர்ச்சனை பாஸ் ...

என்ன பேசினாலும் பிரச்சனை தான் ...
அவங்களுகிட்ட பேசாமல் வேற ஆளுகிட்ட பேசுனது தான் பிரச்சினைனு இனியவர் சொல்லுறாரு புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 14, 2013 10:53 pm

எதுக்கு பேசுறீங்க! நேரா விசயத்துக்கு போயிடுங்க புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:57 pm

அசுரன் wrote:எதுக்கு பேசுறீங்க! நேரா விசயத்துக்கு போயிடுங்க புன்னகை
நல்லது தல சிஷ்யபுள்ளைக்கு நல்லா யோசனை தாரீங்க சூப்புருப்பூ புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 14, 2013 11:07 pm

ராஜு சரவணன் wrote:
அசுரன் wrote:எதுக்கு பேசுறீங்க! நேரா விசயத்துக்கு போயிடுங்க புன்னகை
நல்லது தல சிஷ்யபுள்ளைக்கு நல்லா யோசனை தாரீங்க சூப்புருப்பூ புன்னகை
பின்ன என்ன எத்தனை நாள் தான் பார்த்து பார்த்து (ஆமா நீங்க எதை சொல்றீங்க?) புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 11:12 pm

நான் சுண்டலை சொன்னேன்.... புன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 9:22 am

ராஜு சரவணன் wrote:அவங்களுகிட்ட பேசாமல் வேற ஆளுகிட்ட பேசுனது தான் பிரச்சினைனு இனியவர் சொல்லுறாரு புன்னகை
யாரைப் பார்த்தாலும் உடனே கவிதை எழுதி குடுத்தா இப்படித்தான் ஆகும் டெக்லஸ் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 9:33 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவங்களுகிட்ட பேசாமல் வேற ஆளுகிட்ட பேசுனது தான் பிரச்சினைனு இனியவர் சொல்லுறாரு புன்னகை
யாரைப் பார்த்தாலும் உடனே கவிதை எழுதி குடுத்தா இப்படித்தான் ஆகும் டெக்லஸ் புன்னகை
என்ன நல்லா இருக்கீங்களா என்று பூவரை கேட்டால் அவர் எழுதிய கவிதைகளை கட்டுகட்டா கேட்பவரிடம் கட்டிவிடும் கெட்டிகாரர் தல புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக