புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியப்பூட்டும் சீனா !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீனாவைப் பற்றிய தகவல்கள் நம்மை வியக்கவைக்கின்றன. ஆதிகாலத்திலிருந்தே அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:
காற்றாடி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹூவான் ஹெங் என்ற அரசன் சீனாவை ஆண்டுவந்தான். அவன் ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது அவன் தலையில் அணிந்திருந்த பட்டுத்தொப்பி காற்றில் பறந்து சென்றது. அப்பொழுது அதன் நுனியில் ஒரு பட்டு நூல் கட்டப்பட்டிருந்தது.
தொப்பியைப் பிடிக்க அந்த நூலை இழுத்தான். தொப்பி காற்றில் அழகாக பறந்தது. அதைப்பார்த்த அவன் அந்த நூலுடன் மேலும் நூல் கட்டிப் பறக்கவிட்டான். அதுவே உலகின் முதல் காற்றாடி. உலகின் முதல் காற்றாடியை அதாவது பட்டத்தைப் பறக்கவிட்டவர்கள் சீனர்கள்தான். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அந்த நாள் அவர்களுக்கு திருவிழா நாள்.
காகிதப் பணம்: காகிதப் பணத்தை உலகில் முதன்முதலாகப் புழக்கத்துக்கு விட்டவர்களும் சீனர்கள்தான். கி.மு. 119-ஆம் ஆண்டிலேயே சீனர்கள் காகிதப் பணத்தை உருவாக்கிவிட்டனர்.
சட்டை பொத்தான்கள்: சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர். அப்பழக்கத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கியது, கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.
தொடரும்...............
காற்றாடி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹூவான் ஹெங் என்ற அரசன் சீனாவை ஆண்டுவந்தான். அவன் ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது அவன் தலையில் அணிந்திருந்த பட்டுத்தொப்பி காற்றில் பறந்து சென்றது. அப்பொழுது அதன் நுனியில் ஒரு பட்டு நூல் கட்டப்பட்டிருந்தது.
தொப்பியைப் பிடிக்க அந்த நூலை இழுத்தான். தொப்பி காற்றில் அழகாக பறந்தது. அதைப்பார்த்த அவன் அந்த நூலுடன் மேலும் நூல் கட்டிப் பறக்கவிட்டான். அதுவே உலகின் முதல் காற்றாடி. உலகின் முதல் காற்றாடியை அதாவது பட்டத்தைப் பறக்கவிட்டவர்கள் சீனர்கள்தான். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அந்த நாள் அவர்களுக்கு திருவிழா நாள்.
காகிதப் பணம்: காகிதப் பணத்தை உலகில் முதன்முதலாகப் புழக்கத்துக்கு விட்டவர்களும் சீனர்கள்தான். கி.மு. 119-ஆம் ஆண்டிலேயே சீனர்கள் காகிதப் பணத்தை உருவாக்கிவிட்டனர்.
சட்டை பொத்தான்கள்: சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர். அப்பழக்கத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கியது, கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பின்னல்: மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவன் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானான். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டான். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.
சின்கூய்: காட்ஹு என்ற சீன மன்னனிடம் சின்கூய் என்பவன் அமைச்சராக இருந்தான். அவன் எதிரிகளிடம் தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்தான் என்று சீனர்கள் நம்புகிறார்கள். அவன் மேலுள்ள தங்கள் வெறுப்பைக் காட்ட, எச்சில் துப்பும் தொட்டிக்கு "சின்கூய்' என்று பெயரிட்டனர். இப்பொழுதும் அங்கு அந்தப் பெயர்தான் வழக்கத்தில் உள்ளது.
சீனத் தலைநகர் மாற்றம்: சீனாவின் தலைநகராக ஆரம்பத்தில் நான்கிங் நகரம்தான் இருந்தது. மிங் வம்சத்து மன்னருக்கும் லிங்வென் என்ற அலுவலருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லிங்வென் நியாயத்தைப் பேசினான். அதனால் மன்னருக்கு அவமானம் ஏற்பட்டது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவன் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அவன், ""அரசன் ஒரு துரோகி. அவனிடம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் சாகும்போதும் செத்த பின்பும் அவனை "துரோகி' என்றே அழைப்பேன்..'' என்றான்.
மன்னனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே அவன் தலையை வெட்டுங்கள் என்றான். அவன் தலை வெட்டப்பட்டது. அவன் கழுத்திலிருந்து வெளியே வந்த ரத்தம் தரையில் விழுந்தது. அந்த ரத்தம் "துரோகி' என்ற சீன எழுத்துக்களைப் போல தரையில் சிதறியது. அதைக் கண்ட மன்னன் நடுங்கினான். தனக்கு ஆபத்து வரும் என்று பயந்தான். அதனால் உடனே தலைநகரை நான்கிங்கிலிருந்து பீகிங்கிற்கு மாற்றிவிட்டான்.
2300 மைல்கள் எடுத்துச் செல்லப்பட்ட சடலம்:
சீனத் தளபதி யிகன் என்பவரது சடலம் 1912-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பீகிங்கிலிருந்து புறப்பட்டு 2300 மைல்கள் கொண்டுசெல்லப்பட்டு 1913 ஜூலை 1-ஆம் தேதி, 14 மாதங்கள் கடந்து சிக்கியாங்கில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தனைக்காலம், கடந்து, கொண்டு செல்லப்பட்ட சவ ஊர்வலம் உலகிலேயே அது ஒன்றுதான்!
தொடரும்.............
சின்கூய்: காட்ஹு என்ற சீன மன்னனிடம் சின்கூய் என்பவன் அமைச்சராக இருந்தான். அவன் எதிரிகளிடம் தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்தான் என்று சீனர்கள் நம்புகிறார்கள். அவன் மேலுள்ள தங்கள் வெறுப்பைக் காட்ட, எச்சில் துப்பும் தொட்டிக்கு "சின்கூய்' என்று பெயரிட்டனர். இப்பொழுதும் அங்கு அந்தப் பெயர்தான் வழக்கத்தில் உள்ளது.
சீனத் தலைநகர் மாற்றம்: சீனாவின் தலைநகராக ஆரம்பத்தில் நான்கிங் நகரம்தான் இருந்தது. மிங் வம்சத்து மன்னருக்கும் லிங்வென் என்ற அலுவலருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லிங்வென் நியாயத்தைப் பேசினான். அதனால் மன்னருக்கு அவமானம் ஏற்பட்டது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவன் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அவன், ""அரசன் ஒரு துரோகி. அவனிடம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் சாகும்போதும் செத்த பின்பும் அவனை "துரோகி' என்றே அழைப்பேன்..'' என்றான்.
மன்னனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே அவன் தலையை வெட்டுங்கள் என்றான். அவன் தலை வெட்டப்பட்டது. அவன் கழுத்திலிருந்து வெளியே வந்த ரத்தம் தரையில் விழுந்தது. அந்த ரத்தம் "துரோகி' என்ற சீன எழுத்துக்களைப் போல தரையில் சிதறியது. அதைக் கண்ட மன்னன் நடுங்கினான். தனக்கு ஆபத்து வரும் என்று பயந்தான். அதனால் உடனே தலைநகரை நான்கிங்கிலிருந்து பீகிங்கிற்கு மாற்றிவிட்டான்.
2300 மைல்கள் எடுத்துச் செல்லப்பட்ட சடலம்:
சீனத் தளபதி யிகன் என்பவரது சடலம் 1912-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பீகிங்கிலிருந்து புறப்பட்டு 2300 மைல்கள் கொண்டுசெல்லப்பட்டு 1913 ஜூலை 1-ஆம் தேதி, 14 மாதங்கள் கடந்து சிக்கியாங்கில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தனைக்காலம், கடந்து, கொண்டு செல்லப்பட்ட சவ ஊர்வலம் உலகிலேயே அது ஒன்றுதான்!
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எலி ஆண்டின் சிறப்பு: சீனர்கள் ஒவ்வொரு ஆண்டையும் எலி, எருது, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, வெள்ளாடு, குரங்கு, நாய், பன்றி போன்ற பிராணிகளின் ஆண்டுகளாகக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு அவர்களுக்கு பாம்பு ஆண்டு. ஆனால் அவர்கள் எலி ஆண்டையே மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். புத்தர் இந்த பூமியை விட்டு புறப்படுவதற்கு முன்பு, தன்னிடம் அனைத்து உயிரினங்களும் வந்து சரணடையும்படிக் கூறினாராம்.
அனைத்து உயிரினங்களையும் முந்திக் கொண்டு எலி முன்வந்து புத்தரிடம் சரணடைந்ததாம். அதனால் சீனர்கள் எலி உருவத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த எலி ஆண்டில் வணிகம், விவசாயம், தொழில், மக்களின் உடல் நலம் ஆகிய அனைத்தும் செழிப்பாக இருக்குமாம். எலி ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் அழகாகவும் அறிவுள்ளவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்றும் நம்புகிறார்கள்.
சீனப் பழமொழிகள் சில!
1. இரவும் பகலும் சிறைச்சாலை மூடியே இருக்கிறது. ஆனால் அது எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. ஆலயங்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. ஆனால் ஆட்களே இருப்பதில்லை!
2. தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை. தந்தையின் மெüனத்திற்குத்தான் அஞ்சுகிறான்.
3. ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.
4. ஒரு கேள்வியைக் கேட்பவன் அந்த ஒரு நிமிடத்திற்கு மட்டும் வேண்டுமானால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்தான்!
5. கட்டளையின்படி நடப்பதால் கிளிகள் கூண்டில் உள்ளன. கட்டளையின்படி நடக்காதபடியால் காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.
நன்றி : siruvarmani - என்.ஆர். ஜெயசந்திரன், காவேரிப்பட்டணம்.
அனைத்து உயிரினங்களையும் முந்திக் கொண்டு எலி முன்வந்து புத்தரிடம் சரணடைந்ததாம். அதனால் சீனர்கள் எலி உருவத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த எலி ஆண்டில் வணிகம், விவசாயம், தொழில், மக்களின் உடல் நலம் ஆகிய அனைத்தும் செழிப்பாக இருக்குமாம். எலி ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் அழகாகவும் அறிவுள்ளவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்றும் நம்புகிறார்கள்.
சீனப் பழமொழிகள் சில!
1. இரவும் பகலும் சிறைச்சாலை மூடியே இருக்கிறது. ஆனால் அது எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. ஆலயங்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. ஆனால் ஆட்களே இருப்பதில்லை!
2. தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை. தந்தையின் மெüனத்திற்குத்தான் அஞ்சுகிறான்.
3. ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.
4. ஒரு கேள்வியைக் கேட்பவன் அந்த ஒரு நிமிடத்திற்கு மட்டும் வேண்டுமானால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்தான்!
5. கட்டளையின்படி நடப்பதால் கிளிகள் கூண்டில் உள்ளன. கட்டளையின்படி நடக்காதபடியால் காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.
நன்றி : siruvarmani - என்.ஆர். ஜெயசந்திரன், காவேரிப்பட்டணம்.
சீனப் பழமொழிகள் அருமையாக உள்ளது .
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கும் பாலாஜி அதுதான் அவற்றை 'போல்ட்' இல் போட்டேன்பாலாஜி wrote:சீனப் பழமொழிகள் அருமையாக உள்ளது .
பகிர்வுக்கு நன்றி
கோவில் , தந்தை , கிளி பற்றிய பழமொழிகள் மிக மிக சிறப்புkrishnaamma wrote:எனக்கும் பாலாஜி அதுதான் அவற்றை 'போல்ட்' இல் போட்டேன்பாலாஜி wrote:சீனப் பழமொழிகள் அருமையாக உள்ளது .
பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமையான பகிர்வு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|