புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
25 Posts - 83%
ayyasamy ram
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
442 Posts - 55%
heezulia
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
308 Posts - 38%
mohamed nizamudeen
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
25 Posts - 3%
prajai
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
5 Posts - 1%
mini
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
4 Posts - 0%
vista
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_m10நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !  நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!    மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 14, 2013 9:02 am

நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ !

நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி!
மின் அஞ்சல் eraeravik@gmail.com

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
மின் அஞ்சல் neraimathi@rocketmail.com

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

கோபுர வாயில்:
ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது அக்காலம்!ஹைக்கூவும்சென்ரியுவும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பானக் கருத்தைக் கூறிச் செல்வது இக்காலம்! கூடுவிட்டுகூடு பாய்ந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களைப் படைத்தார் திருமூலர் அன்று!கவிதைக்கு மூன்று வரிகள் வீதம் மூவாயிரம் வரிகளில் ஆயிரம்ஹைக்கூக்களைப் படைத்துள்ளார் கவிஞர் இரா.இரவி இன்று!கதிரவனும் சாய்வதுண்டு மாலைவேளை!இக்கவிக்கோ ஓய்விலும் ஹைக்கூ எழுதுவதே வேலை!

அகத்தியர் மாணாக்கர் எண்ணிக்கை பன்னிரெண்டு!இயேசுவின் சீடர்கள் பன்னிரெண்டு!தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டு!திருமுறைகள் பன்னிரெண்டு!திருக்குறளின் வேறு பெயர்கள் பன்னிரெண்டு!இந்தப் பன்னிரெண்டு என்ற எண் கவி இரா.இரவி வாழ்விலும் சிறப்பைச் சேர்க்கப்போகின்றது எனலாம்!ஆம்!கவிதைச்சாரல் துவங்கி சுட்டும்விழி வரை கிட்டிய பேரும் புகழைக்காட்டிலும்இவரது இந்த பன்னிரெண்டாம் நூலாம் ஆயிரம் ஹைக்கூ நூல் கவிதை உலகில் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை!

அகமும் புறமும்:

சிவகாசி முதல் சிங்கப்பூர் வரை,எறும்பு முதல் ஏவுகணை வரை,பூனை முதல் யானை வரை,சிலந்திமுதல் சிறுத்தை வரை,விதை முதல் விருட்சம் வரை என வாசிக்கும் நாம் இதுவரை நினைத்துப்பார்க்காதவை எல்லாம் கவிதைக்கு கருவாகின்றது!சொல்லப்போனால் பஞ்சு மிட்டாயும் குச்சிமிட்டாயும்
கூடகருவாகிப் பாடம் கற்பிக்கின்றது!

வினாக்களும் விடையுமாக,எதிரும்புதிருமாக,ஆச்சரியமும் அதிசயமுமாக ஹைக்கூ நடை பயில்கின்றது!பழமொழிகள் கவிஞரின் கரத்தில்சிக்கிக் கொண்டு
பல்லாங்குழி ஆடுகின்றது!

கண்ணாடி முகம் காட்டுவதோடு அகமும் காட்டுகின்றது!இசைக்கருவிகளோ தன் தொழில் மறந்து தத்துவ
மொழிகள் பகர்கின்றன.வண்ண ப்பூக்களோ வாத்தியாராக மாறி நம்மை வகுப்பறைக்குள் இட்டுச் செல்கின்றன!

கனியும் சாறும்:

ஆயிரம் ஹைக்கூ என்னும் இந்நூலில் தமிழுணர்வும் தமிழின உணர்வும் தலைகாட்டுகின்றன!காரசாரமாக விவாதிக்கப்படுகின்றது கடவுள் மறுப்புக்கொள்கை!

சடங்குகளும் , சாஸ்திரங்களும் சரமாரியாய் சாடப்படுகின்றன!சமூகத்தில் தலைவிரித்தாடும் இலஞ்சம்-ஊழல் பட்டவர்த்தனமாகவெளிச்சமிட்டுக்
காட்டப்படுகின்றன!

மூடப்பழக்க வழக்கங்களோ முகத்தில் அடித்தாற்போல்
முறியடிக்கப்படுகின்றன!அறியாமை சுட்டிக்காட்டப்படுகின்றன!அதீத அன்போ ஆங்காங்கேவெளிப்படுகின்றன!

தாய்மை தவம் புரிகின்றது சில கவிதைகளில் என்றால்,கோபம் கொப்பளிக்கின்றது பல கவிதைகளில் எனலாம்.

பாயாசமும் பாதாம் பருப்பும்:

கவிஞன் தொடுக்கும் கேள்விக்கணைகள் ஒவ்வொன்றும் சமூகத்தினரின் நெஞ்சுக்குள் நேரடியாகப்பாய்ந்து
இரணத்தை உண்டுபண்ணுகின்றன!உதாரணத்திற்கு ஒன்று!

வருடா வருடம் மீனாட்சிக்கு
திருக்கல்யாணம்!
எந்த வருடம் முதிர்கன்னிக்கு?(ப.90)

வறுமையின் உச்சத்தை உணர்த்தும் ஒரு ஹைக்கூ:

ஆடை அணிந்திருக்கின்றது
சோளக்கொல்லை பொம்மை!
அம்மணத்துடன் சிறுவன்! (ப.147)

போகிறப் போக்கில் நாம் காணும் காட்சியெல்லாம்
கவியின் கண்ணில்படும்பொழுதுமட்டும்ஹைக்கூவாக
உருமாறிவிடுகின்றது!இதோ!

காவல்துறை அனுமதியின்றி
ஊர்வலம் நடந்தது!
எறும்புகளின் அணிவகுப்பு!

மனதில் உருக்கும் ஹைக்கூ!

எரிந்தும் எரியாத
துருவநட்சத்திரம்
கல்பனா சாவ்லா!

முரண் நயம் மிக்க ஹைக்கூ ஒன்று!

யாரும் வாங்காமல்
மலர்ந்தன பூக்கள்!
வாடினாள் பூக்காரி!(ப.68)

ஹைக்கூவிற்குள் ஹைக்கூ:

ஹைக்கூ கவிதையின்
விளம்பரத் தூதுவர்கள்
அணில்கள்!(141)

மனதார..

நூலில் இடம்பெற்றுள்ள முதல் ஹைக்கூ சமுகத்திற்கு சாட்டையடியடியாக இருக்க,இறுதி ஹைக்கூவோ இரக்க உணர்வை வரவழைக்க ,இடைப்பட்ட ஹைக்கூ அனைத்தும்,நகை, அழுகை, இழிவு, மருட்கை, அச்சம், பெருமிதம்,வெகுளி,உவகை என்னும் தொல்காப்பியர் சுட்டும்எண்வகை சுவைகளை வெளிப்படுத்துகின்றன
எனலாம்!

காப்பியத்திற்கு கூறப்பட்ட இலக்கணம்ஹைக்கூ
நூலுக்கும் பொருந்தி வருகின்றது எனில் இவ்விலக்கியமும் மிகச் சிறந்த இலக்கியந்தானே!


ஆயிரம் ஹைக்கூ நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி அவர்கள் ஆயிரம்
பிறை கண்டுகளித்து அற்புதமாகவாழ என்போன்ற இலக்கிய வாசகியரின் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்! சமூகம் சார்ந்த அவரதுஇலக்கியப்பணி மேன்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!


.ஆயிரம் ஹைக்கூ நூல் சிறப்பு அம்சங்கள் !

வானதி பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியீடு !

பட்டிமன்ற நடுவர் ,100 நூல்களின் ஆசிரியர் ,பேராசிரியர் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் அணிந்துரை .

சிறந்த சிந்தனையாளர் , சிறந்த எழுத்தாளர் , சிறந்த பேச்சாளர், நேர்மையான செயலர் முனைவர் , வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் அணிந்துரை

கவிஞர் இரா .இரவி எழுதிய சிந்தனை விதைக்கும் 1000 ஹைக்கூ கவிதைகள் .

ஆய்வு மாணவர் திரு பூ .இராஜேஷ்குமார் ஹைக்கூ கவிதைகளை ஆய்வு செய்து 20 தலைப்புகளில் தொகுத்து உள்ளார் .

கவிஞர் ஓவியர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தலைப்புகளுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளார்

மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
வடிவமைத்துள்ளார் .

அட்டைப்படத்தை மதுரை அரிமா முத்து வடிவமைத்துள்ளார் .

நூல் வெளியீட்டு விழா மதுரையில் 15.9.2013 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் மணியம்மை தொடக்கப் பள்ளியில் நடக்கின்றது .எழுத்தாளர் அருணன் ,கவிஞர் நல்லாசிரியர் தங்கம் மூர்த்தி ஆகியோர் நூல் விமர்சன உரையாற்றுகின்றனர் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக