புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
37 Posts - 40%
heezulia
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
mruthun
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
manikavi
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீரா ஊசிகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மீரா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 13, 2013 9:27 pm

மீரா ஊசிகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றானவர் . மீரா என்ற பெயரைப் படித்து விட்டு இன்றைய இளைய தலைமுறையினர் பெண் என்று நினைக்கக் கூடும் .எழுத்தாளர் சுஜாதா போல இவரும் ஆண் தான் .மீ . ராஜேந்திரன் என்ற இயற்ப்பெயரை மீரா என்று சுருக்கி புனைப்பெயர் வைத்துக் கொண்டவர் .இவரது கனவுகள் =கற்பனைகள் =காகிதங்கள் அன்றைய காதலர்களின் கரங்களில் தவழ்ந்த புகழ் பெற்ற காதல் கவிதை நூல். அந்த நூல் காதலுக்குப் பெருமை சேர்த்தது .இந்த நூல் சமுதாயச் சாடல் மிக்க நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா காதலும் சமுதாயச் சாடலும் எழுதியதால்தான் என்றும் நினைக்கப்படுகிறார் .மதுரை புத்தகத் திருவிழாவில் அவரது நூல்கள் இன்றும் நிறைய விற்பனையானது .காதல் மட்டுமே எழுதி இருந்தால் இந்த அளவிற்கு புகழ் கிடைத்து இருக்காது .காதல் கவிதை மட்டுமே எழுதும் கவிஞர்கள் சமுதாயச் சாடல் கவிதைகளும் எழுத முன் வர வேண்டும் .
இந்த நூலின் முதற்பதிப்பு 1974 ஆண்டு வெளி வந்தது .தற்போது எட்டு பதிப்புகளைத் தாண்டி வந்து விட்டது .அவர் அன்று எழுதிய அரசியல் சாடல் கவிதைகள் இன்றும் பொருந்துவதாக உள்ளது. அரசியல்வாதிகள் என்றும் மாறுவதே இல்லை என்பதை உணர்த்துகின்றன .நூலின் அணிந்துரையில் புதுமையாக ரகுமான் ,பாலசுந்தரம் , நூல் ஆசிரியர் கவிஞர் மீரா இவர்கள் பேசும் நடையில் உள்ளன .

ஊசிகள் என்பது நூலின் தலைப்பு .தவறு செய்பவர்களை மனசாட்சி என்னும் ஊசி கொண்டு குத்துவதுபோல எழுதி உள்ளார் .

வேகம் !

எங்கள் ஊர் எம் .எல் .எ .
எழு மாதத்தில்
எட்டுத்தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம் ?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்
என்ன தேசம்
இந்தத் தேசம் !

நெஞ்சில் உரத்துடன் ,நேர்மை திறத்துடன் ,துணிவுடன் கவிதைகள் வடித்துள்ளார் .மேயரின் ஊழல் கண்டு கொதித்து எள்ளல் சுவையுடன் எழுதியுள்ள கவிதை .

மேயர் மகன் தோட்டி மகனுக்குக் கூறியது .

குப்பா ! குப்பா !
உன்னைப் பெற்ற தந்தைக்கு
உன்னைத்தானே
அடிக்கத் தெரியும்
என்னைப் பெற்ற தந்தைக்கு
இந்த ஊரையே
அடிக்கத் தெரியும்
இப்போதேனும் ஒப்புகொள்ளேன்
என்றன் தந்தை
தானே பெரியவர் ...
வணக்கத்திற்குரியவர் !

அமைச்சர்கள் மக்கள் பணத்தை பேராசையுடன் கொள்ளை அடிக்கும் செயல் கண்டு நொந்து நையாண்டி செய்யும் விதமாக எழுதியுள்ள கவிதை .

ஆராமுதன்
அமைச்சர் பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஓர் இரவில்
ஆசை மனைவியைச்
சும்மா சும்மா
சுரண்டலானர் !
அம்மா கேட்டார் ஆத்திரத்தில்
" ஏன்தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப்பழக்கம்
போகவிலையோ ?

மனிதர்களுக்கு வாழும் போதும் பதவி ஆசை . இறந்தபின்னும் பதவி ஆசை விடுவதில்லை என்பதை நயம் பட புதுக்கவிதை வடித்துள்ளார். கவிதை நையாண்டித் திலகம் என்ற பட்டமே கவிஞர் மீரா அவர்களுக்குத் தரலாம் .பதவி வெறிப் பிடித்து அலையும் அரசியல்வாதிகளைச் சாடும்விதமாக வடித்துள்ளார் .

ஆனை மாதிரி !
அப்புசாமியின் அப்பா
ஆனை மாதிரி !
இருந்தபோது
எம் .பி .பதவி
இறந்தபோது
சிவலோகப்பதவி
அப்புசாமியின் அப்பா ஆனை மாதிரி !

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் . யானை இறந்தாலும் ஆயிரம் பொன் .என்ற பொன்மொழியை இருந்தாலும் பதவி! இறந்தாலும் பதவி !என்று மாற்றி சிந்தித்து உள்ளார் .

ஆள்வோர் கவனத்தில் கொள்ள ஏந்திய வைர வரிகள் .திருவள்ளுவர் போல அறநெறி போதிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .

எதிரொலி !

பெரிய நாட்டின்
பிரதமர் பொறுப்புடன்
மந்திரிமார்கள்
மத்தியில் சொன்னார்
விருந்தைக் குறைப்பீர் !
வெளிநாட்டுக்குப்
பறந்துபோகும்
பழக்கம் குறைப்பீர் !
தொலைபேசியிலே
சல சலவென்றே
பேசித்தொலைப்பதைப்
பெரிதும் குறைப்பீர் !
எங்கோ இருந்தோர்
எதிரொலி கேட்டது
" பிரியம் மிகுந்த
பிரதமரே உமது
மந்திரிசபையின்
எண்ணிக்கையை நீர்
கொஞ்சம் குறைப்பீர் ! கொஞ்சம் ...

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் அன்று எழுதியது இன்றும் பொருந்தும் விதமாக இருப்பது .அன்றும் இன்றும் அரசியல்வாதிகள் திருந்த வில்லை என்பதையே உணர்த்துகின்றது .

உயிருள்ள பத்திரிகை !
லாரி மோதி
மாடு சாவு
மாடு முட்டிக்
கிழவி மரணம் !
கணவன் மனைவியின்
கழுதை அறுத்தான் !
மருமகன் மாமன்
மண்டையை உடைத்தான் !
இவைதாம்
என் தமிழ் இனத்தை மேலே
உயர்த்த வந்த
ஒரே உயிருள்ள
பத்திரிகையிலே
பளிச்சிடும் செய்திகள் !

இன்றைக்கும் செய்தித்தாள்களில் இது போன்ற செய்திகள்தான் வந்த வண்ணம் உள்ளது .மக்களும் மாறாமல் இருக்கின்றனர் என்பதையே உணர்த்துகின்றது .

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் உடலால் இந்த உலகை விட்டு மறைந்தபோதும் கவிதைகளால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக