புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
59 Posts - 55%
heezulia
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
54 Posts - 55%
heezulia
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா


   
   

Page 30 of 32 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 25, 2013 10:38 am

பூவன் wrote:
mbalasaravanan wrote:அன்று அழகாய் பச்சை பட்டுடுத்திய
நிலமங்கையின்  உடலில்
இன்று புற்று நோய் கட்டிகளாக
கட்டிடங்கள் ..!
பார்த்து  பார்த்து  உழுத வயல்கள் எல்லாம்  
பார்க்க  கூட முடியாத உயர  கட்டிடங்களாக .....

அருமை நண்பரே

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 10:42 am

அழகிய பூமி உடம்பினுள்ளே
ரத்தம் உறிஞ்சிம் கட்டிட அட்டைகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 10:56 am

பயிர் வாடக் கண்டு
விவசாயம் சாகக் கண்டு
கட்டிடங்கள் வளரக் கண்டு
நிலமகள் வருத்தம் கொண்டு தானோ
பிளந்து அழுகிறாள் நடு நடுங்கி வெது வெதும்பி?






mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 25, 2013 10:57 am

ராஜு சரவணன் wrote:அழகிய பூமி உடம்பினுள்ளே
ரத்தம் உறிஞ்சிம் கட்டிட அட்டைகள்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:59 am

ராஜு சரவணன் wrote:அழகிய பூமி உடம்பினுள்ளே
ரத்தம் உறிஞ்சிம் கட்டிட அட்டைகள்
வாவ் ! நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 30 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 11:01 am

யினியவன் wrote:பயிர் வாடக் கண்டு
விவசாயம் சாகக் கண்டு
கட்டிடங்கள் வளரக் கண்டு
நிலமகள் வருத்தம் கொண்டு தானோ
பிளந்து அழுகிறாள் நடு நடுங்கி வெது வெதும்பி?

ம.......அமேஸிங்........................இனியவன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 11:21 am

யினியவன் wrote:பயிர் வாடக் கண்டு
விவசாயம் சாகக் கண்டு
கட்டிடங்கள் வளரக் கண்டு
நிலமகள் வருத்தம் கொண்டு தானோ
பிளந்து அழுகிறாள் நடு நடுங்கி வெது வெதும்பி?

பசியால் வாட பிறர்  
பசி  போக்க  பயிர் விளைத்தவர்
பலர்  பட்டினி  போக்கியவர்  
படும்  பாட்டை   போக்குபவர்  யாரோ ..
காட்டை  எல்லாம்  கழனி ஆக்கினார்  
கழனி எல்லாம்  கட்டிடம்  ஆக்கியவர்  யாரோ  
கற்றவர்  கற்றவர்  என  கூறியே
கற்றதை  தான்  என்னவோ  ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 11:24 am

பூவன் wrote:
பசியால் வாட பிறர்  
பசி  போக்க  பயிர் விளைத்தவர்
பலர்  பட்டினி  போக்கியவர்  
படும்  பாட்டை   போக்குபவர்  யாரோ ..
காட்டை  எல்லாம்  கழனி ஆக்கினார்  
கழனி எல்லாம்  கட்டிடம்  ஆக்கியவர்  யாரோ  
கற்றவர்  கற்றவர்  என  கூறியே
கற்றதை  தான்  என்னவோ  ?
உழவும் கற்று மற ன்னு கற்றவர்களோ???




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 27, 2013 3:42 pm

அழைப்பது அவளாக இருப்பின்
நிசப்தமான தனிமை
கூட இனிமைதான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 27, 2013 3:47 pm

mbalasaravanan wrote:அழைப்பது அவளாக இருப்பின்
நிசப்தமான தனிமை
கூட இனிமைதான்
தனிமையில் ஒவ்வொரு முறையும்
தவறாமல் பூப்பது மௌனம் மட்டுமல்ல
தன்னை அறியாமல் பூக்கும் சிரிப்பும் தான்
தயங்கி தயங்கி நின்று விட்டு
தரிசனம் கிடைக்கும் வேளையில் எல்லாம்
தனியாக புலம்புகிறேன் நான்
தனிமையில் இனிமை என்றே
தன்னிலை மறந்தே தானாக ....


Sponsored content

PostSponsored content



Page 30 of 32 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக