புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
53 Posts - 42%
heezulia
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா


   
   

Page 3 of 32 Previous  1, 2, 3, 4 ... 17 ... 32  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 16, 2013 11:19 am

கை முறிவு கால் முறிவுன்னு பூவன் புலம்புறாரே டெக்லஸ் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 11:30 am

யினியவன் wrote:கை முறிவு கால் முறிவுன்னு பூவன் புலம்புறாரே டெக்லஸ் புன்னகை
வண்டி ஓட்டுன டிரைவர் காதில் கவிதை சொல்லியிருக்கிறார் தல. புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 11:42 am

mbalasaravanan wrote:
பூவன் wrote:விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி ..

விழிகளை   விட்டு  நீங்கினாய்  
இமையில்  ஏன் நீர்க்குமிழி ..

விழிகளை வீசியவள்  நீ  
இடையில்  விழுந்தவன்  நான் ....

விழிகளில்  பேசுகிறாய்  விதவிதமாய்  
இன்னும் புரியாமலே  நான்  ...

விழிகளில்  விளையாடும் வண்ணங்கள்  நூறு
இன்பமாய்  என்னுள் எண்ணங்கள் நூறு ....

விழியில்  விதி எழுதுகிறாய்  நீயோ
இன்னலோடு  வீதியில்  நானோ  ...


நீங்கள் கொடுத்த  இரண்டு  வரியில்  தொடுத்த  வரிகள் ....

நானும்  கவிதை எழுத முயற்சிக்கிறேன் , உங்களுடன்  இணைந்து  நண்பரே  ....கவிதை அருமை  ....நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 3838410834
முயற்சியுங்கள் நண்பர்களே
நன்றி நண்பரே முயற்சிக்கிறேன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:44 am

பூவன் wrote:
mbalasaravanan wrote:
பூவன் wrote:விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி ..

விழிகளை   விட்டு  நீங்கினாய்  
இமையில்  ஏன் நீர்க்குமிழி ..

விழிகளை வீசியவள்  நீ  
இடையில்  விழுந்தவன்  நான் ....

விழிகளில்  பேசுகிறாய்  விதவிதமாய்  
இன்னும் புரியாமலே  நான்  ...

விழிகளில்  விளையாடும் வண்ணங்கள்  நூறு
இன்பமாய்  என்னுள் எண்ணங்கள் நூறு ....

விழியில்  விதி எழுதுகிறாய்  நீயோ
இன்னலோடு  வீதியில்  நானோ  ...


நீங்கள் கொடுத்த  இரண்டு  வரியில்  தொடுத்த  வரிகள் ....

நானும்  கவிதை எழுத முயற்சிக்கிறேன் , உங்களுடன்  இணைந்து  நண்பரே  ....கவிதை அருமை  ....நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 3 3838410834
முயற்சியுங்கள் நண்பர்களே
நன்றி நண்பரே முயற்சிக்கிறேன்
நாமும் கவிஞர்கள் தான் பொய்களை
உண்மை போல் எழுதினால்


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 11:49 am


ராஜு சரவணன் wrote:காதல் முறிவுக்கு கனமழையா
பிரியட்டும் பல காதல் உறவு
செழிக்கட்டும் நில உழவு
அன்பைப் பிரிந்தால் அடைமழையா
இன்பம் பிரிந்தால் இடிமழையா
பிரிவோம் பிரிவோம் அடிவாழையா
ஏதும் இல்லை அதற்க்கிணையா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:50 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜு சரவணன் wrote:காதல் முறிவுக்கு கனமழையா
பிரியட்டும் பல காதல் உறவு
செழிக்கட்டும் நில உழவு
அன்பைப் பிரிந்தால் அடைமழையா
இன்பம் பிரிந்தால் இடிமழையா
பிரிவோம் பிரிவோம் அடிவாழையா
ஏதும் இல்லை அதற்க்கிணையா
எனக்கு போட்டியா நிறைய பேர் கிளம்பிட்டாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 11:58 am

நாமும் கவிஞர்கள் தான் பொய்களை
உண்மை போல் எழுதினால்
பொய்யும் உண்மையாகும்
உண்மையும் பொய்யாகும்
உன் கண் மை பேசும் தருணத்தில் ...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:59 am

பூவன் wrote:
நாமும் கவிஞர்கள் தான் பொய்களை
உண்மை போல் எழுதினால்
பொய்யும் உண்மையாகும்
உண்மையும் பொய்யாகும்
உன் கண் மை பேசும் தருணத்தில் ...
சே கவிதை கவிதை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 16, 2013 11:59 am

மூஞ்சி கழுவிட்டா மாயமா ஆயிடுவீங்களோ!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 12:02 pm

யினியவன் wrote:மூஞ்சி கழுவிட்டா மாயமா ஆயிடுவீங்களோ!!!
தண்ணீர்  கண்ணீர்  கொள்ளும்  
உன் கண்களில் ஒரு நொடி பட்டு  தெரிக்கையில்  ...


ஹா ஹா ஹா

Sponsored content

PostSponsored content



Page 3 of 32 Previous  1, 2, 3, 4 ... 17 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக