புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_c10 
2 Posts - 18%
heezulia
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_c10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_m10நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா


   
   

Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 11:42 am

ராஜு சரவணன் wrote:ஏன் உங்கள் சட்டை பை பேன்ட் பை உள்ளே பணம் இல்லையா  புன்னகை புன்னகை
இல்லியாம் கைய விட்டா கவிதை தான் சிக்குதாம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 11:44 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஏன் உங்கள் சட்டை பை பேன்ட் பை உள்ளே பணம் இல்லையா  புன்னகை புன்னகை
இல்லியாம் கைய விட்டா கவிதை தான் சிக்குதாம்
கவ்விடும் கவிதைகளில்
காதலும் தவ்வுதாம் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:47 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஏன் உங்கள் சட்டை பை பேன்ட் பை உள்ளே பணம் இல்லையா  புன்னகை புன்னகை
இல்லியாம் கைய விட்டா கவிதை தான் சிக்குதாம்
இல்ல தல பேண்ட்/சட்டையில் ஓட்டை இருக்கும், அது தான் காசு இல்லை என்கிறார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 11:49 am

ஓட்டை வைத்துதான் டிசைன் பண்ணினாராமே புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:52 am

யினியவன் wrote:ஓட்டை வைத்துதான் டிசைன் பண்ணினாராமே புன்னகை
ஓட்டை வைத்தது காத்து ஓட்டத்திற்காக இருக்கும் தல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 11:59 am

ராஜு சரவணன் wrote:ஓட்டை வைத்தது காத்து ஓட்டத்திற்காக இருக்கும் தல புன்னகை
காத்து நின்னு காத்து நின்னு
காதல் பூரா மனசுல தேக்கி நின்னு
காத்தாட மனசுல காதல் கூத்தாட
காத்து காத்து நின்னானாம்
கண்ணு ரெண்டையும் மூடி நின்னு
மூடி நின்ன கண்ண தொறக்க கேட்டாளாம்
அண்ணா கவுண்டம்பாளயத்துக்கு
பஸ்ஸு எப்ப வரும்னு
புஸ்சுன்னு போச்சாம்
காத்து ஓட்டம்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 12:10 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஓட்டை வைத்தது காத்து ஓட்டத்திற்காக இருக்கும் தல புன்னகை
காத்து நின்னு காத்து நின்னு
காதல் பூரா மனசுல தேக்கி நின்னு
காத்தாட மனசுல காதல் கூத்தாட
காத்து காத்து நின்னானாம்
கண்ணு ரெண்டையும் மூடி நின்னு
மூடி நின்ன கண்ண தொறக்க கேட்டாளாம்
அண்ணா கவுண்டம்பாளயத்துக்கு
பஸ்ஸு எப்ப வரும்னு
புஸ்சுன்னு போச்சாம்
காத்து ஓட்டம்
பருத்த தேகம் முன் நடக்க
இவன் பார்வையோ
அவள் பின் இருக்க
அவளை பார்த்தபடி
கோணலா நடந்தபடி
ஆர்வமாய் தொடர்ந்தபடி
ஊத்த வாயில் விசில் அடித்தபடி
மிடுக்கு நடை நடக்கும் போது
விழுந்த பேண்டை மாட்டியபடி
முன் சென்றான்
அவள் முகம் கண்டான்
அவளோ மாமா மணி ஒன்பது ஏன்றாள்
ஐயோவென அலறியபடி
கடவுளே என கதறியபடி
ஓட்டம் பிடித்தான் கால் பிடறியபடி


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 1:59 pm

நீ யாரோ நான் யாரோ
என எனை ஒதுக்கும் பெண்ணே
வா முதலில் பழகி தான் பார்க்கலாம்

அப்பறசட்டிகளை காணோம் புன்னகை


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 2:11 pm

ராஜு சரவணன் wrote:நீ யாரோ நான் யாரோ
என எனை ஒதுக்கும் பெண்ணே
வா முதலில் பழகி தான் பார்க்கலாம்

அப்பறசட்டிகளை காணோம் புன்னகை
எண்ணங்கள் பழக பழக
என்னுள்ளே ஆயிரம் வண்ணங்கள்
எண்ணிடும் என் வண்ணம்
என்றுமே உதித்திடும் திண்ணம்

எண்ணி எண்ணி பழகினாய் நீ
ஏன் நீ எண்ணாமல் வீழகினாய்
எண்ணங்கள் பழக பழக
வண்ணம் அடையும் என்றிருந்தேன்
எண்ணமோ நாம் எண்ணாத வேளையில்
எனை நீங்கியே சென்றாயோ ?



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 2:20 pm

பழகி பார்க்க சைக்கிள் எடுத்தேன்
பாழும் சக்கரம் பஞ்சரா போனது
பழகி பார்க்க கணினி எடுத்தேன்
பத்தே நிமிடத்தில் படுத்துகொண்டது
பழகி பார்க்க பஞ்சாங்கம் எடுத்தேன்
பழைய ஓடு தலையில் விழுந்தது
பழகிபார்க்க காதல் கொண்டேன்
பாவியவள் பழைய காதலுடன் பறந்ததுவிட்டாள்


Sponsored content

PostSponsored content



Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக