புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
61 Posts - 46%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
4 Posts - 3%
prajai
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
176 Posts - 40%
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
21 Posts - 5%
prajai
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
5 Posts - 1%
mruthun
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 6:13 pm

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
http://media.heliohosted.com/plugins/Clipart/ClipartStock1/boy%20with%20grandfather.png
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!




 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை U



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 6:26 pm

முகம் கோணாமல் நடந்து கொண்டால் எந்தக் கோணமும் நல்லதே

நல்ல கதை




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 29, 2013 3:18 pm

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை 969315_608874775797443_139134070_n

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.


நன்றி
முகநூல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 3:20 pm

நீதி நம்பர் 1: இந்தக் கதை ஏற்கனவே இருக்கிறது

நீதி நம்பர் 2: அதுக்குதான் அடிக்கடி வரணும்கறது




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 29, 2013 3:21 pm

நான் தேடி பார்த்தேனே? சரி சரி...விடுங்க மறுபடியும் படிங்க தப்பில்ல ரிலாக்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 3:23 pm

அத்தன வெள்ளிக்காசு வேணாம் உமா புன்னகை




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 29, 2013 3:24 pm

யினியவன் wrote:அத்தன வெள்ளிக்காசு வேணாம் உமா புன்னகை

என்கிட்டே பழைய 25 பைசா தான் இருக்கு...தரேன் ...வேணுமா?




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 3:28 pm

உமா wrote:
யினியவன் wrote:அத்தன வெள்ளிக்காசு வேணாம் உமா புன்னகை

என்கிட்டே பழைய 25 பைசா தான் இருக்கு...தரேன் ...வேணுமா?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை U அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை T அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை U அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை O அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை E அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 3:32 pm

பரவாயில்ல உமா படம் போட்டு விளக்கி சொல்லியிருக்குரதால , விட்டுடலாம் அண்ணே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 3:38 pm

நீதி கதையும் , நீதிக்கே கருத்தும் , கருத்துக்கே நீதியும் அருமை இந்த நீதிகதையை படிச்சுத்தான் நம்ம நிதி குடும்பம் வளர்ந்ததோ



ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக