புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
31 Posts - 36%
prajai
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Jenila
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
jairam
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
7 Posts - 5%
prajai
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Rutu
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
viyasan
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_m10 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 6:13 pm

First topic message reminder :

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
http://media.heliohosted.com/plugins/Clipart/ClipartStock1/boy%20with%20grandfather.png
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!




 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 U



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 01, 2013 10:12 am

நேற்று உமாவும் இதே கதையை போட்டாங்களே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 01, 2013 10:13 am

http://www.eegarai.net/t99422-topic இருக்கு இதையும் இணைத்து விடுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 11:01 am

பூவன் wrote:http://www.eegarai.net/t99422-topic இருக்கு இதையும் இணைத்து விடுங்கள்

இணைச்சாச்சு பூவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun Jun 16, 2013 9:03 am

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

நீதி: வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

நன்றி: முகநூல் பக்கம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 16, 2013 11:52 am

நல்ல கதை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jun 16, 2013 2:08 pm

அருமை

இந்த கதை ஏற்கனவே இருக்கிறது



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 U



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun Jun 16, 2013 6:26 pm

அப்படியா நான் இன்னுமொரு தளத்தில் பார்த்தேன் ...

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 11:10 am

அருமையான பதிவு ....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 5:17 pm

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
நன்றி:எலுது.கொம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 13, 2013 6:02 pm

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக