புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரட்டாசி மாத ராசி பலன்கள் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்: கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காத நீங்கள் தனி மனித ஒழுக்கம் நிறைந்த வர்களாக இருப்பீர்கள். அசைக்க முடியாத தெய்வ பக்தி உங்களிடம் எப்போதும் உண்டு. சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். 22ந் தேதி முதல் புதன் 7ம் வீட்டில் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.
தொண்டை வலி, காது வலி குறையும். 7ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசம் பெற்று நிற்பதால் வீண் குழப்பம், டென்ஷன், உள்மனதில் ஒருவித சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். 8ந் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் அமர்வதால் மனஇறுக்கம் குறையும். ஆரோக்யம் கூடும். 3ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கூடிக் கொண்டே போகும். பணப் பற்றாக்குறையும் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெற்று கொண்டி ருப்பதால் மற்றவர்களின் குடும்ப விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சாலை விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ராசியிலேயே கேது நிற்பதால் உஷ்ணக் கட்டி வரும். காய்ச்சல், சளித் தொந்தரவும் வந்து நீங்கும். 7ம் வீட்டில் நிற்கும் ராகு கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை உருவாக்க முயற்சிக்கும். எனவே, கணவன்- மனைவிக்குள் ஒளிவு மறைவில்லாமல் எல்லா விஷயங் களையும் பகிர்ந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சகாக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாணவர்களே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கன்னிப் பெண்களே! உற்சாகமாக இருப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடிச் சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புவார்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும். கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்புகளால் பயனடைவீர்கள். போராட் டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 25, 26, 28 அக்டோபர் 4, 5, 6, 13, 14, 15, 16
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 8ந் தேதி காலை 9.30 மணி முதல் 9 மற்றும் 10ந் தேதி மதியம் 1.30 மணி வரை வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள ஆண்டார்குப்பம் தலத்தில் அருள்பாலிக்கும் முருகனை தரிசியுங்கள். விபத்தில் அடிபட்டவர்களுக்கு ரத்ததானம் செய்யுங்கள்.
மேஷம்: கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காத நீங்கள் தனி மனித ஒழுக்கம் நிறைந்த வர்களாக இருப்பீர்கள். அசைக்க முடியாத தெய்வ பக்தி உங்களிடம் எப்போதும் உண்டு. சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். 22ந் தேதி முதல் புதன் 7ம் வீட்டில் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.
தொண்டை வலி, காது வலி குறையும். 7ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசம் பெற்று நிற்பதால் வீண் குழப்பம், டென்ஷன், உள்மனதில் ஒருவித சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். 8ந் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் அமர்வதால் மனஇறுக்கம் குறையும். ஆரோக்யம் கூடும். 3ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கூடிக் கொண்டே போகும். பணப் பற்றாக்குறையும் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெற்று கொண்டி ருப்பதால் மற்றவர்களின் குடும்ப விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சாலை விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ராசியிலேயே கேது நிற்பதால் உஷ்ணக் கட்டி வரும். காய்ச்சல், சளித் தொந்தரவும் வந்து நீங்கும். 7ம் வீட்டில் நிற்கும் ராகு கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை உருவாக்க முயற்சிக்கும். எனவே, கணவன்- மனைவிக்குள் ஒளிவு மறைவில்லாமல் எல்லா விஷயங் களையும் பகிர்ந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சகாக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாணவர்களே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கன்னிப் பெண்களே! உற்சாகமாக இருப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடிச் சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புவார்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும். கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்புகளால் பயனடைவீர்கள். போராட் டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 25, 26, 28 அக்டோபர் 4, 5, 6, 13, 14, 15, 16
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 8ந் தேதி காலை 9.30 மணி முதல் 9 மற்றும் 10ந் தேதி மதியம் 1.30 மணி வரை வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள ஆண்டார்குப்பம் தலத்தில் அருள்பாலிக்கும் முருகனை தரிசியுங்கள். விபத்தில் அடிபட்டவர்களுக்கு ரத்ததானம் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் மற்றவர்கள் நேர்மை தவறி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டீர்கள். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், பணப் பற்றாக்குறையும் வந்துபோகும். குருவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.
படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வெற்றி பெற உதவுவீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ல் மறைந்து நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். கேதுபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். புது முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் அரவணைப்பு
அதிகரிக்கும். மாணவர்களே! விளையாட்டு, பேச்சுப் போட்டிகளிலும் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட், கண்ஸ்ட்ரக்ஷன், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! மலையாளம், ஹிந்தி மொழியினரால் ஆதாயம் உண்டு. விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இடைவிடாத முயற்சியால் சாதித்துக் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 20, 21, 22, 23, 29, 30 அக்டோபர் 1, 2, 9, 10, 11, 13, 17
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
பரிகாரம்:
திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதரையும், உற்சவர் கள்ளபிரானையும் தரிசியுங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வெற்றி பெற உதவுவீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ல் மறைந்து நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். கேதுபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். புது முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் அரவணைப்பு
அதிகரிக்கும். மாணவர்களே! விளையாட்டு, பேச்சுப் போட்டிகளிலும் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட், கண்ஸ்ட்ரக்ஷன், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! மலையாளம், ஹிந்தி மொழியினரால் ஆதாயம் உண்டு. விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இடைவிடாத முயற்சியால் சாதித்துக் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 20, 21, 22, 23, 29, 30 அக்டோபர் 1, 2, 9, 10, 11, 13, 17
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
பரிகாரம்:
திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதரையும், உற்சவர் கள்ளபிரானையும் தரிசியுங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீனம்: கடல்போல் விரிந்த மனசும், கலகலப்பாக பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். 7ந் தேதி வரை 5ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். 8ந் தேதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாகவும், கைமாற்றாகவும் வாங்கியிருந்த பணத்தில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கிலும் வெற்றி கிடைக்கும். சூரியன் 7ல் நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கண் எரிச்சல், தொண்டை புகைச்சல் வந்துபோகும்.
புதன் சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். 4ல் குரு நீடிப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரிக்கும். அஷ்டமத்தில் சனி நிற்பதுடன் ராகுவும் தொடர்வதால் கனவுத் தொல்லை, மனஇறுக்கம் வந்து நீங்கும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. உங்களின் பலவீனம், பலம் எது என்பது உங்களுக்கே தெரிய வரும். யாரையும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே!
வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மாணவர்களே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைபடுத்துவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். ஆனால், அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் அலைச்சல், வேலைச்சுமை, இடமாற்றங்கள் இருக்கும். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுத்திருந்து செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 22, 23, 25, 27, அக்டோபர் 2, 3, 4, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 6, 7 மற்றும் 8ந் தேதி காலை 9:30 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
திருச்சி - முசிறி பாதையிலுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
புதன் சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். 4ல் குரு நீடிப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரிக்கும். அஷ்டமத்தில் சனி நிற்பதுடன் ராகுவும் தொடர்வதால் கனவுத் தொல்லை, மனஇறுக்கம் வந்து நீங்கும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. உங்களின் பலவீனம், பலம் எது என்பது உங்களுக்கே தெரிய வரும். யாரையும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே!
வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மாணவர்களே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைபடுத்துவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். ஆனால், அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் அலைச்சல், வேலைச்சுமை, இடமாற்றங்கள் இருக்கும். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுத்திருந்து செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 22, 23, 25, 27, அக்டோபர் 2, 3, 4, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 6, 7 மற்றும் 8ந் தேதி காலை 9:30 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
திருச்சி - முசிறி பாதையிலுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|