புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரட்டாசி மாத ராசி பலன்கள் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்: கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காத நீங்கள் தனி மனித ஒழுக்கம் நிறைந்த வர்களாக இருப்பீர்கள். அசைக்க முடியாத தெய்வ பக்தி உங்களிடம் எப்போதும் உண்டு. சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். 22ந் தேதி முதல் புதன் 7ம் வீட்டில் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.
தொண்டை வலி, காது வலி குறையும். 7ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசம் பெற்று நிற்பதால் வீண் குழப்பம், டென்ஷன், உள்மனதில் ஒருவித சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். 8ந் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் அமர்வதால் மனஇறுக்கம் குறையும். ஆரோக்யம் கூடும். 3ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கூடிக் கொண்டே போகும். பணப் பற்றாக்குறையும் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெற்று கொண்டி ருப்பதால் மற்றவர்களின் குடும்ப விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சாலை விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ராசியிலேயே கேது நிற்பதால் உஷ்ணக் கட்டி வரும். காய்ச்சல், சளித் தொந்தரவும் வந்து நீங்கும். 7ம் வீட்டில் நிற்கும் ராகு கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை உருவாக்க முயற்சிக்கும். எனவே, கணவன்- மனைவிக்குள் ஒளிவு மறைவில்லாமல் எல்லா விஷயங் களையும் பகிர்ந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சகாக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாணவர்களே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கன்னிப் பெண்களே! உற்சாகமாக இருப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடிச் சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புவார்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும். கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்புகளால் பயனடைவீர்கள். போராட் டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 25, 26, 28 அக்டோபர் 4, 5, 6, 13, 14, 15, 16
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 8ந் தேதி காலை 9.30 மணி முதல் 9 மற்றும் 10ந் தேதி மதியம் 1.30 மணி வரை வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள ஆண்டார்குப்பம் தலத்தில் அருள்பாலிக்கும் முருகனை தரிசியுங்கள். விபத்தில் அடிபட்டவர்களுக்கு ரத்ததானம் செய்யுங்கள்.
மேஷம்: கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காத நீங்கள் தனி மனித ஒழுக்கம் நிறைந்த வர்களாக இருப்பீர்கள். அசைக்க முடியாத தெய்வ பக்தி உங்களிடம் எப்போதும் உண்டு. சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். 22ந் தேதி முதல் புதன் 7ம் வீட்டில் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.
தொண்டை வலி, காது வலி குறையும். 7ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசம் பெற்று நிற்பதால் வீண் குழப்பம், டென்ஷன், உள்மனதில் ஒருவித சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். 8ந் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் அமர்வதால் மனஇறுக்கம் குறையும். ஆரோக்யம் கூடும். 3ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கூடிக் கொண்டே போகும். பணப் பற்றாக்குறையும் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெற்று கொண்டி ருப்பதால் மற்றவர்களின் குடும்ப விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சாலை விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ராசியிலேயே கேது நிற்பதால் உஷ்ணக் கட்டி வரும். காய்ச்சல், சளித் தொந்தரவும் வந்து நீங்கும். 7ம் வீட்டில் நிற்கும் ராகு கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை உருவாக்க முயற்சிக்கும். எனவே, கணவன்- மனைவிக்குள் ஒளிவு மறைவில்லாமல் எல்லா விஷயங் களையும் பகிர்ந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சகாக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாணவர்களே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கன்னிப் பெண்களே! உற்சாகமாக இருப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடிச் சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புவார்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும். கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்புகளால் பயனடைவீர்கள். போராட் டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 25, 26, 28 அக்டோபர் 4, 5, 6, 13, 14, 15, 16
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 8ந் தேதி காலை 9.30 மணி முதல் 9 மற்றும் 10ந் தேதி மதியம் 1.30 மணி வரை வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள ஆண்டார்குப்பம் தலத்தில் அருள்பாலிக்கும் முருகனை தரிசியுங்கள். விபத்தில் அடிபட்டவர்களுக்கு ரத்ததானம் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் மற்றவர்கள் நேர்மை தவறி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டீர்கள். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், பணப் பற்றாக்குறையும் வந்துபோகும். குருவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.
படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வெற்றி பெற உதவுவீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ல் மறைந்து நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். கேதுபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். புது முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் அரவணைப்பு
அதிகரிக்கும். மாணவர்களே! விளையாட்டு, பேச்சுப் போட்டிகளிலும் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட், கண்ஸ்ட்ரக்ஷன், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! மலையாளம், ஹிந்தி மொழியினரால் ஆதாயம் உண்டு. விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இடைவிடாத முயற்சியால் சாதித்துக் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 20, 21, 22, 23, 29, 30 அக்டோபர் 1, 2, 9, 10, 11, 13, 17
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
பரிகாரம்:
திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதரையும், உற்சவர் கள்ளபிரானையும் தரிசியுங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வெற்றி பெற உதவுவீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ல் மறைந்து நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். கேதுபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். புது முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் அரவணைப்பு
அதிகரிக்கும். மாணவர்களே! விளையாட்டு, பேச்சுப் போட்டிகளிலும் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட், கண்ஸ்ட்ரக்ஷன், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! மலையாளம், ஹிந்தி மொழியினரால் ஆதாயம் உண்டு. விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இடைவிடாத முயற்சியால் சாதித்துக் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 20, 21, 22, 23, 29, 30 அக்டோபர் 1, 2, 9, 10, 11, 13, 17
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
பரிகாரம்:
திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதரையும், உற்சவர் கள்ளபிரானையும் தரிசியுங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீனம்: கடல்போல் விரிந்த மனசும், கலகலப்பாக பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். 7ந் தேதி வரை 5ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். 8ந் தேதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாகவும், கைமாற்றாகவும் வாங்கியிருந்த பணத்தில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கிலும் வெற்றி கிடைக்கும். சூரியன் 7ல் நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கண் எரிச்சல், தொண்டை புகைச்சல் வந்துபோகும்.
புதன் சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். 4ல் குரு நீடிப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரிக்கும். அஷ்டமத்தில் சனி நிற்பதுடன் ராகுவும் தொடர்வதால் கனவுத் தொல்லை, மனஇறுக்கம் வந்து நீங்கும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. உங்களின் பலவீனம், பலம் எது என்பது உங்களுக்கே தெரிய வரும். யாரையும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே!
வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மாணவர்களே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைபடுத்துவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். ஆனால், அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் அலைச்சல், வேலைச்சுமை, இடமாற்றங்கள் இருக்கும். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுத்திருந்து செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 22, 23, 25, 27, அக்டோபர் 2, 3, 4, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 6, 7 மற்றும் 8ந் தேதி காலை 9:30 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
திருச்சி - முசிறி பாதையிலுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
புதன் சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். 4ல் குரு நீடிப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரிக்கும். அஷ்டமத்தில் சனி நிற்பதுடன் ராகுவும் தொடர்வதால் கனவுத் தொல்லை, மனஇறுக்கம் வந்து நீங்கும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. உங்களின் பலவீனம், பலம் எது என்பது உங்களுக்கே தெரிய வரும். யாரையும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே!
வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மாணவர்களே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைபடுத்துவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். ஆனால், அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் அலைச்சல், வேலைச்சுமை, இடமாற்றங்கள் இருக்கும். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுத்திருந்து செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 22, 23, 25, 27, அக்டோபர் 2, 3, 4, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 6, 7 மற்றும் 8ந் தேதி காலை 9:30 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
திருச்சி - முசிறி பாதையிலுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|