புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_m107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c10 
30 Posts - 83%
heezulia
7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_m107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_m107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_m107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_m107 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 10, 2013 3:09 am

7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Muzaffarnagar1_1578723g

லக்னோ: உ.பி.,யில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, ஏழு மாநிலங்களில், கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதனால், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அந்த மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.

உ.பி.,யின், முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில், இளம் பெண் ஒருவரை, கேலி செய்ததாக கூறி, மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை தாக்கினர். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக மாறியது. மற்ற மாவட்டங்களுக்கும், கலவரம் பரவியது. தீ வைப்பு, கத்தி குத்து, துப்பாக்கிச் சூடு என, முசாபர் நகர் மாவட்டம் முழுவதும், போர்க்களமாக மாறியது.இந்த கலவரத்துக்கு, நேற்று வரை, 31 பேர் பலியாகி விட்டனர். ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளிட்டோர், கலவர பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில், ராணுவத்தினர், கொடி அணிவகுப்பு நடத்தினர். ஆனாலும், கலவரம் கட்டுக்குள் வரவில்லை.நேற்றும், பல இடங்களில் கலவரம் நீடித்தது. கலவரத்துக்கு பயந்து, கிராம மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். கலவரம் நடந்த பகுதிகளில் பணியாற்றிய, உயர் போலீஸ் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கலவரத்தை தூண்டும் வகையிலான வீடியோ காட்சிகளை, இணையதளத்தில் வெளியிட்டதாக கூறி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், குகும் சிங், சுரேஷ் ராணா, பர்தேந்து, சங்கீத் சோம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்., முன்னாள் எம்.பி., ஹரேந்திர மாலிக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து, கலவரத்தில் ஈடுபட்டதாக, 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவர பகுதிகளில், போலீசார், வீடு வீடாகச் சென்று, சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கத்திகள், துப்பாக்கிகள் உட்பட, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, கலவரம் தொடர்பாக, விரிவான அறிக்கையை தயாரித்துள்ள, உ.பி., கவர்னர், பி.எல்.ஜோஷி, அதை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். கலவர பகுதிகளை ஆய்வு செய்ய, ரவிசங்கர் பிரசாத் தலைமையில், பா.ஜ.,வின் உண்மை கண்டறியும் குழு, நேற்று, முசாபர் நகருக்கு புறப்பட்டது. உ.பி., அரசு, அவர்களை இடையிலேயே தடுத்து நிறுத்தியது.இதேபோல், காங்கிரஸ் சார்பில் சென்ற குழுவும், தடுத்து நிறுத்தப்பட்டது. ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவரும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சருமான, அஜீத் சிங்கையும், போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அவர்களை தடுத்து நிறுத்தியதாக, போலீசார்அறிவித்துள்ளனர். பதற்றம் நீடிப்பதால், கூடுதல் படையினர், அங்கு விரைந்துள்ளனர்.நேற்று மாலை, முதல்வர் அகிலேஷ் யாதவை, தொடர்பு கொண்டு பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், கலவர நிலைமை குறித்த தகவல்களை கேட்டறிந்தார். இந்நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாக கூறி, "சமாஜ்வாதி அரசை, டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என, பகுஜன் சமாஜ், பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

எச்சரிக்கை:மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், டில்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், "கலவர நிலைமை குறித்து, 12 மணி நேரத்துக்கு ஒருமுறை, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உ.பி., மாநில அரசுக்கு, உத்தரவிடுவதென, முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றிய விவரம், உ.பி., அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த கலவரம், பீகார், ராஜஸ்தான், ம.பி., கர்நாடகா, அரியானா, ஜம்மு - காஷ்மீர் உட்பட, ஏழு மாநிலங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், சம்பந்தபட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர், முலாயம் சிங் யாதவ், லக்னோவில் நேற்று, முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன், அவசர ஆலோசனை நடத்தினார்.

மனித உரிமை கமிஷன் கவலை:தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர், கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:உ.பி.,யில் நடந்த கலவரத்தில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல, மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதை, தேசிய மனித உரிமை கமிஷன், கவனத்தில் கொள்ளும். கலவர பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதும், மனித உரிமை கமிஷன் பிரதிநிதிகள், அங்கு சென்று, விரிவான விசாரணை நடத்துவர். மனித உரிமை மீறல்கள் நடந்தது, உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் மறுப்பு:"உ.பி.,யில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கும்படி, அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்'சிடம், நேற்று வாய்மொழியாக கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "கலவரம், உ.பி.,யில் நடப்பதால், அலகாபாத் ஐகோர்ட்டில் தான், இதுகுறித்து முறையிட வேண்டும். ஐகோர்ட்டை தாண்டி, சுப்ரீம் கோர்ட்டுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை' என்றனர்.

தினமலர்



7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக