புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
437 Posts - 56%
heezulia
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
288 Posts - 37%
mohamed nizamudeen
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
25 Posts - 3%
prajai
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
4 Posts - 1%
mini
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
3 Posts - 0%
vista
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யார்?


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 09, 2013 2:32 pm

நான் யார்?

நான் யார்? இந்த கேள்வி
என்னுள் வந்து ஆகிவிட்டன
நிறைய நாட்கள்!

செந்தில் குமார் என்றென்னை
அழைத்தபோது அந்த
செந்தில் குமார்தான் நான்
என்றெண்ணியிருந்தேன் !!

சதையும் தோலும் கலந்த கலவை
அதற்கும் அடையாளம் தேவை
அதற்குத்தான் பெயரையே
வைத்துள்ளார்கள் என அறிந்தபோது
நான் யார்?

அம்மா என்னை தங்கம் என்றால்
அப்பா என்னை உருப்படாதவன் என்றார்
தங்கை என்னை போடா என்றால்
மனைவி என்னை மாமா என்றால்
குழந்தை என்னை அப்பா என்றால் !!
இப்படி பல அவதாரம் எடுக்கிறேன்
எனில் நான் யார்?

பல நாட்கள் தூக்கமில்லை
சில நாட்கள் பசிக்கவில்லை
நன்றாக யோசித்தேன்
நான் யார்?

ஜனனம் முதல் மரணம் வரை
நான் மனிதனே !

நல்லதே செய்வோம்
தீயதை மறவோம்
நான் அறிந்ததே !!

இவையெல்லாம் தெரிந்தாலும்
நான் யார்? என்பது மட்டும்
தெரியாமலே இருந்து வந்தேன்
நேற்று என் அன்பு மகளிடம் பேசும் வரை !!

அம்முக்குட்டி நீ யாரும்மா என்றேன்
மழலை மொழி மாறாத என் மகளிடம்
சட்ரென்று சொன்னாள்
" நான் கடவுள் என்று"
எப்படி என்றேன்
மனசுல ஒண்ணுமே
இல்லாம இருந்தா
எல்லாரும் கடவுள்தாம்பா
என்று சொல்லி சிரித்தாள் !!

ஒன்றுமே இல்லாமல்
இருப்பவன் ஏழை !
மனதில்
"ஒன்றுமே" இல்லாமல்
ஒவ்வொரு நாளையும்
ரசித்து வாழ்பவன் கடவுள்
என்று உணர்ந்தேன் !!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 3:01 pm

ஒன்றுமே இல்லாமல்
இருப்பவன் ஏழை !
மனதில்
"ஒன்றுமே" இல்லாமல் 
ஒவ்வொரு நாளையும் 
ரசித்து வாழ்பவன் கடவுள் 
என்று உணர்ந்தேன் !!
அப்படியென்றால் என்றுமே மழலைகள் தான் கடவுள். நாமாக இருக்க முடியாது 

நல்ல கவிதை புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 3:05 pm

குழந்தை ஞானி இந்த இருவர் மட்டுமே அவர்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Sep 09, 2013 5:21 pm

மகிழ்ச்சி என் மனதிலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மகிழ்ச்சி 



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக