புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
14 Posts - 70%
heezulia
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_m10பிரதமர் மன்(ண்)மோகன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மன்(ண்)மோகன்


   
   
khaleel
khaleel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/08/2012
http://nasheehath.blogspot.com

Postkhaleel Sun Sep 08, 2013 7:47 pm

இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நாம் தின, வார, மாத இதழ்களை படிக்க வேண்டியது இல்லை,அன்றாடம் நாடாளுமன்ற நிகழ்வுகளை கவனித்தால் போதும்.நாடு எதை நோக்கி செல்கிறது ,நாட்டில் என்ன என்ன பிரச்சனை போன்ற அணைத்து அம்சங்களும் நாடாளுமன்றம் என்ற அந்த திண்ணையில் விவாதிக்கபடுகிறது.
தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்ற ஒரு சிறு பட்டியல் எடுத்தேன்.நிலகரி ஊழல், அது சார்ந்த ஆவணங்கள் காணவில்லை, பயமில்லாத கற்பழிப்புகள், படுமோசமான பொருளாதார பின்னடைவு அதன் காரணமாக விலைவாசி உயர்வு, தெலுங்கான வேண்டுமா? வேணாமா?, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இலங்கை படையினரால் கைது, சித்திரவதை, படுகொலை, கச்சதீவு யாருக்கு சொந்தம், சீன, மியான்மர் ராணுவ படை இந்தியாவுக்குள் ஊடுருவல், தாவூது இப்ராகிம் எங்கே இருக்கிறான் யாருக்கு தெரியும்?, ஆதார் அட்டை அவசியமா அவசியம் இல்லையா? இது போன்ற இன்னும் ஏராளமான விசயங்கள் விவாதிக்க பட்டு விவாதங்கள் தீர்வை எட்டாமல் அமளியாகி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு முடங்கிப்போன நாள்கள்மிகஅதிகம்.
சரி இதற்க்கு என்ன தீர்வு? நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மற்றும் பதிசொல்ல அது சார்ந்த அதிகார வர்க்கம் கடமை பட்டு இருக்கிறது.அதைதான் மக்களும் கேட்கிறார்கள், நாடாளுமன்றத்தில் உருபினர்களும் கேட்கிறார்கள் அதற்க்கு பதில் சம்பந்த பட்டவர்களிடம் இருந்து கிடைக்காததால் தான் அமளி, ஒத்திவைப்பு. சரி இவ்வளவு பிரச்னையும் எப்படி நமது பிரதமர் எவ்வாறு வழிநடத்தினார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி மற்றும் இக்கட்டுரையின் நோக்கமும் .
நமது பிரதமர் முன்னாள் ரிசர்வு வங்கியின் கவர்னர், நிதியமைசர் மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர். இவரை சமீபத்தில் டைம் பத்திரிக்கை கூட செயல்திறன் இல்லாத பிரதமர் என்று பாராட்டியது அனைவரும் அறிந்ததே காரணம் நாடே தலைகீழாக புரண்டாலும் சிரிக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார். உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம் ஒரு சாமானியன் ஒட்டு என்ற ஒரு உரிமையை வைத்து ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்கமுடியும், அந்த அதிகார வர்க்கம் என்ற அரசு உருவான பிறகு அவனது வேலை முடிந்துவிட்டது என்று இருந்த நிலையில், அதே சாமானியனால் அந்த அதிகார வர்க்கத்தை நடு வீதிக்கு கொண்டுவரமுடியும் என்று "தகவல் பெரும் உரிமை சட்டம் 2005" என்ற சட்டத்தை கொண்டுவந்தவர் இவர்தான். பாராட்ட வேண்டிய விஷயம் ஆனால் அந்த சட்டத்தின் இன்றைய நிலைமை மிக கவலைகிடம். சமீபத்தில் மத்திய தகவல் ஆணையராக தீபக் சாந்து என்ற பெண் நியமிக்கபடுகிறார் என்றும் இன்றுவரை சுமார் 30.000 வழக்குகள் தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன என்றும் ஒரு செய்தி வெளியானது .உண்மைதான், அதற்க்கு நானே முக்கிய சாட்சி! மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக சம்பந்தமான தகவல் நான் கோரி சுமார் 10 மாதங்களுக்கு பின் எனக்கு கிடைத்தது, ஆனால் தகவல் கேட்பவருக்கு 30 நாளுக்குள் பதில் தரவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆக பிரதமரே நேரடியாக கொண்டுவந்த இந்த சட்டத்தை அவரே சரிவர செயல் படுத்தமுடியவில்லை என்ற போது டைம் பத்திரிக்கை சொன்னது என்ன தவறு?. இவரை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தது கட்சியின் தலைவி. கட்சியின் தலைவி, தான் ஒரு பெண்ணாக இருப்பதால் மிகமுக்கிய பதவியில் பெண் இருக்கவேண்டும் என்று விரும்புவார் போலும் .அதன் வெளிபாடு தான் ஜனாதிபதி பிரதிபா பாட்டில், சபாநாயகர் மீரா குமார் .இவர்கள் இருவரும் சரியான தேர்வாக என்னால் சொல்லமுடியாது காரணம் பிரதிபா பாட்டில் நாட்டின் ஜனாதிபதிகளிலேயே அதிகமான, ஆடம்பரமான செலவு செய்தார் என்று பேர் வாங்கி தந்து பதவிக்காலத்தை நிறைவு செய்தார் ஒரு பெண்ணாக இருந்து அந்த பதவியின் மரியாதையை கெடுத்துகொண்டார் .அடுத்து மீரா குமார் நாடாளுமன்றம் எப்போதெல்லாம் அமளிமயமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் மிகத்திறமையாக அவையை ஒத்திவைத்து விடுவார், பிறகு அமளி இல்லாமல் அவை நடக்க வெளியில் அணைத்து கட்சி கூட்டம் நடத்தி தோல்விகண்டுள்ளார். இறுதியாக மன்மோகன் சிங். இவரை தேர்ந்தெடுத்தது தவறு என்று சொல்ல முடியாது
நல்ல ஒரு நிர்வாகி, பரிசுத்த அரசியல்வாதியும் கூட பிறகு ஏன் நாட்டில் இவ்வளவு குழப்பம் என ஆராயும்போது சில சந்தேகம் எழுகிறது, முதலில் ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, நாட்டில் அறிவு ஜீவிகளுக்கு பற்றாக்குறை இருப்பது போல மீண்டு அவரையே தேர்ந்தெடுத்தது, அவரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பதுபோலவும் நமது சந்தேகம் இருக்கிறது. இப்படி இருக்கும் போது கடேசியாக மன்மோகன் சிங் ஒரு அதிரடி அறிக்கை ஒன்று வெளியிட்டார் அது என்ன வென்றால் ..
நான் ஒரு திறந்த புத்தகம் , ராகுல் காந்தி பிரதமாராக மிக தகுதியானவர், அவருக்கு கீழ் பணியாற்ற நான் விரும்புகிறேன் .இதற்க்கு நம்முடைய விளக்கம் : 1.நான் நேர்மையானவன்,எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்.2. நான் பிரதமராக இருந்து பொருளாதார மற்றும் பல பிரச்சினைகளை கட்டுபடுத்த தவறிவிட்டேன் ஆதலால் ராகுலை பிரதமராக்குங்கள்.3. ராகுலை பிரதமராக்கி என்னை ஒதுக்கி விடாதீர்கள் என்னையும் மரியாதையாக நடத்துங்கள் என்பதுதான். இப்படி நாம் நினைக்க ஒரு வலுவான காரணம் இருக்கிறது.நாட்டின் பொருளாதாரம் மருத்துவமனையில் இருக்கிறது என்று குஜராத் முதல்வர் கிண்டலடிக்கிறார், சாமானியன் கூட நாட்டின் நிலைமை குறித்து எரிச்சல் அடைகிறான் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீண்டநாளுக்கு பின் வாய் திறக்கும் பொருளாதார மேதையான பிரதமர் தன் மகன் வயது ராகுலை பிரதமராக்குங்கள் என்று சொல்வதும், நான் அவருக்கு கீழ் வேலை செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதும்தான் நமக்கு மேல் கூறிய சந்தேகம் எழுந்தது.சரி இப்போது நாம் முடிவுக்கு வருவோம். நாட்டின் தற்போதைய நிலை குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் மக்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் பிறகு ஆக்கபூர்வ நடவடிக்கை பிரதமரின் நேரடிதலைமையில்எடுக்கப்படவேண்டும்.


View previous topic View next topic Back to top

Similar topics
» ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக