புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
9 Posts - 4%
prajai
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
18 Posts - 4%
prajai
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Sep 08, 2013 8:07 am

நண்பர்களே,
பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி ,
கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் :
" மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று !
இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது பற்றியும் அங்கலாய்க்கும் பாடல்களும் நிறையவே உள்ளன
.


இதற்கெல்லாம் மாறுபட்டு அமைவதுதான் இப்பாடல் ...


இன்றும் பொருள் தேடும் - அதுதான் , அன்பர்களே பணம் சம்பாதிக்கும் - முயற்சி அனைவருக்கும் திருப்தியாய் அமைவதில்லை ; சிலருக்கு விரக்தியாயும் முடிகிறது ! அப்படியெனில் , ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , பொருள் ஈட்ட , தன் இருப்பிடம் பெயர்ந்து , ஒரு ஆண்மகன் செல்லுதல் அவசியமாயும் - அதனால் , வழக்கமாயும் - இருந்துள்ளது. பக்கத்துப் பேரூர் எனில் வேனிற்காலத்தில் சென்று கார் காலத்தில் திரும்புவதும் வழக்கமாய் இருந்திருக்க வேண்டும்.

அப்படித் திரும்புகிற ஓர் ஆண்மகன் , தலைவன் -மன்றல் முடித்தவன் - இதயத்தில் பொங்கி , மகிழ்ச்சி சிறகடிக்கக் கூவுவதான் இந்தப்பாடல்.
தலைவன் களி பேருவகையில் சொல்கிறான்..


தாழிருள் துமிய மின்னித் , தண்ணென
வீழுறை யினிய சிதறி, ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெறுவான் ; யாமே ,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.


-பாண்டியன் பன்னாடுதந்தான்.

என்று !

கோடைகாலத்தில் தன் இல்லக்கிழத்தியை விட்டுச் சென்ற தலைவன் , பொருளீட்டித் திரும்புகிறான். உரிய காலத்தில் செய்யப்படும் உரிய முயற்சி பின்பு இடர்ப்படமால் இருக்க ஏதுவாகும் இல்லையா..!அவ்வகையில் தலைவன் ஈட்டிய பொருள் இனி இல்லறத்தை இனிது நடந்த உதவும். தலைவிக்கும் கரைகாணா மகிழ்ச்சியாய்த்தான் இடுந்திருக்கும்...தலைவன் திரும்பி விட்ட காலை , சரியாக மழையும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது ; இந்நிலையில் தலைவியின் அணைப்பில் அடங்குவதைப் போன்ற பேரின்பம் , தலைவிக்கு ஏது !இதெல்லாம் மின்னல் கீற்றாக அவன் நெஞ்சில் விரவுவதால் ஏற்படும் உற்சாகத்தையே இச்சொற்களஞ்சியம் வடிக்கிறது .  தலைவன் சொல்கிறான் ...

" ஏ ...அடையமுடியாத பெருவானமே , நானோ இல்லறக்கடன் ஆற்றவேண்டி , பொருளீட்ட செம்மை முயற்சிகள் மேற்கொண்டு , அதில் காலத்திலேயே வெற்றியும் பெற்றதால் , நிறைவான நெஞ்சமொடு , என் இல்லத்தரசியை நோக்கி ஓடி வந்துள்ளேன் ; இதுகாறும் தனித்திருந்த என் தலைவியின் , குவளைப்பூ மணக்கின்ற , மிக மென்மையான இவளின் கூந்தலை மெல்லணைத்து இவளோடு கலந்தும் விட்டேன் ! ( இராப்பொழுதுகளும் பகற்பொழுதுகளே ஆனது போலும் ) ஆதலால் , மாந்தரையெல்லாம் புரக்கும் பெருவானே , நீயும் இருள் கெட மின்னி , ஒரு முறைமையால் குறுந்தடியால் அடிக்கப்பெற்றதால் முழங்கும் சீர்மையான முரசொலிபோல் ஒலி எழுப்பி , விருப்பமான மழையினைச் சிதறச்செய்து பெருவாழ்வு வாழவாய் " என , மழைக்கே வாழ்த்துப்படிக்கிறான் ...
அவன் என் செய்வான் , பாவம் ..தலைவியின் வெம்மையும் , குளிர்மையும் நிரம்பிய நிறைவான அணைப்பு அவனைப் பேதலிக்கச் செய்து விடிகிறது...

இந்தப்பாடலில் உள்ள சொற்சேர்க்கையின் மென்மை எவ்வளவு இனிப்பாய் இருக்கிறது ...இடியைக் குறிப்பது தவிர ; அதிலும் கூட அளவிடற்கரிய மென்மைதான் தழுவிக்கிடக்கிறது !


தாழ் - உலகில் தங்கிய
துமி - கெட
ஊழின் - ஒரு வழி முறையில்
கடிப்பு - குறுந்தடி
செம்மல் - நிறைவான
மேவினமாகி - கலந்தனமாகி


அன்பன்,
சுந்தரம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக