புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_m10அர்த்தமுள்ள இந்து தர்மம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்து தர்மம்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 12:00 pm

அர்த்தமுள்ள இந்து தர்மம் Zyhx


இந்து தர்மம் இதுநாள் வரை எதிர்கொள்ளாப் பல்வேறு கேள்விகளையும், சவால்களையும் எதிர் நோக்கியுள்ளது . மக்களுக்கு இந்து தர்மம் கொடுத்த அளவற்ற சுதந்திரத்தின் பயனாக எழுந்துள்ள இக்கெள்விகளால், பெரும் நன்மை ஒன்று ஏற்படப் போகிறது. மக்களுக்கு இதுநாள் வரையில் இருந்த அறியாமை இருளை விளக்கும் ஒரு வாய்ப்புததான் அது. தர்மத்தின் வேறினை சாதியின் பெயரால் அறிய முடியாமல் போனவாரும் அறிந்திடும் ஓர் அறிய வாய்ப்பு.
ஒரு இழையில் கோர்க்கப்படாத முத்துக்கள் எப்படி மாலையாய் அழகு பெறாதோ, அதுபோல் சாதீயச் சிதறலாய் பெருமை மறந்து (இழந்தல்ல) கிடக்கிறது இந்து தர்மம்,.
இந்த பேதத்தை யார் தோற்றுவிததது, யார் வளர்த்தது என்று ஆராய்ந்து நேரம் வீன்ாக்குவதை விட இனி எவ்வாறு இந்தப் பேதங்களைக் களைந்து மேலேறலாம் எனச் சிந்திப்பதே தேசீய உணர்வும், ஆறாவது அறிவும் உடைய பாரதப் பெருமக்கள் செய்ய வேண்டியது.
மதத்தைக் காக்க மட்டுமல்ல,உலகளவில் பாரதம் இதுநாள் கொண்டிருக்கும் கலாசாரப் பெருமையின் சீர் காக்கவும் இது அவசியமாகிறது. எவ்வாறு?????
பன்னெடுங்காலமாக தன்னிககரில்லாப் பண்பாடு, ஆன்மீக ஒருமைப்பாடு, போரில் கூட மதிக்கப்படும் தர்மம் என்று உலகையே வியக்க வைத்த பாரதக் கலாசாரமும், இன்று அனைவரும் தூஷித்து அரசியல் செய்யும் இந்துதுவமும் வேறு வேறல்ல.
இந்து தர்மத்தைக் கைவிட்டு பாரதக் கலாசாரத்தைக் காத்து விட முடியும் என்று நம்பினால் மூடத்தனமாகும். மழையை வேண்டாமென்றும், ஆனால் குடிக்க நீர் மட்டும் வேண்டும் என்றும் கூறும் மூடாத்திற்கு ஒப்பாகும்,
இந்து மதம் தன் மக்களுக்களித்த சுதந்திரத்தின் வெளிப்பாடுதான் பாரதம் பல்வேறு பழைமைவாத்ங்களையும், தீவிரவாதத்தையும் கடந்து ஒரு வெற்றிகரமான சுதந்திர நாடாக நிற்பது. சதி, கைம்மை போன்ற பழைமைவாத்த்தில் ஒன்றான சாதீயமும் காலப்போக்கில் ஒழியும். இது சத்தியம். ஆனால், இதைக் காட்டி நம்மைப் பிரிக்க முற்படுபபவர் சதியில் வீழ்ந்தால் விளைவு, நாம் அழகிய பட்டுச் சேலையில் இருந்து பிரிதத்ெடுக்கப்படும் ஒற்றைப் பத்து நூலாய்ப் பாழ்பட்டுப் போவோம்.
உணர்வால், தர்மதால் பல்லாயிரம் காலம்மாகா ஒன்றுபட்ட பாரதம் மாற்றுக் கொள்கையுடையோரின் வரவால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனத் தூண்டாதப்பட்ததே அதற்குச் சான்று.
இன்னும் நாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று அடித்துக் கொண்டு பிரிந்து கிடப்பதைபோல் பாரத அன்னைக்குச் செய்யும் துரோகம் வேறில்லை. தங்களுக்குத் தேவையானதை மட்டும் ஊதிப் பெரிதாக்கும் அரசியலே திருக்குறளையும், ஆத்திசூடியையும் விட்டு வரூநாசிரமத்தையும், மநுவையும் மக்களின் மனத்தில் திணிப்பதாகும்.
பிறப்பால் அமையாது, ஒருவர்தம் குணமே ஒருவன் சாதியைத் தீர்மானிக்கும் என்பதே ஆன்றோர் கூற்று. ஆனால், சாதிக்குச் சான்றிதழ் கொடுத்து அதைத் தலைமுறை தாண்டிக் கடத்திச் செல்வது அரசியல்.
இதை நிறுத்த வேண்டும்.
பிராமிநர்கள், மற்ற மேல்ஜாதியினர் தாங்கள் கற்ற தர்மத்தின் சாரத்தை கடைநிலையில் இருப்போருக்கும் பகிர முன் வர வேண்டும்.
இதுநாள் வரை கீழ்ஜாதி எனத் தவறாக முத்திரை குத்தப் பட்டவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மை விடுத்து தர்மத்தை அறிய ஆர்வம் கொள்ள வேண்டும்.
என்ன பெயர் சொல்லி இறைவனை அழைத்தாலும், எந்தச் சாதியின் சான்றிதழை அரசு அளித்தாலும் தர்மம் என்னும் கடலில் பேதம் கடந்து சங்கமித்தால் நலமே.
''ஏனென்றால் தர்மத்தின் வாழ்வே, தேசத்தின் வாழ்வு''

மணக்கால்.அய்யம்பேட்டை.ப்ளாக்ஸ்பாட்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 12:03 pm

அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 1:02 pm

தொழிலை அடிப்படையாக வைத்துத்தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டது, ஆனால் அந்தத் தொழில்கள் இன்று அனைவராலும் செய்யப்படுகிறது. ஆனால் சாதிகள் மட்டும் அப்படியே உள்ளது. இதற்கு அரசியல்தான் முழுக்காரணம்..



அர்த்தமுள்ள இந்து தர்மம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 4:09 pm

சிவா wrote:தொழிலை அடிப்படையாக வைத்துத்தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டது, ஆனால் அந்தத் தொழில்கள் இன்று அனைவராலும் செய்யப்படுகிறது. ஆனால் சாதிகள் மட்டும் அப்படியே உள்ளது. இதற்கு அரசியல்தான் முழுக்காரணம்..
 
சாதியை அழிக்க முடியாது தல புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக