புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...!
Page 1 of 1 •
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
எரிபொருள் சேமிப்பு....
‘‘கார் வேண்டாம்...!’’
கால்நடையாக செல்லும் கலெக்டர்...!
இப்படி நடக்குமா, என்று வியப்பாக இருக்கிறதா? பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக பீகாரில் மாவட்ட கலெக்டர் தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இவர் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் முதல் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். மற்ற அதிகாரிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், தனது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.
‘‘பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது. இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம். முடிந்த வரையில் எல்லா அரசு ஊழியர்களும் அரசு பஸ், ரயில்கள் மூலம் சென்றால் நல்லது. எனது பாதுகாப்புக்கு வாகனங்கள் வருவதையும் நிறுத்தி விட்டேன். மாதத்துக்கு ஒரு வாரம் இந்த சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதை அரசு அலுவலர்களுக்கு கட்டாயமாக்கி இருக்கிறேன். ஜெனரேட்டர் பயன் கூடாது என்ற நடைமுறை மாதம் முழுவதும் அமலில் இருக்கும்’’ என்றார்.
நன்றி : Pasumai Vikatan
‘‘கார் வேண்டாம்...!’’
கால்நடையாக செல்லும் கலெக்டர்...!
இப்படி நடக்குமா, என்று வியப்பாக இருக்கிறதா? பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக பீகாரில் மாவட்ட கலெக்டர் தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இவர் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் முதல் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். மற்ற அதிகாரிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், தனது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.
‘‘பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது. இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம். முடிந்த வரையில் எல்லா அரசு ஊழியர்களும் அரசு பஸ், ரயில்கள் மூலம் சென்றால் நல்லது. எனது பாதுகாப்புக்கு வாகனங்கள் வருவதையும் நிறுத்தி விட்டேன். மாதத்துக்கு ஒரு வாரம் இந்த சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதை அரசு அலுவலர்களுக்கு கட்டாயமாக்கி இருக்கிறேன். ஜெனரேட்டர் பயன் கூடாது என்ற நடைமுறை மாதம் முழுவதும் அமலில் இருக்கும்’’ என்றார்.
நன்றி : Pasumai Vikatan
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
{ மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்}.
இது ஓகே.. ஆனால்
{ தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார்}.
நடந்து செல்லும் 1/2 மணி நேரத்தில் கூடுதலாக மக்கள் பணியை பார்க்கலாமே .........
இது ஓகே.. ஆனால்
{ தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார்}.
நடந்து செல்லும் 1/2 மணி நேரத்தில் கூடுதலாக மக்கள் பணியை பார்க்கலாமே .........
மாலிக் இடுகை நன்று! முன் மாதிரிகளை இன்று தேடிப் பிடிக்கவேண்டியுள்ளது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நாட்டில் பொதுவாக ஒரு பழக்கம் உண்டு. அலுவலகம் இருப்பது நகரத்தின் மையத்தில் என்றால் நம்ம ஆள் வீடு பிடிப்பது நகரின் எல்லையில், அதேபோல் அலுவலகம் நகரின் எல்லையில் இருந்தால் வீடு பிடிப்பது நகரின் மத்தியில்.
தாம்பரத்தில் வேலை செய்யும் ஒருவர் என பூந்தமல்லியில் வீடு பிடித்து தினம் தினம் 1 லிட்டர் பெட்ரோல் போட்டு கொண்டு அலுவலகம் வர வேண்டும். ஏன் அதற்க்கு தாம்பரத்தில் வீடு பார்த்து தங்கினால் என்ன? , பெட்ரோல் காசு, அலைசல் மிச்சம் இல்லையா.
இதுபோல் தான் அலுவலகம் வீடு இடைப்பட்ட தூரம் குறைந்தபட்சம் 10 - 15 கிலோமீட்டர் இருக்கும்படி தான் பெரும்பாலானோர் வீடு பிடித்து வாழ்த்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் தேவையில்லாத பெட்ரோல் செலவு, டீசல் செலவு, வாகன செலவு, அலைச்சலை தவிர்க்கலாம் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அவரவர் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் வீடு பார்த்து தங்கினால் எவ்வளவு மிச்சம்.
தாம்பரத்தில் வேலை செய்யும் ஒருவர் என பூந்தமல்லியில் வீடு பிடித்து தினம் தினம் 1 லிட்டர் பெட்ரோல் போட்டு கொண்டு அலுவலகம் வர வேண்டும். ஏன் அதற்க்கு தாம்பரத்தில் வீடு பார்த்து தங்கினால் என்ன? , பெட்ரோல் காசு, அலைசல் மிச்சம் இல்லையா.
இதுபோல் தான் அலுவலகம் வீடு இடைப்பட்ட தூரம் குறைந்தபட்சம் 10 - 15 கிலோமீட்டர் இருக்கும்படி தான் பெரும்பாலானோர் வீடு பிடித்து வாழ்த்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் தேவையில்லாத பெட்ரோல் செலவு, டீசல் செலவு, வாகன செலவு, அலைச்சலை தவிர்க்கலாம் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அவரவர் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் வீடு பார்த்து தங்கினால் எவ்வளவு மிச்சம்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவரைப்போல் அனைவரும் இருந்தால் அரசாங்கத்தின் நிறைய பணம் மிச்சம் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல ஆட்சியாளர் தொடரட்டும் இவரது பணி ...பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது. இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம்.
Similar topics
» ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர்
» ஒரு லிட்டர் எரிபொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை
» விமானத்தை விட வேகமாக செல்லும் “சூப்பர் கார்” மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்
» உலகத்தில் மிக உயர்ந்த விலையுள்ள மற்றும் அதிவேகமாக செல்லும் கார் - புகைப்படம்(காரின் ஸ்பீடோ மீட்டரை பார்க்கவும்)
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» ஒரு லிட்டர் எரிபொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை
» விமானத்தை விட வேகமாக செல்லும் “சூப்பர் கார்” மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்
» உலகத்தில் மிக உயர்ந்த விலையுள்ள மற்றும் அதிவேகமாக செல்லும் கார் - புகைப்படம்(காரின் ஸ்பீடோ மீட்டரை பார்க்கவும்)
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|