புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
லிங்கூ !
கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002
விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074.
.
கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு .
நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .ஹைக்கூ அல்லாத கவிதைகளும் உள்ளன .ஹைக்கூ கவிதைக்கு குறைந்தபட்ச இலக்கணம் மூன்று வரிகள் .இந்த நூலில் மூன்று வரிகளில் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் ,சில கவிதைகள் இரண்டு வரிகளிலும் ,சில கவிதைகள் நான்கு , அய்ந்து வரிகளிலும் , 12 வரிகளிலும் உள்ளன. கவிதைகள் நன்றாக உள்ளன .பாராட்டுக்கள் .
கவிஞனுக்கு கற்பனை அழகு , சிந்தனை அழகு ,வெளிப்பாடு அழகு, ஒப்பீடு அழகு , உவமை அழகு , குறியீடு அழகு .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு நுட்பம் .அந்த வகை ஹைக்கூ நன்று .இந்த ஹைகூவைப் படிக்கும் போது வாசகனுக்கு பனைமரமும் , மயிலும் மனக்கண்ணில் வந்து விடும் .படைப்பாளியின் வெற்றி
மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில் !
.நமது ஏழ்மையை பிச்சைக்காரன் கூட புரிந்து கொண்டானோ ? என வருத்தப்படவைக்கும் விதமான சிந்தனை ஒன்று
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
செல்போன் கோபுர கதிர் வீச்சுகள் பெருகி குருவிகள் இனத்தையே கருவறுத்து வருகின்றன .குருவிகளை நினைவூட்டும் ஹைக்கூ .
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
காதலி கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் சிறு கடுகு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .அதுபோல காதலி கடைக்கண் காட்டி விட்டால் காதலன் சுருப்பாகி விடுவான் என்பது உண்மை .அதனை வழிமொழிந்து ஒரு ஹைக்கூ !
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
இங்கே தேர் என்பது குறியீடு !
ஒருதலைக் காதலில் காதலியின் மீதுள்ள் பயத்தை உணர்த்தும் ஹைக்கூ .
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
முன்பு வந்த ஹைக்கூ ஒன்று .
இளநீர் விற்கிறான்
தாகத்துடன்
இளநீர் வியாபாரி
என்பதுபோன்ற ஒன்று மிக நன்று .
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
காதலனுக்கு காதலியைப் பார்ப்பதுதான் திருவிழா .காதலி இல்லாத திருவிழா இனிக்காது காதலனுக்கு .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
ஆசையை அறவே அழி .ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். புத்தரை வணங்குபவர்கள் அவர் சொன்ன போதனைகளை மறந்து பேராசைப் பட்டு அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர் .இப்படி பல சிந்தனை விதைக்கும் இரண்டே வரி மிக நன்று .
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
காக்கை சத்தமிட்டால் விருத்தினர் வருவர் என்ற சிந்தனையை மாற்றி யோசித்து உள்ளார் .சித்தர்கள் போல தத்துவம் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
காதலி அங்கும் இங்கும் அலைந்து படிப்பதைப் பார்த்த மலரும் நினைவுகளை புதுக்கவிதை ஆக்கி உள்ளார் .
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
காதலியுடன் கோவில் செல்லும் காதலன் காதலி கண்ணை மூடி கடவுளை வணங்கும்போதேல்லாம் காதலியை ரசிக்கும் இயல்பை உணர்த்து ஹைக்கூ ஒன்று .காதலியுடன் கோவில் சென்றவர்கள் உணர்ந்து ரசிப்பார்கள் .
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
குருவிகள் அழிந்து வருவதையும் உணர்த்தி உள்ளார் .நமது வருங்கால சந்திதிகள் குருவிகள் என்ற பறவைகளையே முடியாமல் போகலாம் .என்ற வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக உள்ளது .
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
எதிர்காலத்தில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய புரிதலுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் . இயக்குனர் லிங்குசாமியின் இலக்கிய ஆர்வத்தை ,படைப்பாற்றலைப் பாராட்டலாம் .
கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002
விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074.
.
கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு .
நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .ஹைக்கூ அல்லாத கவிதைகளும் உள்ளன .ஹைக்கூ கவிதைக்கு குறைந்தபட்ச இலக்கணம் மூன்று வரிகள் .இந்த நூலில் மூன்று வரிகளில் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் ,சில கவிதைகள் இரண்டு வரிகளிலும் ,சில கவிதைகள் நான்கு , அய்ந்து வரிகளிலும் , 12 வரிகளிலும் உள்ளன. கவிதைகள் நன்றாக உள்ளன .பாராட்டுக்கள் .
கவிஞனுக்கு கற்பனை அழகு , சிந்தனை அழகு ,வெளிப்பாடு அழகு, ஒப்பீடு அழகு , உவமை அழகு , குறியீடு அழகு .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு நுட்பம் .அந்த வகை ஹைக்கூ நன்று .இந்த ஹைகூவைப் படிக்கும் போது வாசகனுக்கு பனைமரமும் , மயிலும் மனக்கண்ணில் வந்து விடும் .படைப்பாளியின் வெற்றி
மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில் !
.நமது ஏழ்மையை பிச்சைக்காரன் கூட புரிந்து கொண்டானோ ? என வருத்தப்படவைக்கும் விதமான சிந்தனை ஒன்று
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
செல்போன் கோபுர கதிர் வீச்சுகள் பெருகி குருவிகள் இனத்தையே கருவறுத்து வருகின்றன .குருவிகளை நினைவூட்டும் ஹைக்கூ .
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
காதலி கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் சிறு கடுகு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .அதுபோல காதலி கடைக்கண் காட்டி விட்டால் காதலன் சுருப்பாகி விடுவான் என்பது உண்மை .அதனை வழிமொழிந்து ஒரு ஹைக்கூ !
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
இங்கே தேர் என்பது குறியீடு !
ஒருதலைக் காதலில் காதலியின் மீதுள்ள் பயத்தை உணர்த்தும் ஹைக்கூ .
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
முன்பு வந்த ஹைக்கூ ஒன்று .
இளநீர் விற்கிறான்
தாகத்துடன்
இளநீர் வியாபாரி
என்பதுபோன்ற ஒன்று மிக நன்று .
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
காதலனுக்கு காதலியைப் பார்ப்பதுதான் திருவிழா .காதலி இல்லாத திருவிழா இனிக்காது காதலனுக்கு .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
ஆசையை அறவே அழி .ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். புத்தரை வணங்குபவர்கள் அவர் சொன்ன போதனைகளை மறந்து பேராசைப் பட்டு அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர் .இப்படி பல சிந்தனை விதைக்கும் இரண்டே வரி மிக நன்று .
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
காக்கை சத்தமிட்டால் விருத்தினர் வருவர் என்ற சிந்தனையை மாற்றி யோசித்து உள்ளார் .சித்தர்கள் போல தத்துவம் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
காதலி அங்கும் இங்கும் அலைந்து படிப்பதைப் பார்த்த மலரும் நினைவுகளை புதுக்கவிதை ஆக்கி உள்ளார் .
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
காதலியுடன் கோவில் செல்லும் காதலன் காதலி கண்ணை மூடி கடவுளை வணங்கும்போதேல்லாம் காதலியை ரசிக்கும் இயல்பை உணர்த்து ஹைக்கூ ஒன்று .காதலியுடன் கோவில் சென்றவர்கள் உணர்ந்து ரசிப்பார்கள் .
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
குருவிகள் அழிந்து வருவதையும் உணர்த்தி உள்ளார் .நமது வருங்கால சந்திதிகள் குருவிகள் என்ற பறவைகளையே முடியாமல் போகலாம் .என்ற வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக உள்ளது .
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
எதிர்காலத்தில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய புரிதலுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் . இயக்குனர் லிங்குசாமியின் இலக்கிய ஆர்வத்தை ,படைப்பாற்றலைப் பாராட்டலாம் .
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அனைத்தும் அருமை , விமர்சனம் சிறப்பு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- Sponsored content
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|