புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 02, 2013 6:40 am

திருக்குறளில், சிக்கலுடையன எனக் கருதப்படும் குறள்களில் ஒன்று, ""தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' - என்பது.

முழுமுதற் பரம்பொருள் "கடவுள்' எனப்படுவார். மற்றையன - ஐம்பெரும் பூதங்கள், முழுமதி, ஞாயிறு, மாந்தருள் தெய்வம் என எல்லாம் "தெய்வம்' எனப்படும்.

சங்க காலத்தில் "பிறை தொழுதல்' என்பது மகளிரிடையே பெருவழக்காக இருந்துளது. பிறையும் ஒரு தெய்வமே.

""ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்

புல்லென் மாலை (அகம்.239)

புல்லென் மாலை - முன்னிரவு. இவ்வாறு வரும் சில பாடல்கள் வழி இதை ஒரு நம்பிக்கைச் சடங்காக, அன்றைய சமுதாயம் கருதியது என எண்ண இடமுளது. நாட்டாரையா உரை விளக்கத்தில், ""வதுவையாகாத கன்னியர் பிறை தொழுதல் மரபு என்க'' என எழுதுகின்றார். நல்ல கணவன் வாய்க்க வேண்டுமென்பதற்கே நோன்பிருந்து, பிறை தொழுதுள்ளனர். நல்ல கணவன் வாய்த்துவிட்டால், அந் நோன்பு கருதி, பிறைதொழமாட்டார்கள்.

காதல் என்பது முதலில் காதலர்க்கு மட்டுமே உரியதாகும். தோழியும் தலைவியின் காதலை அறியப் பல உத்திகளைக் கையாள்வாள். அதில் "பிறை தொழுகென்றல்' என்பது ஒன்று. தோழி, தலைவியை "வா! பிறைதொழுவோம்' என அழைப்பாள். தலைவியோ ஒருவனைக் காதலித்துவிட்டதால், "இனி நல்ல கணவன் வாய்க்க' எனப் பிறைதொழ விரும்பமாட்டாள். அவள் பிறைதொழ வராமை கொண்டு, தோழி தலைவியின் களவுக் காதலை அறிந்துகொள்வாள்.

கன்னிப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும். காலமெல்லாம் கன்னியாக இருப்பது என்பது தவறு. "தெய்வம் தொழாஅள்' என்றால், இதுகாறும் நல்ல கணவன் வாய்க்கவென்று, நோன்பிருந்து பிறை தொழுதவள், இனி தொழமாட்டாள் என்பதே கருத்து.

கொழுநனைத் தொழுதலென்பது, திருமணம் செய்துகொண்டு, அவனுடன் இசைந்து வாழ்வாள் என்பதே கருத்து. தெய்வம் தொழாள், கொழுநனைத் தொழுவாள் என்பது, கருத்தை உணர்த்தும் ஒரு சொல் நடை. இதற்கு, இச் சமுதாயப் பின்புலம் உணர்ந்து பொருள் கொள்ளாமற், பலவாறு கூறுவன தவிர்க்கப்பட வேண்டும். கற்புடைமை என்பது, குடும்ப வாழ்வு பற்றிய துளம்.

"பெய் எனப் பெய்யும் மழை' என்பதற்கு, அவள் பெய் என்று சொன்னால், மழைகூடப் பெய்யும், அவள் ஏவல் கேட்கும் என்பதாம். கலித்தொகையில் இதற்குரிய விளக்கம் உளது. "அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே' (39) என்பதில் "இல்' - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல் ஆகும். அதாவது மழையையும் பெய்விக்கக் கூடியவள் என்பதற்கும் "மழையைப் பெய்விப்பாள்' என்பதற்கும் வேறுபாடுண்டு. "இவன் ஊரையே விற்றுவிடுவான்', "மலையைக் கயிறாகத் திரிப்பான்' என்பன, அவ்வாறும் செய்யும் வன்மையுடையவன் என மிகைப்படுத்திச் சொல்வதாகும். "தருகிற்கும் பெருமையள்' - கற்புடைய பெண்கள் மழையையும் தரக்கூடிய பெருமைக்குரியவர்கள் என்பதே கருத்து.

தமிழண்ணல் - நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 30, 2015 6:14 pm

சிக்கலுடைய குறட்பாக்கள் இன்னும் சில.
======================================
1. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
....பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. ( அறன் வலியுறுத்தல்- 37 )

2. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
....நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை -41 )

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
....தம்தம் வினையான் வரும். ( மக்கட்பேறு- 63 )

4. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
....மன்னுயிர்க் கெல்லாம் இனிது. ( மக்கட்பேறு- 68 )

5. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
....என்பும் உரியர் பிறர்க்கு. ( அன்புடைமை- 72 )

6. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
....எச்சத்தார் காணப் படும். ( நடுவு நிலைமை- 114 )

7. தோன்றிற் புகழொடு தோன்றுக ; அஃதிலார்
....தோன்றலின்  தோன்றாமை நன்று. ( புகழ் - 236 )

8. தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
....விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். ( புலால் மறுத்தல்- 256 )

9. குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
....உடம்போடு உயிரிடை நட்பு. ( நிலையாமை- 338 )

10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
....பற்றுக பற்று விடற்கு. ( துறவு- 350 )

11. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
....தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.( ஊழ் - 377 )

12. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
....இடுக்கண் களைவதாம் நட்பு. ( நட்பு- 788 )

13. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
.... உயிர்நீப்பர் மானம் வரின். ( மானம்- 969 )

14. செயற்கரிய செய்வர் பெரியர்; சிறியர்
.....செயற்கரிய  செய்கலா தார். ( நீத்தார் பெருமை- 26 )

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 6:43 pm

தெளிவான விளக்கம்... புதிதாய் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி...



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 8:49 pm

நல்ல பதிவு.....நன்றி சாமி கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக