புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.
Page 1 of 1 •
- thamizhvimalபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014
. பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது. அது 1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கல். என்பதே ஆகும்.மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு.மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது.இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம்.
1.பிரமணர்கள்.
பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் அறத்தை உடையவர்கள்.இவர்களின் வேலை அல்லது கடமை கற்றல் அதை வைத்துக்கொண்டு தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல். இந்த அறத்திலிருந்து இவர்கள் மாறவே கூடாது.அவர்களின் கடமை கற்றல் கற்பித்தல். உலகத்தில் உள்ள எல்லா வகையான அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை பிறருக்கு கற்பிக்கவேண்டும்.இதுதான் அவர்களின் கடமை.யார் யாருக்கு கல்வியை கற்பிக்கவேண்டும் என்ற ஒரு அறத்தையும் இவர்கள் பின்பற்றினர். கற்ற கல்வியையும் ஒரு சிலருக்குத்தான் சொல்லிக்கொடுப்பார்.அதிலும் சில அறமுண்டு.
2.சத்ரியர்கள்.
சத்ரியர்கள் நாட்டைக் காக்கவேண்டும்.சத்ரியன் வீரமுடையவன்.அவன் அந்த வீரத்தின் மூலம் இந்த நாட்டைக் காக்கவேண்டும். அன்னியர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாட்டு மக்களை அவன் காக்கவேண்டும்.சத்ரியர்களின் அறம் நாட்டைக் காப்பதே. அவர்களின் தொழில் அல்லது கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதே ஆகும்.அதை தவிர வேறு ஒருவரின் அறத்தில் இவர்கள் தலையிடக்கூடாது.அவர் அவர்கள் அவர்களின் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.
3.வைசியர்கள்
வைசியர்கள் என்பவர்கள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.வைசியர்களின் தொழில் அல்லது கடமை எது என்றால் வாணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது.நாட்டையும் நாட்டு மக்களையும் வளமாக்க வேண்டும்.வைசியர்கள் அவர்களின் அறத்தில் இருந்து மாறாமல் அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும்.வணிகத்தின் மூலம் நாட்டை வளப்படுத்துவதே அவர்களின் கடமை.
4சூத்திரர்கள்.
சூத்திரர்கள் என்பவர்கள் மூன்று பிரிவினரும் செய்யாத கடைநிலை தொழில் அல்லது வேலைகளை செய்யவேண்டும்.மக்கள் பிரிவில் இவர்கள் கடைசியில் உள்ளவர்கள்.இவர்களும் இந்த அறத்தை மீறக்கூடாது. சூத்திரர்களின் அறம் எதுவோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.
இதுதான் மகாபாரதம் கூறும் அறம்.மகாபாரதத்தில் இந்த அறம்தான் பயன்படுத்தப்படுகிறது.இந்த அறத்தைதான் கூறுகிறது.
1.பிரமணர்கள்.
பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் அறத்தை உடையவர்கள்.இவர்களின் வேலை அல்லது கடமை கற்றல் அதை வைத்துக்கொண்டு தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல். இந்த அறத்திலிருந்து இவர்கள் மாறவே கூடாது.அவர்களின் கடமை கற்றல் கற்பித்தல். உலகத்தில் உள்ள எல்லா வகையான அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை பிறருக்கு கற்பிக்கவேண்டும்.இதுதான் அவர்களின் கடமை.யார் யாருக்கு கல்வியை கற்பிக்கவேண்டும் என்ற ஒரு அறத்தையும் இவர்கள் பின்பற்றினர். கற்ற கல்வியையும் ஒரு சிலருக்குத்தான் சொல்லிக்கொடுப்பார்.அதிலும் சில அறமுண்டு.
2.சத்ரியர்கள்.
சத்ரியர்கள் நாட்டைக் காக்கவேண்டும்.சத்ரியன் வீரமுடையவன்.அவன் அந்த வீரத்தின் மூலம் இந்த நாட்டைக் காக்கவேண்டும். அன்னியர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாட்டு மக்களை அவன் காக்கவேண்டும்.சத்ரியர்களின் அறம் நாட்டைக் காப்பதே. அவர்களின் தொழில் அல்லது கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதே ஆகும்.அதை தவிர வேறு ஒருவரின் அறத்தில் இவர்கள் தலையிடக்கூடாது.அவர் அவர்கள் அவர்களின் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.
3.வைசியர்கள்
வைசியர்கள் என்பவர்கள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.வைசியர்களின் தொழில் அல்லது கடமை எது என்றால் வாணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது.நாட்டையும் நாட்டு மக்களையும் வளமாக்க வேண்டும்.வைசியர்கள் அவர்களின் அறத்தில் இருந்து மாறாமல் அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும்.வணிகத்தின் மூலம் நாட்டை வளப்படுத்துவதே அவர்களின் கடமை.
4சூத்திரர்கள்.
சூத்திரர்கள் என்பவர்கள் மூன்று பிரிவினரும் செய்யாத கடைநிலை தொழில் அல்லது வேலைகளை செய்யவேண்டும்.மக்கள் பிரிவில் இவர்கள் கடைசியில் உள்ளவர்கள்.இவர்களும் இந்த அறத்தை மீறக்கூடாது. சூத்திரர்களின் அறம் எதுவோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.
இதுதான் மகாபாரதம் கூறும் அறம்.மகாபாரதத்தில் இந்த அறம்தான் பயன்படுத்தப்படுகிறது.இந்த அறத்தைதான் கூறுகிறது.
அந்தகாலத்தில் மனிதகுல மேம்பாட்டுக்கும் அறவாழ்வுக்கும் ஏற்பட்ட இந்த பிரிவுகள் பிற்காலத்தில் தீயவர்களின் தீய நோக்கங்களால் இந்த பிரிவுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டது.
இதுவே இன்றைய சாதிப் பிரச்சனைகளுக்கு அடிப்படை.
![அகிலன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/3000-38.jpg)
இதுவே இன்றைய சாதிப் பிரச்சனைகளுக்கு அடிப்படை.
![அகிலன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/3000-38.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை. 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
- thamizhvimalபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014
நன்றி! அகிலன் அய்யாவுக்கு என் வணக்கங்கள்.நீங்கள் கூறிய இந்த கருத்து உண்மையின் உரைகல்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|