புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
18 Posts - 3%
prajai
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 01, 2013 7:32 pm

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ...
அன்புடைய மாமனும் மாமி யும்நீ...


அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது.

ஆகவே முதன்முதலாக நம்மை கருச்சுமந்தவர் அப்பா. அம்மாயில்ல. அதனாலதான் பெயருக்கு முந்தி அப்பா எழுத்துப் போடுகின்றோம். பரசுராமன் என்றால் ‘ப’ போடுவோம். வெங்கடாசலம் என்றால் ‘வெ’ போடுவோம். தந்தையார்தான் நம்மை முதலில் கருச்சுமந்தவர். அதனால பேருக்கு முன்பு அப்பா எழுத்தை இடுகிறார்கள். அப்பா வயிற்றிலே இரண்டு மாதம் அம்மா வயிற்றிலே பத்து மாதம் ஆக பன்னிரண்டு மாதம் கருவிருந்தோம். இந்த தத்துவத்தை மக்கள் உணரும் பொருட்டு அப்பர் பெருமான் அப்பனை முதலில் வைத்துப் பாடினார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.


- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 02, 2013 11:25 am

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834




ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Uஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Tஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Hஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Uஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Oஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Hஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Aஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Eஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Mon Sep 02, 2013 11:48 am

புன்னகை 



என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 11:50 am

நல்ல விளக்கம்ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Mon Sep 02, 2013 12:03 pm

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 02, 2013 5:56 pm

அருமையான விளக்கம்.

இருப்பினும் இது நம் நாட்டில் தமிழ்நாடு மற்றும் ஒரு சில தென்னக மாநிலங்களில் தான் பொருந்தும் என நினைக்கிறேன். வட நாடுகளில் ,தன் பெயர் முதலிலும்  தகப்பனார்  பெயர் ரெண்டாவதாகவும்   surname என்று அழைக்கப்படும் குடும்ப பெயர்  மூன்றாவதாகவும் வரும்.
(உ.ம் ) அம்ருத்லால் கிஷன்பாய் தக்கர், ஒம் பிரகாஷ் /சூர்யாப்ரகாஷ் ஷர்மா  போன்றவை.
அவர்கள் குடும்பத்தில் A K Thakkar , L K Thakkar என்றும் OP sharma / JP ஷர்மா என்றும் அழைக்கப்படுவார்.
தென்னாட்டவர்கள் அங்கே போய், ரேஷன்கார்ட், டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் போது surname  என்ன என்று கேட்பார்கள். surname எல்லாம் எங்களுக்கு கிடையாது என்றால் விசித்திர ஜந்துக்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
இதில் இருந்து தப்பிக்க அநேகர் ஜாதி பெயரையும் , கோத்திர பெயரையும் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது.(உ.ம்) ராமகிருஷ்ண கௌசிக் . கிறிஷ்ணைய நாயுடு,    

ரமணியன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 1:13 pm

நல்ல சிந்தனைக் களம் !

 பாடகன் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 1:56 pm

நல்ல தகவல்களை தந்த சாமி சார், ரமணியன் ஐயா, உங்கள் இருவருக்கும் நல்ல நன்றி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 24, 2014 2:02 pm

தகவலுக்கு நன்றி சாமி அவர்களே!
கேரளத்திலும் அய்யா சொன்னது போல் பின்பற்றுகிறர்கள்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 24, 2014 2:04 pm

நல்ல தகவல், கேரளாவில் தனது இடத்தின் பெயரை தனது முதல் எழுத்தாகப் போட்டுக் கொள்கிறார்கள், உதாரணமாக, வடச்சேரி புரம், ரமேஷ் என்றால் v ரமேஷ் என்று போட்டுக் கொள்கிறார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக